வெட்டப்பட்ட மரம் கூட
இன்றும் தழைக்கிறது,
இன்றும் தழைக்கிறது,
தோழா!
நீ தோற்றுவிட்டாய் என்று
எண்ணி ஏன் முயற்சிக்க மறுக்கிறாய்,
எண்ணி ஏன் முயற்சிக்க மறுக்கிறாய்,
காயப்பட்டவனுக்கு மட்டுமே
அதன் வலிதெரியும்,
அதன் வலிதெரியும்,
ஊனம் என் உடம்பில் உள்ளதடா...
ஆனால் உள்ளத்தில் இல்லையடா...
ஆனால் உள்ளத்தில் இல்லையடா...
ஊனம் என்று வீட்டில் முடங்காதே...
உழைக்க வா வெளியில்
வெற்றி உன்னை தேடுதே...
உழைக்க வா வெளியில்
வெற்றி உன்னை தேடுதே...
உன் கை ரேகையை பார்த்து
எதிர்காலத்தை நம்பி விடாதே!
ஏனென்றால் கை இல்லாதவனுக்கும்
எதிர்காலம் உண்டு....
எதிர்காலத்தை நம்பி விடாதே!
ஏனென்றால் கை இல்லாதவனுக்கும்
எதிர்காலம் உண்டு....
உரம் மண்ணுக்கு வேண்டும்
இரத்த உரம் வேண்டாம்
இரத்த உரம் வேண்டாம்
மதங்கள் மண்ணுக்கு வேண்டும்
மதச் சண்டைகள் வேண்டாம்
மதச் சண்டைகள் வேண்டாம்
சாமிகள் மண்ணுக்கு வேண்டும்
போலிச் சாமியார்கள் வேண்டாம்
போலிச் சாமியார்கள் வேண்டாம்
சோம்பலை தள்ளிவை
பேராசைக்கு கொள்ளிவை
பெற்றிடு அறிவை
பெருக்கிடு உழைப்பை
வெற்றிக்கு சொல்லிவை
அச்சம் போனதெங்கே கேட்டுவை
காற்றை எதிர்கின்ற மூங்கில்தானே
"காதல் வந்தால் மூலை சொல்வதை கேக்காதே உன் மனசு சொல்வதை கேள் மனதில் இருந்து தான் உண்மையான காதல் வரும்....!!!!!
நம்பி பாருங்கள் அந்த நடமாடும் தெய்வத்தை - ஒருமுறை சொல்லிப் பாருங்கள் அந்த அறிய தெய்வத்தின் நாமத்தை கண்களை மூடி கைகளை குவித்து ஒரு முறை வேண்டுங்கள் மனதில் உள்ளதையே அவள் முன் சொல்லிவிடுங்கள் அவளை அனுதினமும் வணங்கிடவே வினைகளெல்லாம் விடைபெறுமே கையில் தாங்கி நிற்கும் சூலத்தை ஏந்தியவளும்அழகிய முகமுள்ளவளே உன்னை தொழுதிடவே மெய்யில் ஞானம் வரும் இரு விழிப் பார்வையினால் வழங்கிடும் ஆசிகளும் இம்மை மறுமையிலும் துணையே வந்துவிடும் அம்மன் திருவருள் துணைபுரியும். தடைகள் மற்றும் தீமைகளை நீக்கி நலம் நல்குவாள் எதிலும் வெற்றி அடைய வேண்டுமெனில் அம்மனின் கருணையை சிறுவாச்சூர் சென்று பெற்றுக் கொள்ளலாம் அம்மன் கோவிலில், எலுமிச்சம் பழ வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றது மட்டு மல்ல; தங்கள் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்கிற அளவற்ற- அசைக்க முடியாத நம்பிக்கையூட்டுவதுமாகும். நித்திய ஸுகத்திர்க்கு அவளை பூஜிக்கவேண்டும்.ஜயந்தி மங்களா காளி
ReplyDeleteபத்ரகாளி கபாலினி துர்கா சிவா க்ஷமா தாத்ரி ஸ்வாஹா ஸ்வதா நமோஸ்துதே. .சப்த ப்ரஹ்மமயீ சராசரமயீ ஜ்யோதிர்மயீ வாங்மயீ
நித்யானந்தமயீ நிரஞ்ஜனமயீ தத்வம்மயீ சின்மயீ தத்வாதீதமயீ பராத்பரமயீ மாயாமயீ ஸ்ரீமயீ ஸர்வைச் வர்யமயீ ஸதாசிவமயீ மாம் பாஹி மதுராம்பிகே. அம்ருத ரஸம் நிறைந்து நெகிழ்ந்த ஹ்ருதயமுள்ள தாயே , ஸ்ரீகாஞ்சி பெரியவா அவர்கள் பூஜிக்கப்பட்டவளும் துர்கை பீடத்தில் இருப்பவளும், முனிவர் ஸ்தோத்திரம் செய்யப்பட்டவளுமான, எளியோரை தேற்றியும் வரமளித்தும் விருப்பங்களை நிறைவேற்றும் தாயே ஆனந்தமாய் காட்சியளிக்கிறாய் ஸ்ரீசக்ரத்தில் இருப்பவள் உலகமனைத்தும் உன்னை பூஜிக்கிறது என்னை காப்பாயாக!
புகழ் பெற்ற பல ஆலயங்களில் ஸ்ரீமதுரகாளி ஸ்தலம் ஒன் று. ஒருமுறை ஒருவர் பெரியவாளை தர்ஶனம் செய்யபோனார்.அவர் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். அவரை தனியாக அழைத்து மஹாப்பெரியவா சொன்னார். பெரியவாளின் அனுக்ரஹத்துக்கு ரொம்பப் பாத்ரமானவர். ஸ்ரீமதுரகாளி கோவிலுக்குசென்று ப்ரார்த்தனை செய்து கொள்ள வரசொன்னார்.ஒன்னோட எதிர்காலம் ரொம்ப க்ஷேமமா இருக்கும். நெறைய பாக்யம் கெடைக்கும். ஆக பெரியவாளின் அனுக்ரஹம் கிடைத்தது. ஒரே வியப்பு. அன்னையிடம் ப்ரார்த்தனை செய் தார்
ReplyDeleteபுகழ் பெற்ற பல ஆலயங்களில் ஸ்ரீமதுரகாளி ஸ்தலம் ஒன் று. ஒருமுறை ஒருவர் பெரியவாளை தர்ஶனம் செய்யபோனார்.அவர் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். அவரை தனியாக அழைத்து மஹாப்பெரியவா சொன்னார். பெரியவாளின் அனுக்ரஹத்துக்கு ரொம்பப் பாத்ரமானவர். ஸ்ரீமதுரகாளி கோவிலுக்குசென்று ப்ரார்த்தனை செய்து கொள்ள வரசொன்னார்.ஒன்னோட எதிர்காலம் ரொம்ப க்ஷேமமா இருக்கும். நெறைய பாக்யம் கெடைக்கும். ஆக பெரியவாளின் அனுக்ரஹம் கிடைத்தது. ஒரே வியப்பு. அன்னையிடம் ப்ரார்த்தனை செய் தார்
ReplyDeleteஅம்பாள் மஞ்சள் மணக்கிறது தூபம் தீபமொளிர்கிறது தீபத்தினை பசு நெய்விட்டு ஜொலித்திருக்கும் (உன்) தரிசனம் இனிக்கிறது
ReplyDeleteகாலையும் மாலையும் திங்கள் வெள்ளி தினம் தரிசிக்கலாம் அற்புத அலங்காரம்
காணக் கிடைக்காத தாய் உந்தன் திருக்கோலம்
அம்பாள் சந்நிதி வந்ததுமே சங்கடம் விலகுகிறது
அஞ்சேல் என்றே அபயக்கரம் தோன்றி அருள்கிறது தியானித்து ஒரு முறை சுற்றி வர நிம்மதி பிறக்கிறது மறு முறை சுற்றி வர மாற்றங்கள் தெரிகிறது
தரிசனம் முடிந்ததுமே கரிசனமாய் உந்தன்
இருவிழி அள்ளித் தரும் அருளும் இங்கே தெரிகிறது
ஏற்றங்கள் வருகிறது ஏழ்மையும் விலகுகிறது
வெற்றிகள் குமிந்து உடன் விதியும் மாறுகிறது
மற்றொன்றும் வேண்டாமல் பதமலர் தர வேண்டி
சட்டென்று மனதினிலே நல்லெண்ணம் பிறக்கிறது
அன்னை நாமம் அது மட்டும் உள்மனதில்
சஞ்சாரமிட்டு இங்கே உயர்வாய் ஒலிக்கிறது-இதுக்கெல்லாம் நல்ல கொடுப்பினை வேண்டும்
வினைகளைக் களைவாய் போற்றி
குணமுடன் வாழ அருள்வாய் போற்றி. திங்கள் வெள்ளி -கிழமை அமாவாசை பெளர்ணமி சிறப்பு மிக்க நாள் ஏனைய நாட்களில் மூடப்படுவது வழக் கம் நமது குல தெய்வ வழிபாட்டில் குல தெய்வத்துக்கான வழிபாடு அற்புதமானது அம்பாள் அருளைப் பெறுவோம் ஓம் சக்தி
போதாது ஒன்றும் போதாது ஸ்ரீமதுரகாளியி ன்
ReplyDeleteபெருமை சொல்ல வார்த்தை ஒன்றம் போதாது
பலகோடி பக்தர்களைக் கொண்டவள் அவள் நம்
துயர் துடைக்க ஓடி வந்து அருள்பவள்
தடையின்றி அருளைத் தரும் தாய் அவள்
மனம் ஏறி வழி நடத்திச் செல்பவள்
தினம் வேண்டுபவர் குறை தீர்த்து நின்றவள்
மண்ணகத்து மாந்தர் துணையானவள் பக்தர்கள் போற்றும் கடவுளென ஆனவள்
அவளின் பெருமையை சொல்ல
வார்த்தை ஒன்றும் போதாது சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளியம்மா தருவாயே உன்னருளை
போதாது ஒன்றும் போதாது ஸ்ரீமதுரகாளியி ன்
ReplyDeleteபெருமை சொல்ல வார்த்தை ஒன்றம் போதாது
பலகோடி பக்தர்களைக் கொண்டவள் அவள் நம்
துயர் துடைக்க ஓடி வந்து அருள்பவள்
தடையின்றி அருளைத் தரும் தாய் அவள்
மனம் ஏறி வழி நடத்திச் செல்பவள்
தினம் வேண்டுபவர் குறை தீர்த்து நின்றவள்
மண்ணகத்து மாந்தர் துணையானவள் பக்தர்கள் போற்றும் கடவுளென ஆனவள்
அவளின் பெருமையை சொல்ல
வார்த்தை ஒன்றும் போதாது சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளியம்மா தருவாயே உன்னருளை
ஆச்சர்யங்கள் இருக்கின்றன அவள் கடாக்க்ஷம் கேட்கவேண்டாம் அம்மன் அருள் வெள்ளியன் று சாத்திய மலர்கள் திங்களில் வாடாது இன்று காலையில் பூத்த மலர்கள் மாதிரி ஆனந்தமாய் சிரிக்கின்றன அவளுக்கு நன்றி செலுத்தும் வகையில் நாமும் ஏதாவது ஒரு வழியில் அவளிடம் ஈடுபாடு கொண்டு விட்டால் அவள் அருள் செய்வாள் வருகின்ற கஷ்டங்களில் அனுக்ரஹத்தை உணர்ந்தாலே போதும். மனதில் நம்பிக்கை வைத்தாலே போதும். எத்தனை பேர் என்ன சொன்னாலும் உன் அம்மனிடத்தில் நம்பிக்கை மாறாமலிருந்தாலே போதும் நீ இருக்குமிடத்தில் இருந்து கொண்டு அவளை விடாமல் பிடித்துக்கொண்டு அவள் நாம ஜபம் செய்துகொண்டு வருவதை ஏற்றுக்கொண்டு உன் கடமைகளை பண்ணிக்கொண்டு வாழ்க்கையை ஒழுங்காக வாழ்ந்தாலே போதும் சந்தோஷத்தை உணர்ந்தாலே போதும். அவள் பாக்கியம் பெற்ற நீ ஒரு போதும்
ReplyDeleteகலங்கலாமா அழலாமா புலம்பலாமா பரிதவிக்கலாமா
நொந்து போகலாமா சோர்ந்து விடலாமா
வாழ்க்கையை வெறுக்கலாமா நம்பிக்கையை இழக்கலாமா துவண்டு போகலாமா உற்சாகத்தோடு
வாழ் எனது வாழ்க்கையில் ஒளியை நீயும் கொஞ்சம் தருவாயே ஸ்ரீ மதுரகாளி தாயே குல தெய்வமே
உருகிடும் பக்தர்களின் மனதிலே உன் அருளாசி கண்ணிற்கு ஒரு இமைபோல காக்கும்
ReplyDeleteஎங்கள் தெய்வமே கலியுகத்தில் வாழும் தெய்வமே குல தெய்வமே கண் கண்ட தெய்வமே
காணும் பக்தர் யாவரும் கண்களில் நீர் சோர கசிந்து உருகும் தோற்றமே
கண்டோர் உன்னை பலருண்டு கலங்கி தவிப்பதில் நானுமுண்டு
கலக்கத்தைப் போக்கி அருள்வாய் கவர்ந்திழுத்திடுவாய்
உருகிடும் பக்தர்களின் மனதிலே உ ன் அருளாசி பல உண்டு
உம் திரு உருவையே உளமாற நினைத்திட அனைவருக்கும் தளராத மனம் தந்திடு தாயே
ஸ்ரீ காஞ்சீ குரு சந்திர சேகர சரஸ்வதி ஸ்வாமியின் குலதெய்வமே
உனைச் சரண் அடைந்திடவே முழுவதும் காத்திடுவாய்
முற்பிறப்பும் அறிந்த தெய்வமே உம் திரு உருவையே உளமாற நினைத்திட
அருள் மழையை பொழிவாயே வரும் துன்பம் அறிந்து நீ விரட்டிடுவாய் உன் சூலத்தால்
முழு பரம் பொருளாய் உனைச் சரண் அடைந்திடவேனே
கருணை விழிப்பார்வையால் மன இருளை போக்கிடுவாயே
கற்பகத் தருவே போற்றி காலமெல்லாம் உன்புகழ் சொல்லிடுவோம்
உன் காலடியை தொடர்ந்திடுவோம் காப்பாற்று
உன் நாமம் சொல்லவே தித்திக்கும் வாழ்கையை தந்திடுவாய் தாயே
சூலம் ஏந்திய தெய்வமே வருவாய் மலர்வாய்
நித்தம் நித்தம் உன்னை நினைத்துருக வேண்டி
காலமெல்லாம் உனைப் பணிந்து பாடுகின்ற பாக்கியம் தந்தருளவேண்டும்
அனுதினமும் அருளாசி என் மன கண்ணில் நின் தயவால் வழிந்திடும் தாயின் ஆசி
குறை உண்டோ இனிமேல் நம் வாழ்விலே
ஓம் சிறுவாச்சூர் வாஸாய வித்மஹே
சாந்த ரூபாய தீமஹி தன்னோ ஸ்ரீ மதுரகாளி ப்ரசோதயாத்
உருகிடும் பக்தர்களின் மனதிலே உன் அருளாசி கண்ணிற்கு ஒரு இமைபோல காக்கும்
ReplyDeleteஎங்கள் தெய்வமே கலியுகத்தில் வாழும் தெய்வமே குல தெய்வமே கண் கண்ட தெய்வமே
காணும் பக்தர் யாவரும் கண்களில் நீர் சோர கசிந்து உருகும் தோற்றமே
கண்டோர் உன்னை பலருண்டு கலங்கி தவிப்பதில் நானுமுண்டு
கலக்கத்தைப் போக்கி அருள்வாய் கவர்ந்திழுத்திடுவாய்
உருகிடும் பக்தர்களின் மனதிலே உ ன் அருளாசி பல உண்டு
உம் திரு உருவையே உளமாற நினைத்திட அனைவருக்கும் தளராத மனம் தந்திடு தாயே
ஸ்ரீ காஞ்சீ குரு சந்திர சேகர சரஸ்வதி ஸ்வாமியின் குலதெய்வமே
உனைச் சரண் அடைந்திடவே முழுவதும் காத்திடுவாய்
முற்பிறப்பும் அறிந்த தெய்வமே உம் திரு உருவையே உளமாற நினைத்திட
அருள் மழையை பொழிவாயே வரும் துன்பம் அறிந்து நீ விரட்டிடுவாய் உன் சூலத்தால்
முழு பரம் பொருளாய் உனைச் சரண் அடைந்திடவேனே
கருணை விழிப்பார்வையால் மன இருளை போக்கிடுவாயே
கற்பகத் தருவே போற்றி காலமெல்லாம் உன்புகழ் சொல்லிடுவோம்
உன் காலடியை தொடர்ந்திடுவோம் காப்பாற்று
உன் நாமம் சொல்லவே தித்திக்கும் வாழ்கையை தந்திடுவாய் தாயே
சூலம் ஏந்திய தெய்வமே வருவாய் மலர்வாய்
நித்தம் நித்தம் உன்னை நினைத்துருக வேண்டி
காலமெல்லாம் உனைப் பணிந்து பாடுகின்ற பாக்கியம் தந்தருளவேண்டும்
அனுதினமும் அருளாசி என் மன கண்ணில் நின் தயவால் வழிந்திடும் தாயின் ஆசி
குறை உண்டோ இனிமேல் நம் வாழ்விலே
ஓம் சிறுவாச்சூர் வாஸாய வித்மஹே
சாந்த ரூபாய தீமஹி தன்னோ ஸ்ரீ மதுரகாளி ப்ரசோதயாத்
ஸ்ரீ மதுரகாளிதேவியம்மன் ரொம்ப சாந்த சொரூபத்துடன் அமர்ந்திருப்பது விசேஷ அம்சம் என்கிறார்கள். மேலும், இந்த அம்மன் அருள் கூட்டும் முக பருவத்துடன் திகழ்வதாக ஐதீகம். குழந்தைப்பேறு இல்லாதவர்கள் ஸ்ரீ மதுரகாளிதேவி கோவில் சந்நிதிக்கு வந்து அர்ச்சனை செய்து வேண்டிக்கொண்டால், விரைவில் குழந்தை வரம் வாய்க்குமாம். திருமணத் தடை உள்ளவர்கள் அம்மனுக்கு பட்டுப்பாவாடை மற்றும் தங்ககவசம் சமர்ப்பித்து வழிபட்டால் விரைவில் கல்யாணம் கைகூடும் என்பது ஐதீகம். இந்தக் கோயிலின் பங்குனி/சித்திரைத் திருவிழாவும், பூச்சொரிதல் வைபவமும் வெகு பிரசித்தம். பக்தர்கள் மாவிளக்கு ஏற்றுவது இந்தக் கோயிலின் சிறப்பம்சம். கோவில் அம்மையிடம் வரம் கேட்கும் குழந்தை முகம் ஒன்று. இடத்தை அடைந்தபோது, கூட்டமான கூட்டம். பக்தி பிரவாகத்தில் ஆண்களும், பெண்களும், பெரியவர்களும், நடுத்தர வயதினரும், இளைய தலைமுறையினரும், சிறுவர்கள், சிறுமிகளுமாக ஜாதி பேதமில்லாமல் உட்கார்ந்துகொண்டிருந்தார்கள். உட்கார இடம் கிடைக்காதவர்கள் ஓரமாக நின்று கொண்டிருந்தார்கள். !ஆம் நாம் இவ்வுலகில் காண்பதனைத்தும் இறைவியின் கைவண்ணமே தவிர வேறெதுவுமில்லை. நாம் காண்பதனைத்தும் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் அவளுடையதே. நம்முடைய உயிரும் அது தங்கியுள்ள உடலுமவள் அளித்ததே நமகென்று எதுவுமே சொந்தமில்லாத நிலைமையில் நான் என்றும் .எனது என்றும் என்ற எண்ணம் எங்கிருந்து வந்தது ? அ ம்பாளை மட்டும் உங்கள் உள்ளத்தில் விளையாட விடுங்கள்.
ReplyDeleteஅவன் உங்கள் மனதில் உள்ள அனைத்து அசுரர்களையும் அழித்து உங்களுக்கு ஆனந்தமயமான வாழ்வை நிச்சயம் அருள்வாள்
தாய்போல கருணை தரும் அன்பு முகம் நம்மிடையில் காட்சிதரும் ஆனந்த முகம் நமஸ்காரம் புரிகின்றோம் நம் தாயை இன்று
ஆடி வெள்ளி மற்றும் தை வெள்ளிக்கிழமைகளும் இங்கே விசேஷம். இந்த நாட்களில் அம்மனுக்குப் பாலபிஷேகம் செய்வதால், நமது இல்லத்தில் சகல சுபிட்சங்களும் பெருகும். இந்தத் தினங்களில் மஞ்சள் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்ய, மாங்கல்ய பலம் பெருகும் என்று சிலிர்ப்புடன் விவரிக்கிறார்கள் பக்தர்கள். மேலும், ஆடி மாதம் வெள்ளி மற்றும் கடைசிதை வெள்ளிக் கிழமைகளில் இந்தக் கோயிலில் நடைபெறும் விசேஷ அபிஷேக, பூஜை ஆராதனைகளில் கலந்துகொண்டு அம்மனைத் தரிசிக்க, அவளருளால் சகல நலன்களும் கிடைக்கும்.அவள் திருநீறணிந்தால்; தயை கூர்ந்த அருள் புரிவாள். நம் நாவால் விவரிக்க இயலாத இறையம்சம் உடையவள் உலகம் ஈன்றத் தாயவள் சிறுவாச்சுரில் வந்து வீற்றிருக்கும்போது நமக்கு கவலைஎதற்கு அவள் தம் திருவடியை தலைமேற் கொண்டு வாழ்வோம் அவள் நாம ஸ்மரணை ஒன்றேதுணையாக இருக்கும் எங்கும் ஸ்ரீ மதுரகாளி எதிலும் ஸ்ரீ மதுரகாளி என்று நினைத்தால் அதிசயம் மட்டுமில்லாமல் அவள் க்ருபை ஒன்றே துணையாக இருக்கும் நம்பினோர் கெடுவதில்லை என நிதமும் நிரூபிக்கும் ,அ ம்பாள் கருணைக் கடல்.
எண்ணியது எண்ணியாங்கு நமக்கருளும் தெய்வம்
நமக்கு ஒவ்வொரு நொடியும் கண் கண்ட கலியுக விருந்து அம்மனின் ஆசிகளே! உன்னை பற்றி சிந்திக்கும் நேரம் எனக்கு போதவில்லை தாயே. உன்னை தவிர்த்து சிந்திக்க என்னிடம் வேறு ஒன்றும் இல்லை தாயே
ReplyDeleteஉன்னையே நினைத்து நினைத்து என்னை நான் மறந்து போன தாயே அந்த நொடிகள் மட்டுமே போதும் எனக்கு தாயே
உன்னுடன் இருக்கும் அந்த நொடி நகராமல் அப்படியே உறைய வேண்டும் தாயே உன் தனி கருணை என் இதயமதில் நுழைந்த பின்னர் வேறு எதுவும் அதில் நுழைய என் இதயத்திற்கு வாசலே இல்லாமல் போனதில் ஒரு வியப்பும் இல்லை தாயே உன் பெருமையை புரிந்த பின்னர் வேறு எதையும் நான் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை தாயே
உன் திருமுகத்தில் தோன்றும் அந்த ஒளி விளக்கை பல முறைகள் கண்டுகளிக்கவேண்டும் தாயே உன் அருகில் கூட தேவையில்லை ஏதோ ஒரு மூலையிலே அமர்ந்து உன் திவ்ய தர்சனம் அதை ஒரு நொடியும் கண் இமைக்காமல் காண வேண்டும் தாயே உன் அருகில் அமர்ந்து கொண்டு பய பக்தியுடனே வாய் மேல் கை வைத்து பலரும் தன மன குறைகளை கூற நீ அதனை ஏற்று உடனே சீர் செய்யும் அந்த கலையை காலம் போவதே தெரியாமல் கண்டு கண்கள் பளிக்க வேண்டும் தாயே உன் அருள் என்ற காப்பு என்னை சுற்றி எப்பொழுதும் இருக்க, எதை கண்டும் எனக்கு பயம் எதற்கு நீயே சொல் தாயே உன் அருளாட்சி நடக்கும் சிறுவாச்சூரில் என் கால்கள் பட்ட உடன் என் உடம்பெல்லாம் புது மின்சாரம் பாய்வது போல் ஒரு பரவசம் தாயே அதை எடுத்து சொல்ல எந்த மொழியிலும் வார்த்தைகளே இல்லையே என்ன செய்வேன் தாயே உன் அன்பெனும் தர்பாரில் என்றுமே பேதம் இருந்தது இல்லை அனைவரும் சமமே என்று சொல்லும் உதாரணங்கள் பல உண்டு இதில் மாற்றமே இல்லை தாயே உன் ஆசிகளை நாளும் அனைவருக்கும் அளித்து விட்டு பிறகு இன்னும் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க சத்தியமாக உன்னால் மட்டுமே முடியும் ஆவலோடு வரங்கள் அளிக்கின்ற மாதாவே வேறு என்ன சொல்ல தாயே காலமெலாம் உன் காலடியில் நமஸ்கரிக்க ஆசை விளக்காகி காலமெல்லாம் காவலாகி இருக்க ஆசை கற்ப்பூரமாகி அன்னை உனக்கு கரைந்துருக ஆசை எம் மனதுக்கு/நெஞ்சுக்கு ஒவ்வொரு நொடியும் கண் கண்ட விருந்து கலியுக ஜெகம் போற்றும் தெய்வமே காலமெலாம் உன் காலடியில் நமஸ்கரிக்க/அருள் பெற ஆசை தினம் என் சிந்தையிலே வந்து சஞ்சலங்கள் தீர்த்து சங்கடங்கள் மாற்றி அமைதியை தருவாய் உன்னை சுற்றி வந்து ஒவ்வொரு நொடியும் விருந்து கண் கண்ட கலியுக குலதெய்வமே உன் கழலடியை நான் பற்றிடப் பற்றிட எனை கண்ணிமை போல் காப்பாய் என்னை என் தாயே ஸ்ரீ மதுரகாளி தாயே குல தெய்வமே சரணம் சரணம் நின் தாள் சரணமம்மா
தஞ்சம் என்று வந்தோரை தயையுடன் காக்கும் தெய்வம்
ReplyDeleteநெஞ்சத்தில் வீற்றிருந்து நாளும் காக்கும் தெய்வம்
நம்பி வேண்டி வந்தோரை நலமுடன் காக்கும் தெய்வம்
துன்பங்கள் தீர்க்கும் தெய்வம் தூயவராய் நம்மை ஆக்கும் தெய்வம் கர்ம வினை நீக்கும் தெய்வம் காத்தருள் புரியும் தெய்வம் சிறுவாச்சூரில் உரை காஞ்சியில் வாழ்ந்த மாமுனி காமகோடியின் குலதெய்வம் வேண்டிடும் ப்ரார்த்தனையை என்றென்றும் நான் தொடர உந்தன் ஆசியின் அருகாமை வேண்டும்
தஞ்சம் என்று வந்தோரை தயையுடன் காக்கும் தெய்வம்
ReplyDeleteநெஞ்சத்தில் வீற்றிருந்து நாளும் காக்கும் தெய்வம்
நம்பி வேண்டி வந்தோரை நலமுடன் காக்கும் தெய்வம்
துன்பங்கள் தீர்க்கும் தெய்வம் தூயவராய் நம்மை ஆக்கும் தெய்வம் கர்ம வினை நீக்கும் தெய்வம் காத்தருள் புரியும் தெய்வம் சிறுவாச்சூரில் உரை காஞ்சியில் வாழ்ந்த மாமுனி காமகோடியின் குலதெய்வம் வேண்டிடும் ப்ரார்த்தனையை என்றென்றும் நான் தொடர உந்தன் ஆசியின் அருகாமை வேண்டும்
வந்தாளே ஸ்ரீ மதுரகாளி மனமாறி ஆவலோடு வந்தாளே
ReplyDeleteநின்றாளே நெஞ்சத்து நின்றாளே
தந்தாளே வரம் நூறு தந்தாளே
இருப்பாளே துணை என்றும் இருப்பாளே
காப்பாளே அரவணைத்து காப்பாளே
திறப்பாளே அகக் கண்ணை திறப்பாளே
நிறைப்பாளே அருள் கொண்டு நிறைப்பாளே
இறைவியை ஜகம் காக்கும் இறைவியை
சிரம் தாழ்த்தி வணங்குவோமே
கருணை விழிப்பார்வையால் மன இருளை போக்கிடுவாயே
பேரும்புகழும் பெற்றிடுவோம் உன் பாதம் தொழ
காலமெல்லாம் உன்புகழ் சொல்லிடுவோம்
மெருகிடும் உன் பட்டு ஆடை
காண கண் கோடி வேண்டும்
ஞான ஒளி காட்டினாய்
உன்னைப் பணிந்து பாடுகின்ற பாக்கியம் தந்தருளவேண்டும்
உன் திருநாமங்களை உச்சரிக்க உச்சரிக்க, உள்ளம் பூரிக்கும்
சந்தோஷத்தையும் தெளிவையும் கொடுக்கும்
இது தான் உன் சக்தி இது தான் உன் திவ்விய நாமத்தின் மகிமை
ஒவ்வொருவருக்கும் ஆச்சர்யம் எனப்படும்
வந்தாளே ஸ்ரீ மதுரகாளி மனமாறி ஆவலோடு வந்தாளே
ReplyDeleteநின்றாளே நெஞ்சத்து நின்றாளே
தந்தாளே வரம் நூறு தந்தாளே
இருப்பாளே துணை என்றும் இருப்பாளே
காப்பாளே அரவணைத்து காப்பாளே
திறப்பாளே அகக் கண்ணை திறப்பாளே
நிறைப்பாளே அருள் கொண்டு நிறைப்பாளே
இறைவியை ஜகம் காக்கும் இறைவியை
சிரம் தாழ்த்தி வணங்குவோமே
கருணை விழிப்பார்வையால் மன இருளை போக்கிடுவாயே
பேரும்புகழும் பெற்றிடுவோம் உன் பாதம் தொழ
காலமெல்லாம் உன்புகழ் சொல்லிடுவோம்
மெருகிடும் உன் பட்டு ஆடை
காண கண் கோடி வேண்டும்
ஞான ஒளி காட்டினாய்
உன்னைப் பணிந்து பாடுகின்ற பாக்கியம் தந்தருளவேண்டும்
உன் திருநாமங்களை உச்சரிக்க உச்சரிக்க, உள்ளம் பூரிக்கும்
சந்தோஷத்தையும் தெளிவையும் கொடுக்கும்
இது தான் உன் சக்தி இது தான் உன் திவ்விய நாமத்தின் மகிமை
ஒவ்வொருவருக்கும் ஆச்சர்யம் எனப்படும்
அகம் குளிர அருள் வழங்கும் தாயே
ReplyDeleteஜெகத்திலுள்ள பேருக்கெல்லாம் ஜெயங்கள் நிச்சயமே
உன் நாமம் நெஞ்சில் நாளும் வர வேண்டும்
கருணை மயமான கற்பகமே உன் மாயைகளில் சிக்கி தவிக்கும் மனமதுவும் தாயே உந்தன் பொற்பாதம் அருள்வேண்டி பணிந்திட வேண்டும்
நீ தரும் அருளாலே மன இருள் மறைந்து
ஒளியாம் உன்னையே கண்டிட அருள் வேண்டும்
கண் கண்ட கலியுக குலதெய்வமே
கூப்பிடும் குரலுக்கு காத்திருந்து
கூப்பிட்ட உடன் வந்து துணை இருந்து
துன்பம் நீக்குவாயே
பக்தியில் திளைத்திடுவோம்
நின்னை நினைத்துருக பக்தர்களின் மனதிலே
கழுபிணி தீர்த்திடும் காருண்ய ரூபியே அருள்
தந்து நிதம் என்னை தூக்கியே நடக்கின்ற தாயே நாளும் உனையே வேண்டி உருகினேன் அருள்வாய் நித்திய மங்களம் அனைவருக்கும் அளித்தாய் உன் நாமம் மட்டும் நெஞ்சில் நீரோடையாய் நாளும் வர வேண்டும் உனக்கு நன்றி தெரிவிக்க வேண்டாமா?
பூ, பழம் முதலியவற்றை அர்ப்பணம் செய்கின்றோம்
நம்மிடையில் காட்சிதரும் நம் தாயை நமஸ்காரம் புரிகின்றோம்
அகம் குளிர அருள் வழங்கும் தாயே
ReplyDeleteஜெகத்திலுள்ள பேருக்கெல்லாம் ஜெயங்கள் நிச்சயமே
உன் நாமம் நெஞ்சில் நாளும் வர வேண்டும்
கருணை மயமான கற்பகமே உன் மாயைகளில் சிக்கி தவிக்கும் மனமதுவும் தாயே உந்தன் பொற்பாதம் அருள்வேண்டி பணிந்திட வேண்டும்
நீ தரும் அருளாலே மன இருள் மறைந்து
ஒளியாம் உன்னையே கண்டிட அருள் வேண்டும்
கண் கண்ட கலியுக குலதெய்வமே
கூப்பிடும் குரலுக்கு காத்திருந்து
கூப்பிட்ட உடன் வந்து துணை இருந்து
துன்பம் நீக்குவாயே
பக்தியில் திளைத்திடுவோம்
நின்னை நினைத்துருக பக்தர்களின் மனதிலே
கழுபிணி தீர்த்திடும் காருண்ய ரூபியே அருள்
தந்து நிதம் என்னை தூக்கியே நடக்கின்ற தாயே நாளும் உனையே வேண்டி உருகினேன் அருள்வாய் நித்திய மங்களம் அனைவருக்கும் அளித்தாய் உன் நாமம் மட்டும் நெஞ்சில் நீரோடையாய் நாளும் வர வேண்டும் உனக்கு நன்றி தெரிவிக்க வேண்டாமா?
பூ, பழம் முதலியவற்றை அர்ப்பணம் செய்கின்றோம்
நம்மிடையில் காட்சிதரும் நம் தாயை நமஸ்காரம் புரிகின்றோம்
உன்னுடைய க்ருபயை எல்லோரையும் விட மிகப்பெரியது உன்னிடத்தில் பரிவுடையவன் அக்கறையுடையவன் உன்னிடத்தில் பாசமுடையவன் உன்னிடத்தில் விசுவாசம் உடையவன் உன்னிடத்தில் நன்றியுடையவன் மற்றவருக்கு உன்னை சில வருஷங்களாகத் தான் தெரியும் ஆனால் உன்னை நான் பிறந்ததிலிருந்து தெரியும் என்னுடைய பூர்வஜன்மாவோ பாவ புண்ணியங்களோ ஏதும் தெரியவே தெரியாது உன் மனதை உனக்குள்ளிருந்தே பார்த்துக் கொண்டிருக்கிற ஆசை நல்ல பாதையதை காட்டி விடு உன்னை திடமாக எல்லோரையும் விட என்றென்றும் நிச்சயம் நம்புகிறோம் பிறவியின் நோக்கம் நிறைவேற தாயே சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளி தாயே நமஸ்காரம்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇந்த தெய்வத்தை/அம்மனை பக்தியோடு தர்சனம் செய்வதால்/வணங்குவதால் ஒருவருக்கு சொப்பனத்தில் கூட எவ்வித கஷ்டமும் ஏற்படாது/வாராது எந்தெந்த ஆசைகளுடன் அவளுக்கு யார் பூசைகள் செய்கின்றனரோ அந்த மனோ ஆசைகள் நிறைபெரும் என்று கூறியிருக்கிறார் இதென்ன விந்தை யதார்த்தமாக இது எப்படி சாத்தியம் எனக்கே இதைப் போலத்தான் ஆனால் ஒவ்வொருவரும் பலனை எதிர்பாராமல் செய்கின்ற செயல்கள் உரிய நேரத்தில் பயனளிக்கும் கருணை தெய்வமென்றுனை பக்தர் சொல்லக் கேட்டேன் மெல்ல உன் மேல் ஆர்வம் கொண்டேன் சொல்லிச் சொல்லி உன் நாமம் படித்தேன் தெளிவான சிந்தனை மனம் வரக் கண்டேன் விளித்ததும் வருகின்ற தாய் மனம் கண்டேன் ஒளியான உன் அருள் எனை சூழக் கண்டேன் உலக பிரசித்தம் புது மலர்களைக் கொண்டு நான் வணங்குவேன் அவள் நாமம் என் வாயில்
ReplyDeleteவருகிறதென்றால் அது அவள் க்ருபை அற்புதமே (உன்) பொற்பதமே சரணம் அடைந்தேன்
ஸ்ரீ காஞ்சி காமகோடீ மஹா பெரியவா கண்ட சர்வ சக்தி ஸ்ரீ மதுரகாளி
ReplyDeleteஆதி சங்கரரின் மனதினில் தோன்றி அவர்கள் முன் அவதாரமாய் வந்த ஆச்சர்ய ஸ்வரூபமானவள்
அம்பாள் ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு அவதாரம்
ஆஸ்வாசம் மேலிட நம் மனம்: சரணமென சொல்லவொண்ணா ஆனந்தத்தில் மனமும் துள்ளுது
உந்தன் திருச்சந்நிதி நம் வீடாகுமே அம்மா தாயே
என் இரு விழி நீரே உனக்கு புஷ்பாஞ்சலி
உன் பெயர் ஒலிக்குது இங்கு மணம் வீசுது
உன்னை வலம் வரும் போதிலே மனம் லேசாகுது
ஏன்னென்று புரியாமல் மனம் நடுங்குது
அறியாமல் உன் நாமம் உடன் வெளி வருகுது
சொன்னவுடன் சோதனையும் விலகி ஓடுது
ஆனந்தத்தில் மனமும் உன்னை ஈர்த்து துள்ளுது
அள்ள அள்ளக் குறையாத அருளும் பெருகுது
உன் கோயில் வலம் வந்து என்றும் நலம் காண
உன் புகழ் பாட என்றும் உன்னை வேண்ட
என் மனதாலே நான் செய்யும் ஆராதனை
இது தானே என்றென்றும் என் பிரார்த்தனை.
எல்லாருக்கும் இன்பம் கேட்டேன் ஈவாய் போற்றி
எல்லாருக்கும் துன்பம் வேண்டேன் துடைப்பாய் போற்றி
எல்லாருக்கும் அமுதம் கேட்டேன் அளிப்பாய் போற்றி
சர்வ சக்தி நீ, என்னை. ஆள்வது நீயே
உன் தீபத்தின் ஒளி எங்கும் பிரகாசிக்கிறது
புகழை நான் வேண்டவா
பொருளை நான் வேண்டவா
நல்ல பண்பை நான் வேண்டவா
நற்செயல்களேயே செய்யும் நீ, ,துன்பமும் அண்டாதபோது
வேறென்ன கேட்கலாம் உணர்வால் நான் அறிகிறேன்
உன்னுடைய ஒளியால் இவ்வுலகமே ஒளி பெற்று பிரகாசிக்கிறது
தேஹிமே க்ருபையை சாந்த ஸ்வரூபியே
உன் நாமம் சொல்ல இந்த ஜன்மம் போதாது
பல கோடி ஜன்மாவாக உன் பைத்தியம்
உனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது.
உன் மாயை என் மன அறியாமை அகற்றும்
நின் பொற்பாதம் போற்றி
1. கணபதி ஹோமம் - தடைகள் நீங்கும்,
2. சண்டி ஹோமம் - தரித்திரம், பயம் விலகும்,
3. சுதர்ஸன ஹோமம் - ஏவல், பில்லி,சூன்யம் நீங்கும், வெற்றி தரும்
4. நவகிரக ஹோமம் - நவகிரக கேடு நீங்கி மகிழ்சி தரும்
5. ருத்ர ஹோமம் - ஆயுள் விருத்தி உண்டாகும்.
6. ம்ருத்யுஞ்ச ஹோமம் - பிரேத சாபம் நீங்கும்,
7. புத்திர காமோஷ்டி - குழந்தை பாக்யம் உண்டாகும்,
8. சுயம்வர கலா - பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்,
9. கந்தர்வ ராஜம் - ஆண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்,
10. குபேர ஹோமம் - செல்வ வளம் தரும்,
11. தில ஹோமம் - இறந்தவர்களின் சாபம் நீங்க
12. ப்ரத்யங்கரா - எதிரிகள் தொல்லை நீங்கும்.
இன்னும் கண் திருஷ்டி ஹோமம், பிரம்மஹத்தி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் என்று பலப்பல ஹோமங்கள் உண்டு. ஜோதிட ரீதியாக கிரக நிலைகளை ஆராய்ந்து உரிய ஹோமங்களை செய்து வாழ்வில் வளம் பல பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
1. கணபதி ஹோமம் - தடைகள் நீங்கும்,
2. சண்டி ஹோமம் - தரித்திரம், பயம் விலகும்,
3. சுதர்ஸன ஹோமம் - ஏவல், பில்லி,சூன்யம் நீங்கும், வெற்றி தரும்
4. நவகிரக ஹோமம் - நவகிரக கேடு நீங்கி மகிழ்சி தரும்
5. ருத்ர ஹோமம் - ஆயுள் விருத்தி உண்டாகும்.
6. ம்ருத்யுஞ்ச ஹோமம் - பிரேத சாபம் நீங்கும்,
7. புத்திர காமோஷ்டி - குழந்தை பாக்யம் உண்டாகும்,
8. சுயம்வர கலா - பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்,
9. கந்தர்வ ராஜம் - ஆண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்,
10. குபேர ஹோமம் - செல்வ வளம் தரும்,
11. தில ஹோமம் - இறந்தவர்களின் சாபம் நீங்க
12. ப்ரத்யங்கரா - எதிரிகள் தொல்லை நீங்கும்.
இன்னும் கண் திருஷ்டி ஹோமம், பிரம்மஹத்தி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் என்று பலப்பல ஹோமங்கள் உண்டு. ஜோதிட ரீதியாக கிரக நிலைகளை ஆராய்ந்து உரிய ஹோமங்களை செய்து வாழ்வில் வளம் பல பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
முழுமதி போல் முகம் ஜொலித்திடும் பிம்பம் விழிகள் இரண்டும் காருண்யம் பேசும் இருண்ட வாழ்வுக்கு ஒளி தரும் பிழைகள் எல்லாம் பொறுத்திடும் தெய்வம் துணை வரும் என்றும் நமக்கது மாத்திரம் விதியை மாற்றும் வழி சொல்லி வாழ்த்தும் கை காட்டும் அபயம் எப்போதும் துணை வரும் என்றும் நமக்கது மாத்திரம் தாமதம் செய்யாதே இன்று இல்லையேல் என்றுமே இல்லை உலகிற்கே ஒரு எடுத்துக்காட்டாக உருவெடுத்துள்ளாள் இது போன்ற காருண்ய ரூபியை இந்தியாவில் எங்கும் காணவில்லை
ReplyDeleteஸ்ரீ மதுரகாளி தாயே குல தெய்வமே கண் கண்ட தெய்வமே உனது நாமத்துக்கீடாக மருந்து ஒன்றுண்டோ சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளி தாயே நமஸ்காரம்
இந்த ஜன்மாவில் அவள் நிலவை அனுபவித்து விடு
ReplyDeleteஉன் இஷ்டப்படி அனுபவித்து விடு
அவள் நிலவு வெள்ளிபோல மின்ன ஆரம்பிக்கும்
இதுதான் ஆச்சரியம் இதுதான் அதிசயம்
அவள் பலம் புரிந்து அனுபவித்து விடு
என்னைப் பற்றி இனிமேல் கவலையில்லை
ஆனாலும் அவள் என்னை கைவிடவில்லை
அவளுடைய நாமத்தை கட்டாயம் அனுபவித்து விடு
எப்படியோ என்னை ஜபிக்க வைத்துவிட்டாள் அவள்
எனக்கே தெரியாமல் அவள் என்னை நம்ப வைத்துவிட்டாள் இதுதான் ஆச்சரியம்
இதுதான் அதிசயம்
நிச்சயம் அனுபவித்து விடு
ஆஹா இதல்லவா உண்மையான அளவில்லா அவள் அன்பு
நான் நல்வழியில் செல்ல எத்தனை கருணை காட்டுகிறாள்
தயவு செய்து அனுபவித்து விடு
இத்தனை நாள் தேடினேன்
நான் எப்படியிருந்தாலும்அவள் என்னைக் கவனித்துக்கொள்வாள்
நான் எப்பொழுதாவது சொல்லும் அவள் நாமத்திற்கு
எனக்கே தெரியாமல் என்னை அவள் நம்பவைத்துவிட்டாள்
இதுதான் ஆச்சரியம் இதுதான் அதிசயம்
முயற்சி வீண் போகாதபடி
இந்த மனித வாழ்வில் அனுபவித்து விடு
இந்த வயதில் அனுபவித்து விடு
இந்த ஜன்மாவில் அவள் நிலவை அனுபவித்து விடு
ReplyDeleteஉன் இஷ்டப்படி அனுபவித்து விடு
அவள் நிலவு வெள்ளிபோல மின்ன ஆரம்பிக்கும்
இதுதான் ஆச்சரியம் இதுதான் அதிசயம்
அவள் பலம் புரிந்து அனுபவித்து விடு
என்னைப் பற்றி இனிமேல் கவலையில்லை
ஆனாலும் அவள் என்னை கைவிடவில்லை
அவளுடைய நாமத்தை கட்டாயம் அனுபவித்து விடு
எப்படியோ என்னை ஜபிக்க வைத்துவிட்டாள் அவள்
எனக்கே தெரியாமல் அவள் என்னை நம்ப வைத்துவிட்டாள் இதுதான் ஆச்சரியம்
இதுதான் அதிசயம்
நிச்சயம் அனுபவித்து விடு
ஆஹா இதல்லவா உண்மையான அளவில்லா அவள் அன்பு
நான் நல்வழியில் செல்ல எத்தனை கருணை காட்டுகிறாள்
தயவு செய்து அனுபவித்து விடு
இத்தனை நாள் தேடினேன்
நான் எப்படியிருந்தாலும்அவள் என்னைக் கவனித்துக்கொள்வாள்
நான் எப்பொழுதாவது சொல்லும் அவள் நாமத்திற்கு
எனக்கே தெரியாமல் என்னை அவள் நம்பவைத்துவிட்டாள்
இதுதான் ஆச்சரியம் இதுதான் அதிசயம்
முயற்சி வீண் போகாதபடி
இந்த மனித வாழ்வில் அனுபவித்து விடு
இந்த வயதில் அனுபவித்து விடு
பக்தர்களின் மனதில் குடி கொண்டிருக்கும் சிறுவாச்சுர் கிராமத்தில் உள்ள கோவில் நடந்து நோக்கிச் செல்லும் விஷயம்தான் என்ன. சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் தர்ம யுக வாழ்வுக்கு அழைத்து செல்ல வந்த அவதாரம். நடந்தது, நடப்பது, நடக்க இருப்பது என முக்காலத்தையும் சொல்ல எடுத்த தாய் அவதாரமே. அமைதியே, சாந்த சொரூபமான தாய் அவள் திருநீரால் தனது வாழ்நாளின் வெவ்வேறு நிலைகளைக் கடக்க இட்டுக் கொள்வார்கள். . அந்தப் பதிகளிலும் அன்னதானமும் நடைபெறுகிறது கோவில் கிணற்றில் நீர் இறைத்து நீராடி அந்தக் கிணற்றுக்கு மரியாதை செலுத்தி விட்டுத்தான்அம்மா பதிக்குள் நுழைகின்றார்கள். பக்தர்களின் திருமண நிகழ்வுகளையும் நின்று நடத்தி வைக்கிறாள். மாயயை அழித்து அவர்களை தர்ம யுக வாழ்வுக்கு அழைத்து செல்ல வந்த, எடுத்த அவதாரமே பக்தர்களின் நம்பிக்கை இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் அனைத்து பக்தர்கள் இந்த ழிபாட்டுமுறையை. செய்து வருகின்றனர்
ReplyDeleteபக்தர்களின் மனதில் குடி கொண்டிருக்கும் சிறுவாச்சுர் கிராமத்தில் உள்ள கோவில் நடந்து நோக்கிச் செல்லும் விஷயம்தான் என்ன. சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் தர்ம யுக வாழ்வுக்கு அழைத்து செல்ல வந்த அவதாரம். நடந்தது, நடப்பது, நடக்க இருப்பது என முக்காலத்தையும் சொல்ல எடுத்த தாய் அவதாரமே. அமைதியே, சாந்த சொரூபமான தாய் அவள் திருநீரால் தனது வாழ்நாளின் வெவ்வேறு நிலைகளைக் கடக்க இட்டுக் கொள்வார்கள். . அந்தப் பதிகளிலும் அன்னதானமும் நடைபெறுகிறது கோவில் கிணற்றில் நீர் இறைத்து நீராடி அந்தக் கிணற்றுக்கு மரியாதை செலுத்தி விட்டுத்தான்அம்மா பதிக்குள் நுழைகின்றார்கள். பக்தர்களின் திருமண நிகழ்வுகளையும் நின்று நடத்தி வைக்கிறாள். மாயயை அழித்து அவர்களை தர்ம யுக வாழ்வுக்கு அழைத்து செல்ல வந்த, எடுத்த அவதாரமே பக்தர்களின் நம்பிக்கை இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் அனைத்து பக்தர்கள் இந்த ழிபாட்டுமுறையை. செய்து வருகின்றனர்
ReplyDeleteஒரு சமயம் பக்தர்கள் எத்தகைய பாக்யம் செய்திருக்கவேண்டும் தனக்கு இப்படியொரு தெய்வீக சம்பந்தம் கிடைத்ததை உணர்ந்து. மனம் மகிழ்ச்சிக்கடலில் திளைத்தது காற்றிருக்கும் வரை கடலில் அலை இருக்கும் நம் உடலில் மூச்சு காற்று வந்து போகும் வரை வாழ்வில் இன்ப துன்பமிருக்கும் எது வந்த போதும் எல்லாம் அவள் செயல் என்றுணர்ந்தவர்கள் உள்ளத்தில் நிச்சயம் அமைதி இருக்கும் மகிழ்ச்சியுடன் சன்னிதானத்தில் அமர்ந்து கொள்ள அவள் தரிசனம் கிடைக்க வழி செய்தார்கள் மானஸ பூஜையைப் பார்க்கும் பாக்யம் எங்களுக்கு அன்று கிட்டியது நான் கொண்டு சென்ற புஷ்பங்கள் வீணாகவில்லை த்யானம், ஆவாஹனம், ஆஸனம், பாத்யம், அர்க்யம், மது பர்க்யம்,ஸ்னானம் என்று செய்து ஷோடசோபசார பூஜை மலர்களாலேயே பூக்களை பூசாரிகள் தூவினார்கள் பூஜையை நடத்தினர் அன்னையின் திருவடிகளில்தான் போய்ச் சேர்ந்தன. கண்களால் தரிசித்த அவர்கள் மஹா பாக்யசாலி கவலை வேண்டாம் கருணைக்கடலான அவள் உன்னை ஏற்று அருள் செய்வாள்
ReplyDeleteநாவே ஸ்ரீ மதுரகாளியின் நாமத்தை துதி செய்வாயாக; மனமே ! சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளியை வாழ்த்தும் பஜனை செய்வாயாக; கைகளே அபயம் தரும் தெய்வத்துக்கு அர்ச்சனை செய்வீர்; காதுகளே அம்பாளின் கதைகளைக் கேட்பீர்; கண்களே அம்பாளை காண்பீர்; கால்களே அம்பாளின் ஆலயத்திற்கு செல்லுங்கள்; நாசியே அம்பாளின் பாத துளியை நுகர்வாயாக; தலையே ! நீஅம்பாளை வணங்குவாயாக உனது நாமத்துக்கீடாக மருந்து ஒன்றுண்டோ சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளி தாயே நமஸ்காரம்
ReplyDeleteநாவே ஸ்ரீ மதுரகாளியின் நாமத்தை துதி செய்வாயாக; மனமே ! சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளியை வாழ்த்தும் பஜனை செய்வாயாக; கைகளே அபயம் தரும் தெய்வத்துக்கு அர்ச்சனை செய்வீர்; காதுகளே அம்பாளின் கதைகளைக் கேட்பீர்; கண்களே அம்பாளை காண்பீர்; கால்களே அம்பாளின் ஆலயத்திற்கு செல்லுங்கள்; நாசியே அம்பாளின் பாத துளியை நுகர்வாயாக; தலையே ! நீஅம்பாளை வணங்குவாயாக உனது நாமத்துக்கீடாக மருந்து ஒன்றுண்டோ சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளி தாயே நமஸ்காரம்
ReplyDeleteஉன் வாழ்க்கையை யாரையெல்லாமோ
ReplyDeleteநம்பி கொடுத்திருக்கிறாய் எப்போதும் துணை வரும்
சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளி தாயை நம்பு
ஏன் யோசிக்கிறாய் இனியாவது உன் தாயை
பூரணமாக நம்பி உன் வாழ்வில்
ஏமாறாமல் இரு உனது
உள்ளேயும், உன் கூடவும், எப்போதும் இருக்கும் தாயை மரியாதை செலுத்தி பூரணமாக நம்பு
உன்னை நீ அம்பாளிடம் ஒப்படைப்பதால், உனது பாரத்தை
நீ அவளிடம் கொடுத்துவிடுகிறாய் பிறகென்ன ஆனந்தத்தை அனுபவிப்பது மட்டுமே உன் வேலை சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளி தாயே நமஸ்காரம்
உன் வாழ்க்கையை யாரையெல்லாமோ
ReplyDeleteநம்பி கொடுத்திருக்கிறாய் எப்போதும் துணை வரும்
சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளி தாயை நம்பு
ஏன் யோசிக்கிறாய் இனியாவது உன் தாயை
பூரணமாக நம்பி உன் வாழ்வில்
ஏமாறாமல் இரு உனது
உள்ளேயும், உன் கூடவும், எப்போதும் இருக்கும் தாயை மரியாதை செலுத்தி பூரணமாக நம்பு
உன்னை நீ அம்பாளிடம் ஒப்படைப்பதால், உனது பாரத்தை
நீ அவளிடம் கொடுத்துவிடுகிறாய் பிறகென்ன ஆனந்தத்தை அனுபவிப்பது மட்டுமே உன் வேலை சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளி தாயே நமஸ்காரம்
எல்லாவற்றையும் படைத்து ,காத்து, அழித்து,மறைத்து தன்னுள் ஒடுக்கி கொள்கின்ற அம்பாளின் மகிமையை யாரும் எளிதில் அறிய முடியாது. பாலில் நெய் இருந்தும் பாலை கடையாமல் வெண்ணை எடுத்து, அதிலிருந்து நெய் எடுக்க முடியாது அதை போலதான் பக்தி. அதை அறிய அம்பாளின் மகிமையை தான் முயற்சிக்கவேண்டும் ஸ்ரீ மதுரகாளியினை, அவளின் மகிமையை யாரும் எளிதில் அறிய முடியாது, இன்றைய வாதங்களை ஒதுக்கிவிட்டு நம்பிக்கையுடன் அன்பே வடிவான ஸ்ரீ மதுரகாளியினை அனுதினமும்பிரபஞ்சத்தின் அனைத்திற்கும் மூலமானவள், வழிபட்டுவந்தால், சிவ சக்தி ஐக்கியம் எனக்கூறப்படுகிறது, மாறுகின்ற மனதை கொண்டுதான் என்றும் மாறாத இறைதத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும் இவ்வுலகில் தோன்றுமனைத்தும் மாறிக்கொண்டே இருப்பன நிலையற்ற இந்த உடலைகொண்டுதான் நிலையான
ReplyDeleteஇறைவனை அறிந்து கொள்ளவேண்டும் இதுதான் மாயை அபயம் தரும் அவளின் திருவடிகளை பற்றிக்கொள்ள வேண்டும் பக்தர்களின் தூய பக்திக்குத்தான் அவள் முதலிடம் தருகிறாள். மனிதர்களின் உயிர் எப்படி போகும், எங்கு போகும், எதன் மூலம் போகும் என்பதெல்லாம் யாரும் அறிய இயலா ரகசியம். எனவே உடலில் உயிர் இருக்கும்போதே, மனம் முதலிய கருவிகள் நல்ல நிலையில் இருக்கும்போதே அம்பாளை நினையுங்கள் நல்ல வாழ்க்கை வாழ்ந்தால் நல்ல பிறவியும் தீய வாழ்க்கை வாழ்ந்தால் இழி பிறவியும் தான். கிடைக்கும் .அதனால்தான் உடலில் உயிர் நீங்குவதற்குள் தவறு செய்பவர்கள் தங்களை திருத்தி கொண்டு நல்லவர்களாக வாழ முயற்சிக்கவேண்டும் இது பெரியவர்கள் வாக்கு. அனைத்து நலன்களும் தேடி வரும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்
This comment has been removed by the author.
ReplyDeleteகலியுகத்தில் நல்லவர் கெட்டவர் என்ற பாகுபாடின்றி எல்லோருக்கும் கஷ்டங்கள் ஏற்படத்தான் செய்கிறது பகவான் நாமத்தைச்சொல்லிக் கொண்டே இருப்பது ஓரளவாவது நம்மைக் காப்பாற்றக் கூடியது ஒரு நாள் ஸ்ரீ மதுரகாளி விடிகாலை நேரத்தில் அச்சரீரியாக சொப்பனத்தில் சொன்னாள். சூட்சுமமாகவும் குறிப்பிட்டாள். சொன்னதைக் கேட்டு என்னை மெய்சிலிர்க்க வைத்தது. அம்பிகையையும் பெரியவாளையும் பிரார்த்திக்கிறேன். மஹாபெரியவா குருநாதர் அருளிருந்தால் குறைகளெல்லாம் தீர்ந்து விடும். சஞ்சலமில்லாமல் அம்பிகையின் ஆக்ஜ்யை படி அருளை வேண்டி அணுகிரகத்தை அடைய எடுத்துக்கூறுகிறேன் இவ்வுலகில் ஒரு நடமாடும் தெய்வமாகவே விளங்குபவள். மொத்த இந்தியாவையும் கவர்ந்திழுக்கின்றாள். எனக்கு இது ஒரு விதமான நம்பிக்கை. தெய்வீக சூட்சுமம் அனைவரும் பெற்று மனதில் பிரார்த்தித்து, கோரிக்கைகளை சொர்ண ஆகர்ஷன அம்பிகையிடம் சமர்ப்பித்தால் பிராத்தனைகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும். அப்படியென்ன நற்குணங்கள். நன்கு தியானம் செய்து பார்த்து அந்த குணங்களுள்ளவளை பற்றி சொல்லுகிறேன். அவளருளால் மதுரமொழியால் உலக னைத்தையும் உணர்த்துபவள். குறிப்பிட்ட நாட்களில் பரம்பரை,பரம்பரையாக வந்து பூஜித்து வழிபடும் நம்பிக்கை உள்ளதாகவும், பிறவியின் பெருங்கடலை நீந்திட இருள் விலகும் ஒளி தோன்றும்,சில பக்தர்கள் தெரிவிக்கின்றனர். ரம்யமான இந்நேரம், திருக்கோவில் தேடி வந்து திருவடியை நாடி நின்றோம். நிதர்சனமான எடுத்துக் காட்டு. இவ்வாலயத்தில் சுந்தர மாகாளியாக இருந்து அருள்பாலிக்கிறாள். தொடர்ந்து 12 வெள்ளிக்கிழமைகள் இராகு காலத்தில் காளியை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும், துன்பங்களை நீக்கிப் பேரின்பப் பெருவாழ்வை அருளுவாள் என்பது நம்பிக்கை. அம்பாளிடம் மனம் ஈடுபட சில நாட்களாக என் கனவில் இந்த அழகு தேவதையின் தரிசனம் காண்கிறேன். நீ என் எண்ணத்தில் எப்பொழுதும் இருக்க வேண்டும் நீ செய்திடும் செயல் யாவையும் நீ எப்பொழுதும் முன்னின்று பார்க்க வேண்டும் எப்போதும் காக்க வேண்டும் துணையாக வர வேண்டும் நமஸ்காரம் செய்கிறேன்.அம்பிகையின் சன்னிதிக்கு சென்று இரண்டு கைகளையும் தலைக்கு மேலே தூக்கிக் கைகூப்பி வணங்கி, பின்பு கண்மூடியபடி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கி ன். அவள் யார் என்பதன் விளக்கமும் இங்கு கிடைத்து
ReplyDeleteவிட்டது. பக்தர்களின் பாபத்தைப் போக்குகிற அவள் சரணத்தில் செய்த நமஸ்காரமானது எதைத்தான் கொடாது.தன் தேஜஸ் மூலம் அனைவருக்கும் அருள் வழங்குவதே அவள் நோக்கம். ஹே தாயே ஸ்ம்ஹாரம் செய்த பரமேச்வரரின் ப்ரிய பத்தினியே. அம்பாளை வணங்கி வந்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் இன்னல்கள் கூட நீங்கி நிம்மதியாக வாழலாம். இப்பூவுலகில் அவளின் அவதாரத்துக்கு முக்கிய பிரயோஜனம் என்ன என்பதைக் காட்டுகிறது. சிறுவாச்சூர் ஆலயத்திற்குள் சுந்தர மாகாளி அன்பு வடிவாய் அமர்ந்து அன்பர்களுக்கு அருள் பாலிக்கிறாள். பரிபூர்ண அருள் மற்றும் க்ருபை கிடைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. பிறவியின் பெருங்கடலை நீந்திட இருள் விலகும் ரம்யமான திருக்கோவில். மனம் தூய்மை பெற வேண்டுமானால்,தியானம் செய்வதை அன்றாட கடமையாக்கிக் கொள்ள வேண்டும். இறைவனின் திருநாமத்தை வாய்விட்டோ, உதட்டளவிலோ உச்சரிக்காமல் மனத்திலிருந்து திரும்பத்திருமப சொல்லும்போது உயர் இரத்த அழுத்தத்திலிருந்து விடுபடலாமே பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவளை உணர முயற்சி செய்து பாருங்களேன். ஒவ்வொரு அவதாரத்துக்கும் அவளுடைய ஒவ்வொரு திருநாமத்துக்கும் அளப்பரிய சக்தி உண்டு. அந்தக் காரணங்களைத் தெரிந்து கொண்டால், அவளின் கருணையை எளிதாக அறிந்து கொள்ளலாம். நமக்கெல்லாம் ஞானத்தை அள்ளிக் கொடுப்பவள்.அவளுடைய பரிபூரண அன்பும் ஆசீர்வாதமும் நமக்கு என்றைக்கும் வேண்டும். கோடி வேலைகளிருந்தாலும் அவற்றை புறக்கணித்து மாகாளியை ஸ்மரிக்க வேண்டும். வெற்றியினில் முடிவதெல்லாம் அவளருளால். இதனை தெரியாத சமாசாரம் இப்பூவுலகில் உண்டோ.
எந்நாளும் பக்தர்களின் சொந்தமான தெய்வம்
ReplyDeleteஸ்ரீ மதுரகாளி, ஆதி சங்கரர் காட்டிய அருளான கோலம்
உன் திவ்ய நாமம் நாவில் வந்தே நல்லருள் தருபவளே
ஆதரித்தருளும் அன்னையின் இதயம்
உன் பதமலர் பற்றி பணிவுடன் நிதமும்
வேண்டிடும் பிழைகள் எல்லாம் பொறுத்திடும் தெய்வம்
ஜகதம்பியின் ஜொலித்திடும் பிம்பம்
அபய அம்சம் அன்பரைக் காத்திடும் நாளும்
இருண்ட வாழ்வுக்கு என்றும் துணை வரும்
சிக்கலைத் தீர்த்து நலம் தரவே நாளும் பணிவுடன் வேண்டிடுவே
ஒளி தரும் காருண்யம் பேசும் தெய்வமவள்
ஶ்ரீ காஞ்சி குரு சந்த்ர சேகர மாமுனி குல தெய்வமவள்
நேர்த்தியாய் நல்ல வழிகளைக் காட்டும் தெய்வமவள்
சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளி தாயே நமஸ்காரம்
க்ஷண நேரம் நினைத்தாலும் அது போதும்
ReplyDeleteமனதார நினைத்திடவே அருள் சேரும்
அன்னையின் பதம் பற்ற வினையாவும் மாறும்
என்றைக்கும் வேண்டும் அவளின் கருணை
அம்பாளின் ஆலயத்திற்கு செல்லுங்கள்
சாந்த சொரூபியை வணங்குங்கள்
ஸ்ரீ மதுரகாளிதாய்க்கு ஈடாக வேறொன்றும் இல்லை
எனது பாரங்கள் குறைத்து எனக்கருள்வாயே
ஒரு முறை உரைத்தால் போதும் மறுபடி சொல்லவேண்டாம்
அம்பிகையை பிரார்த்தித்தால் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும்
க்ஷண நேரம் நினைத்தாலும் அது போதும்
Deleteமனதார நினைத்திடவே அருள் சேரும்
அன்னையின் பதம் பற்ற வினையாவும் மாறும்
என்றைக்கும் வேண்டும் அவளின் கருணை
அம்பாளின் ஆலயத்திற்கு செல்லுங்கள்
சாந்த சொரூபியை வணங்குங்கள்
ஸ்ரீ மதுரகாளிதாய்க்கு ஈடாக வேறொன்றும் இல்லை
எனது பாரங்கள் குறைத்து எனக்கருள்வாயே
ஒரு முறை உரைத்தால் போதும் மறுபடி சொல்லவேண்டாம்
அம்பிகையை பிரார்த்தித்தால் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும்
க்ஷண நேரம் நினைத்தாலும் அது போதும்
Deleteமனதார நினைத்திடவே அருள் சேரும்
அன்னையின் பதம் பற்ற வினையாவும் மாறும்
என்றைக்கும் வேண்டும் அவளின் கருணை
அம்பாளின் ஆலயத்திற்கு செல்லுங்கள்
சாந்த சொரூபியை வணங்குங்கள்
ஸ்ரீ மதுரகாளிதாய்க்கு ஈடாக வேறொன்றும் இல்லை
எனது பாரங்கள் குறைத்து எனக்கருள்வாயே
ஒரு முறை உரைத்தால் போதும் மறுபடி சொல்லவேண்டாம்
அம்பிகையை பிரார்த்தித்தால் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும்
ஆயுள் முழுவதும் செய்ததையே தினமும் செய்து
ReplyDeleteபேசியதையே பேசி, பார்த்ததையே பார்த்து
கழிப்பதற்க்கா இந்த மனித பிறவி. பிறவி பெற்றதன் பயனை உணராமால் மனிதர்கள் எப்படி இருக்கிறார்கள்.
உடல் சக்தி இழந்தால் உள்ளம் சக்தி இழக்கிறது. மனமோ கடந்த கால நினைவுகளில் மூழ்கி
நிகழ் காலத்தை நிர்மூலமாக்கிறது. கற்பனைகள் மனிதர்களின் செயல்திறனை குறைக்கின்றன அல்லது முழுவதுமாக செயலிழக்க செய்கின்றன. ஸ்ரீ மதுரகாளியை மறவாது இருப்பவர்கள் அவளருளால் துன்பங்களை தாங்கும் ஆற்றலையும், அவள் அருளையும் பெறுவார்கள். இறைநினைவோடு
கூடிய வாழ்க்கையை வாழவேண்டும். திருவடியை அண்டினோமேயானால் நம்மிடமிருக்கிற தோஷங்களையெல்லாம் போக்கிவிடுகிறாள். தோஷத்தைப்போக்கி அளவில்லா அனுக்கிரஹம் நமக்கு கிடைக்கப் பண்ணுகிறாள். அவளின் பாதமே
கதியாகக் கொண்டு, நாமத்தைச்சொல்லிக் கொண்டே இருப்பது, ஒழுங்காக வாழவேண்டியது, நம் கடமை. மண்ணிலே மாண்புடன் வாழ்ந்திட அருள் புரிவாள்.
பண்ணிடும் பூஜையின் பலனை கண்ணெதிரே கண்டு
ஆனந்தம் கொள்ளலாம். ஸ்ரீமதுரகாளி தாயே காமாட்சியும் நீயே கருணாகரி காத்யாயினி கற்பக. வல்லி நீ. அகிலம் முழூதும் உன்னை நாடும் ஆனந்த ரூபீனியே. பரப்ரும்மத்தைப் பற்றி சொல்ல எனக்கு என்ன தகுதி இருக்கிறது. என்னால் இயலுமா . . .
அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட நாயகியை வர்ணிக்க.
அன்னையின் திருவுருவுக்கு மலர்களைத் திருவடிகளிலே தூவி தாயின் அற்புத வடிவை காண வேண்டும்.சரணம் சரணம் சரணம் உன் பாதம்
ஆயுள் முழுவதும் செய்ததையே தினமும் செய்து
ReplyDeleteபேசியதையே பேசி, பார்த்ததையே பார்த்து
கழிப்பதற்க்கா இந்த மனித பிறவி. பிறவி பெற்றதன் பயனை உணராமால் மனிதர்கள் எப்படி இருக்கிறார்கள்.
உடல் சக்தி இழந்தால் உள்ளம் சக்தி இழக்கிறது. மனமோ கடந்த கால நினைவுகளில் மூழ்கி
நிகழ் காலத்தை நிர்மூலமாக்கிறது. கற்பனைகள் மனிதர்களின் செயல்திறனை குறைக்கின்றன அல்லது முழுவதுமாக செயலிழக்க செய்கின்றன. ஸ்ரீ மதுரகாளியை மறவாது இருப்பவர்கள் அவளருளால் துன்பங்களை தாங்கும் ஆற்றலையும், அவள் அருளையும் பெறுவார்கள். இறைநினைவோடு
கூடிய வாழ்க்கையை வாழவேண்டும். திருவடியை அண்டினோமேயானால் நம்மிடமிருக்கிற தோஷங்களையெல்லாம் போக்கிவிடுகிறாள். தோஷத்தைப்போக்கி அளவில்லா அனுக்கிரஹம் நமக்கு கிடைக்கப் பண்ணுகிறாள். அவளின் பாதமே
கதியாகக் கொண்டு, நாமத்தைச்சொல்லிக் கொண்டே இருப்பது, ஒழுங்காக வாழவேண்டியது, நம் கடமை. மண்ணிலே மாண்புடன் வாழ்ந்திட அருள் புரிவாள்.
பண்ணிடும் பூஜையின் பலனை கண்ணெதிரே கண்டு
ஆனந்தம் கொள்ளலாம். ஸ்ரீமதுரகாளி தாயே காமாட்சியும் நீயே கருணாகரி காத்யாயினி கற்பக. வல்லி நீ. அகிலம் முழூதும் உன்னை நாடும் ஆனந்த ரூபீனியே. பரப்ரும்மத்தைப் பற்றி சொல்ல எனக்கு என்ன தகுதி இருக்கிறது. என்னால் இயலுமா . . .
அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட நாயகியை வர்ணிக்க.
அன்னையின் திருவுருவுக்கு மலர்களைத் திருவடிகளிலே தூவி தாயின் அற்புத வடிவை காண வேண்டும்.சரணம் சரணம் சரணம் உன் பாதம்
ஸகல காரியசித்தி அளிக்கும், படிப்பில் வல்லவனாக, துர்சொப்பனம் நீங்க, பாபங்கள் நீங்க, எண்ணிய காரியம் நிறைவேற, உற்சாகம் ஏற்பட, பெருமதிப்பு ஏற்பட, உயர்ந்த பதவி ஏற்பட, துன்பங்கள் தொலைய ஆபத்து விலக வியாதிகள் நீங்க அழியாச் செல்வம் ஏற்பட, ஸூக்ஷ்ம புத்தி ஏற்பட, நல்ல புத்தி ஏற்பட, சுகம்க்ஷேமம் உண்டாக, ஶ்ரீமதுரகாளி .கோவில். இங்கு நான் கவனித்த இருவிஷயங்கள் முக்கியமானவை. அழகான மலைத் தொடர்களும், பச்சைப்பசேலென வயல்களும், ஏக்கர் கணக்கான தோட்டங்களும் நிறைந்த ஒரு ரம்மியமான சூழலைக் கற்பனை செய்துபாருங்கள் ஆம் இப்போது நான் ரசித்துக் கொண்டிருக்கும் அழகிய ஊர் திருச்சிக்கு அருகில் இருக்கும் சிறுவாச்சூர். ஆஹா என்ன ஒரு அபாரமான இடம். விசாரித்ததில் என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது. இங்கு நான் கவனித்த இருவிஷயங்கள் முக்கியமானவை. ஒதுக்குப் புறத்தில் எங்கேயுமில்லாத விசேஷமாக மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலம். எப்போது பார் த்தாலும் ஜனங்கள் ஜே, ஜே என்று கூட்டமாக இருக்கும். தேஹாரோக்யத்தோடு ஞானத்தையும் வ்ருத்தி பண்ணக்கூடிய கோவில். எல்லோரும் சௌக்கியமாக இருக்க கவனத்தை கவரும் கோவில். திங்கள், வெள்ளி கிழமைகளில் திருவிழா மாதிரியே எப்பவும் இருக்கும். திங்கள் வெள்ளி மட்டும் ஆலயம் திறந்திருக்கும். மற்ற நாட்களில் மதுரகாளியம்மன் செல்லியம்மனுடன் பெரியசாமி மலையில் தங்குவதாகக் கூறுகிறார்கள்.பக்தர்கள் மஹிமைகளை அடியார்களோடு பரிமாறிக்கொள்வார்கள் இப்படிபட்ட உத்தமமான கோவிலை தெரிந்துகொள்ளாமல் போய்விட்டேனே. தீபம் ஏற்ரி தரிசனம் செய்ய எத்தகைய கடுமையான தோசமும் நீங்கும். குழந்தைகளுக்கு கல்வியில் ஆர்வமின்மை, தடங்கல்கள் ஏற்படும் போது, அம்பிகையை அவச்யம் பார்க்க, வழிபட வேண்டும். மனிதனின் மன நிம்மதியை நிர்ணயிப்பவள். பரிகாரம் செய்வதற்கு சிறந்த தலம் என்பது பெரியோர் கருத்து.
Deleteஸ்ரீ மதுரகாளியின் திருநாமம் நினைத்தாலே ஞானம் உண்டாகும்.
ReplyDeleteஅவள் நாமம் சொல்லச் சொல்ல ஷேமம் உண்டாகும்
உலகம் எங்கும் ஒலிக்கின்ற ஒரு மந்திரம் அவள் திருநாமம்
பாவங்கள் போக்குகின்ற ஜீவ மந்திரம்
ஒரு நாள் விடியற்காலையில்
கனவிலும், நினைவிலும் அவள் உருவம்
உலகத்துக்கே படியளக்கும் நாயகியை
சிந்தித்த வண்ணம் இருந்தேன்
இப்படி ஒரு கோலத்தில் நான் பார்த்ததே இல்லை
பக்தியில் உறுதியாய் நிற்பதற்காக
உன்னை நான் அதிகமாகவே சோதித்து விட்டேன் என்றாள்
தூக்கி வாரிபோட்டது.
அம்பாளின் ப்ரசாதமாக குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொண்டு
மாலையைக் கண்களில் ஒற்றிக் கொண்டேன்
தினமும் இறைபணியில் ஈடுபடும் நானா பைத்தியம்
பக்தியோடு பாடி நின்றால் மனம் பரவசம் அடையும் சித்தி உண்டாகும்
சித்தி வந்து சேர்ந்து பின்னே முக்தி உண்டாகும்
அவளைக் காணக் காண பக்குவம் சேரும்
பக்குவம் சேர்ந்த நெஞ்சம் பரவசம் அடையும்
பரவசமாய் பக்தி செய்து ஆனந்தம் காணும்
ஆனந்தத்தில் கண்களில் கண்ணீர் பெருகிடும்
அழகான அலங்காரம். பாருங்கள்.
மனமதை திறந்து வைத்தால்
கும்பிட்டு வேண்டி நின்றால்
அனைவருக்கும் சங்கடங்கள் சஞ்சலங்கள் மாற்றுகின்ற நிவாரணியே
என் நடமாடும் தெய்வமே என் கண் கண்ட தெய்வமே
சர்வவியாபியே மாயப் பிறப்பறுக்கும் தெய்வமே
இருளான என் மனதில் ஒளியாக நீ வருவாய்
இன்றைய பிரார்த்தனைப் பாடலை சமர்ப்பிக்கிறேன்
ஸ்ரீ மதுரகாளியின் திருநாமம் நினைத்தாலே ஞானம் உண்டாகும்.
ReplyDeleteஅவள் நாமம் சொல்லச் சொல்ல ஷேமம் உண்டாகும்
உலகம் எங்கும் ஒலிக்கின்ற ஒரு மந்திரம் அவள் திருநாமம்
பாவங்கள் போக்குகின்ற ஜீவ மந்திரம்
ஒரு நாள் விடியற்காலையில்
கனவிலும், நினைவிலும் அவள் உருவம்
உலகத்துக்கே படியளக்கும் நாயகியை
சிந்தித்த வண்ணம் இருந்தேன்
இப்படி ஒரு கோலத்தில் நான் பார்த்ததே இல்லை
பக்தியில் உறுதியாய் நிற்பதற்காக
உன்னை நான் அதிகமாகவே சோதித்து விட்டேன் என்றாள்
தூக்கி வாரிபோட்டது.
அம்பாளின் ப்ரசாதமாக குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொண்டு
மாலையைக் கண்களில் ஒற்றிக் கொண்டேன்
தினமும் இறைபணியில் ஈடுபடும் நானா பைத்தியம்
பக்தியோடு பாடி நின்றால் மனம் பரவசம் அடையும் சித்தி உண்டாகும்
சித்தி வந்து சேர்ந்து பின்னே முக்தி உண்டாகும்
அவளைக் காணக் காண பக்குவம் சேரும்
பக்குவம் சேர்ந்த நெஞ்சம் பரவசம் அடையும்
பரவசமாய் பக்தி செய்து ஆனந்தம் காணும்
ஆனந்தத்தில் கண்களில் கண்ணீர் பெருகிடும்
அழகான அலங்காரம். பாருங்கள்.
மனமதை திறந்து வைத்தால்
கும்பிட்டு வேண்டி நின்றால்
அனைவருக்கும் சங்கடங்கள் சஞ்சலங்கள் மாற்றுகின்ற நிவாரணியே
என் நடமாடும் தெய்வமே என் கண் கண்ட தெய்வமே
சர்வவியாபியே மாயப் பிறப்பறுக்கும் தெய்வமே
இருளான என் மனதில் ஒளியாக நீ வருவாய்
இன்றைய பிரார்த்தனைப் பாடலை சமர்ப்பிக்கிறேன்
Shri Mathurakali is also one of the Swaroopam of Durga. Goddess Parvathi has taken many Avathars to protect the devotees. Durga Swaroopam is one of them. Here is a Sloka about Goddess Durga, which you may all like to hear.
https://youtu.be/iquBJsZyBLI?list=PLqYfFW19a7i5w9Dw90TBPxEE0eJOBrjeh&t=8
Shri Mathurakali is also one of the Swaroopam of Durga. Goddess Parvathi has taken many Avathars to protect the devotees. Durga Swaroopam is one of them. Here is a Sloka about Goddess Durga, which you may all like to hear.
https://youtu.be/iquBJsZyBLI?list=PLqYfFW19a7i5w9Dw90TBPxEE0eJOBrjeh&t=8
ஸ்ரீசங்கர பகவத்பாத அருட்சேவகரடிபோற்றி! காத்திட வந்த கண் கண்ட ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா போற்றி!நிறைந்த வண்ண மயமான வாழ்வைப் பெற்றிடவே வாழ்த்திங்கு தரும் ஸ்ரீ ஸ்ரீ மதுரகாளி தெய்வமே போற்றி! ஆலயம் தெரிந்து கொள்வோமே நியமங்களோடுஅனுதினமும் பூஜிக்க திருக்காட்சி அளித்தருள்கிறார். பிள்ளை வரம் பெற அரசன் தர்மவர்மனோ தரிசிக்க இறைபணியில் பக்தியோடு பலகாலம் தவமிருந்தவன். அங்க பிரதக்ஷ்ணம் செய்தார் என்று சொல்கிறார்களே!இவ்வாறாக பக்தியில் உறுதியாய் நிற்பதற்காக பின்னர் வழிவழியாய் பல்
ReplyDeleteவேறு பக்தர்கள் அம்பிகையை அங்க பிரதக்ஷ்ணம் செய்தார்கள்.தரிசனம் செய்யும் தருணம் இதன் தொன்மைச் சிறப்பினையும் நினைவு கூர்வோம் கண்களை மூடி தினம் மனதினில் பணிவுடன் நினைத்து, கவலைகள் சொல்லி இங்கே கருத்தினில் வைத்து, கண்களில் நீர் வழிய உருகியே வேண்டி, உன் சரணமே சரணம் என்று உனை கைகள் குவித்து இங்கே செய்திடுவோம் நமஸ்காரம். அன்பும் நியமமும் கொண்டு பூஜித்து வருகிறேன். ஓம் ஷ்ரீ துர்க்கா லஷ்மி ஸ்ரீ மதுரகாள்யை நமஹ. ஓம் நமோ பகவதே ஸ்ரீ ஸ்ரீ மதுரகாளி தேவ்யை ஸர்வ தேவதா வசீகராய! ஸர்வாரிட்ட வினாஸனாய! ஸர்வ துர்மந்தர ஶேதனாய! த்ரைலோக்யம் வஸமானய ஸ்வாஹா! உன் திரு உருவையே உளமாற நினைத்திட காலமெல்லாம் உன்புகழ் சொல்லிடுவோம் தெய்வமே நித்திய மங்களம் அனைவருக்கும் அளித்தாய் தெய்வமே, நேரும் துன்பம் நீக்குவாய், வரும் துன்பம் அறிந்து நீ விரட்டிடுவாய் தெய்வமே. குறை உண்டோ இனிமேல், அகத்திலும் முகத்திலும் சந்தோஷத்தையும் தெளிவையும் கொடுக்கும் உனைப் பணிந்து பாடுகின்ற பாக்கியம் தந்தருளவேண்டும்! அதுதான் உன் திவ்விய நாமத்தின் மகிமை!
ஸ்ரீசங்கர பகவத்பாத அருட்சேவகரடிபோற்றி! காத்திட வந்த கண் கண்ட ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா போற்றி!நிறைந்த வண்ண மயமான வாழ்வைப் பெற்றிடவே வாழ்த்திங்கு தரும் ஸ்ரீ ஸ்ரீ மதுரகாளி தெய்வமே போற்றி! ஆலயம் தெரிந்து கொள்வோமே நியமங்களோடுஅனுதினமும் பூஜிக்க திருக்காட்சி அளித்தருள்கிறார். பிள்ளை வரம் பெற அரசன் தர்மவர்மனோ தரிசிக்க இறைபணியில் பக்தியோடு பலகாலம் தவமிருந்தவன். அங்க பிரதக்ஷ்ணம் செய்தார் என்று சொல்கிறார்களே!இவ்வாறாக பக்தியில் உறுதியாய் நிற்பதற்காக பின்னர் வழிவழியாய் பல்
ReplyDeleteவேறு பக்தர்கள் அம்பிகையை அங்க பிரதக்ஷ்ணம் செய்தார்கள்.தரிசனம் செய்யும் தருணம் இதன் தொன்மைச் சிறப்பினையும் நினைவு கூர்வோம் கண்களை மூடி தினம் மனதினில் பணிவுடன் நினைத்து, கவலைகள் சொல்லி இங்கே கருத்தினில் வைத்து, கண்களில் நீர் வழிய உருகியே வேண்டி, உன் சரணமே சரணம் என்று உனை கைகள் குவித்து இங்கே செய்திடுவோம் நமஸ்காரம். அன்பும் நியமமும் கொண்டு பூஜித்து வருகிறேன். ஓம் ஷ்ரீ துர்க்கா லஷ்மி ஸ்ரீ மதுரகாள்யை நமஹ. ஓம் நமோ பகவதே ஸ்ரீ ஸ்ரீ மதுரகாளி தேவ்யை ஸர்வ தேவதா வசீகராய! ஸர்வாரிட்ட வினாஸனாய! ஸர்வ துர்மந்தர ஶேதனாய! த்ரைலோக்யம் வஸமானய ஸ்வாஹா! உன் திரு உருவையே உளமாற நினைத்திட காலமெல்லாம் உன்புகழ் சொல்லிடுவோம் தெய்வமே நித்திய மங்களம் அனைவருக்கும் அளித்தாய் தெய்வமே, நேரும் துன்பம் நீக்குவாய், வரும் துன்பம் அறிந்து நீ விரட்டிடுவாய் தெய்வமே. குறை உண்டோ இனிமேல், அகத்திலும் முகத்திலும் சந்தோஷத்தையும் தெளிவையும் கொடுக்கும் உனைப் பணிந்து பாடுகின்ற பாக்கியம் தந்தருளவேண்டும்! அதுதான் உன் திவ்விய நாமத்தின் மகிமை!
. ஸ்ரீ மதுரகாளியை சிந்தயில் செல்லம்மாக நிறுத்தி வழிபட்டால், உண்மையான பக்தி செய்தால் நமக்கு அவள் அருளை அனுக்கிரஹம் கிடைக்கப் பண்ணுகிறாள். தீமை நமக்கு யாரும் தர முடியாது.அவள் திருநாமம் என் தாரக மந்திரம். வருமானம் ஏதும் இல்லாத ஒருவர் மனம் நொந்து கண்ணீர் சிந்தி மானசீகமாக கேட்கிறார். பகல் ஸ்வப்பனத்தில் ஒரு குட்டையான அக்காள் உனக்குப் பணம்தானே வேண்டும், கட்டாயம் தருகிறேன் என்று கூறி மறைந்து விட்டா ள். பகல் ஸ்வப்பனம் பலிக்காதே என்ற கவலை. மீண்டும் தன் எண்ணம் ஈடேறும் வரை ஆகாரம் எடுக்காமல் தியானத்திலேயே இருக்கிறார்.அப்பொழுது
ReplyDeleteஅவர் தம்பி மகன், பெரியப்பாஉனக்கு மணி ஆர்டர் வந்திருக்கிறது” என்று கூறினார். அனுப்பியது யார் என்ற விவரம் அதில் இல்லை. புரியாமல் திகைத்தார். தன் ஆசையை நிறைவேற்றச் செய்த ஆச்சரியத்தை எண்ணி அவர் ஆனந்த கண்ணீர் விட்டார். உடனே ஆலயத்தில் பணத்தைக் கட்டி புஜை செய்து பேரானந்தம் அடைந்தார்.
அவளது அருள் வாக்கைக் கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ தெரியாது ஸ்ரீ மதுரகாளி தெய்வத்தை பூரணமாக நம்புகின்றேனா தெரியாது .இதுவரை வாழ்ந்து என்ன சாதித்தேன் ஆனாலும் வாழ்கின்றேன் இப்படி ஒன்றும் தெளிவில்லாமல் ஏன் வாழவேண்டும். அவர் மனம் சொன்னது.எத்தனை பெரிய பாக்யம், பார்ப்பதற்கும் அவளது அருள் வாக்கைக் கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ ஶ்ரீமதுரகாளியின் தரிசனம் காணக்காணப் புண்ணியம்
ஓம் ஸ்ரீ சக்தி தேவ்யை நம அவள் அடியவர்க்கு எளிதில் அறியக் கூடியவள் நல்ல எண்ணமில்லாதார்க்கு எட்டாதவள் பக்தியையுடையார்க்கு எளியவள் அவள் அவதார ரஹஸ்யம் எல்லோரும் அறியவொண்ணாதவள் ஞானத்தையுடையவர்களால் அவள் க்ருபைக்கு பாத்திரர்களாகிரார்கள். இதைக் காண நாம் என்ன பாக்யம் செய்தோமோ. எங்க அப்பா காலத்திலேர்ந்து ஸ்ரீ மதுரகாளியை தரிசனம் செய்ய வந்து
ReplyDeleteகொண்டிருக்கிறேனாக்கும்''என்ற பெருமை எங்களுக்கு
உண்டு. ஏகக் கூட்டம் கொஞ்ச நேரத்தில் சரியாயிடும் என்று பக்தர்கள் வரிசை நகர்ந்ததால் அவர்களுக்கு இடமளிக்க சற்று ஒதுங்கி நின்றேன் சட்டென்று ஒரு இடத்தில் நிறுத்தினார் .அம்மா நீ தான் எல்லாத்தையும் கவனிச்சுக்கணும். வந்தனம் செய்து விட்டு வெளியே சென்றோம்.நெஞ்சத்துள் அவளிருக்க நமக்கென்ன கவலையடி மனமதை திறந்து கும்பிட்டு வேண்டி சென்றோம் வாழ்க்கையில கஷ்டம் வரலாம், துனபம் வரலாம். ஆனா ஒண்ணு மட்டும் நல்லா தெரிஞ்சுக்கோ. அடுத்த வாரம் தரிசனத்துக்கு மலர்ந்த முகத்துடன் வந்தோம். உள்ளத்தில் பெருகிடும் பாக்கியங்கள் என் இதய துடிப்பு அதிகரித்தது இங்கு அம்பாளுக்குசெவ்வரளி மாலை சாத்தி, மாவிளக்கு ஏற்றிவேண்டிக் கொள்கிறார்கள். இப்பகுதியில் வசித்த ஏழை பக்தர் ஒருவர் அம்பாளை தன் இஷ்ட தெய்வமாக வழிபட்டார். ஒருநாள் இரவில் அவரது கனவில் அம்பாள் தோன்றினாள் அம்பாளை சாந்தமானவள் என்பதால், சாந்தசொரூப காளி என்று அழைக்கிறார்கள். இவ்விடத்தில் அம்பாளை வடக்கு நோக்கி வழிபடுவது விசேஷமானதாக கருதப்படுகிறது.நல்வாக்கு தந்திடும்,நல்லதெல்லாம் தரும், நல்லாசி அள்ளித் தரும், நினைத்தால் நேரில் வரும் தெய்வம் பொற்பதம் பற்றிட நற்கதி தருவாய் தாயே
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்; மாவட்டம் : திருச்சிமாநிலம் : தமிழ்நாடு
ReplyDeleteஅமர்ந்த நிலையில் தனிச்சன்னதியில் அம்பாள் வடக்கு நோக்கியபடி இருக்கிறாள்
இத்தலம் வந்து இங்குள்ள உயிர்களுக்கெல்லாம் மூலாதாரமாக இருக்கும் அம்பாளை முனிவர் ஒருவர் அம்பாளின் மீது பக்தி கொண்டிருந்த அவர் ஒருநாள் தரிசனம் செய்துவிட்டுச் சென்றார். இவ்வளவு அழகான அம்பாளை இதுவரையில் நான் பார்த்ததில்லையே என்று சொல்லிப்பார்த்தார் அவருக்கு காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தார் என்பது நம்பிக்கை. பிற்காலத்தில் சோழமன்னர் ஒருவர் வணங்கி இருக்கி றார் சிறப்பான வாழ்க்கையைப் பெறுவதில் அவருக்கு காட்சி தந்தாள் சோழமன்னர் ஒருவர் இங்கு கோயில் கட்டினார்.
இவளிடம் வேண்டிக் கொண்டால் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை இத்தலத்தில் தரிசனம் செய்வது விசேஷமான பலன்களைத் தரும் என்கிறார்கள். ஸ்ரீ மதுரகாளி கோவிலுக்குப் போகதிருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட்ல் இருந்து பஸ் வசதி உண்டு
ReplyDeleteஸ்ரீ சக்ரபூஷிதனாய் சிறுவாச்சுறிலே அவதரித்து நம்மைக் காக்க வந்த மதிரமலைபதி அவதாரியான ஸ்ரீ மதுரகாளியின் சக்தி கூடம் இந்த தரிசனம் எவ்வளவு பாரம் மனதை அழுத்தினாலும், இவளின் தரிசனம் கண்டமாத்திரத்திலேயே மனம் உருகிடத் தொடங்குகிறது.. சித்தர்கள் நன்றாக உபாசித்தனர். இந்த அம்பாளின் பெருமையை என்னவென்பது, உபாசித்தால் தர்மார்த்த காம மோக்ஷம் கிட்டும். அறிந்ததோர் மொழிதனிலே குழந்தையாய் அவரை நினைந்துருகி பாடுதல்லல்லாது வேறேதும் அறியேனே சாந்த ஸ்வரூப த்ரிநேத்ரவதாரியே சகலகாலாமய கருணாகரியே சர்வேஸ்வரி நீயே நின் பதகமலம் அருளும் நினைந்துருகி நிதமும் பலவிதமாய் உந்தன் தரிசனம் கண்டிட பவபயம் போக்கிடும் உருகியுனைத் துதிக்க உத்தமன் ஆக்கிடுவாய்
அன்னையின் கருணையும் பொன்னருளும் ஒருங்கே கிட்டிடும் நிச்சயமாய் வாழ்வும் நன்னிலை யடையுமே
உன் சன்னிதானம் நின் பதமலரன்றோ உன் க்ருபை குலங்களைக் காக்கும் அம்மையே அபயம்! அபயம்!
ஸ்ரீ சிம்மாசனேஸ்வரீ வேண்டுதல் வழியும் அறியேன் வேறேன்றும் அறியேனே நீயே கதி என்பதை மட்டுமே அறிந்து வாழ்கின்றேன் அம்மையே
ReplyDeleteஸ்ரீ சக்ரபூஷிதனாய் சிறுவாச்சுறிலே அவதரித்து நம்மைக் காக்க வந்த மதிரமலைபதி அவதாரியான ஸ்ரீ மதுரகாளியின் சக்தி கூடம் இந்த தரிசனம் எவ்வளவு பாரம் மனதை அழுத்தினாலும், இவளின் தரிசனம் கண்டமாத்திரத்திலேயே மனம் உருகிடத் தொடங்குகிறது.. சித்தர்கள் நன்றாக உபாசித்தனர். இந்த அம்பாளின் பெருமையை என்னவென்பது, உபாசித்தால் தர்மார்த்த காம மோக்ஷம் கிட்டும். அறிந்ததோர் மொழிதனிலே குழந்தையாய் அவரை நினைந்துருகி பாடுதல்லல்லாது வேறேதும் அறியேனே சாந்த ஸ்வரூப த்ரிநேத்ரவதாரியே சகலகாலாமய கருணாகரியே சர்வேஸ்வரி நீயே நின் பதகமலம் அருளும் நினைந்துருகி நிதமும் பலவிதமாய் உந்தன் தரிசனம் கண்டிட பவபயம் போக்கிடும் உருகியுனைத் துதிக்க உத்தமன் ஆக்கிடுவாய்
அன்னையின் கருணையும் பொன்னருளும் ஒருங்கே கிட்டிடும் நிச்சயமாய் வாழ்வும் நன்னிலை யடையுமே
உன் சன்னிதானம் நின் பதமலரன்றோ உன் க்ருபை குலங்களைக் காக்கும் அம்மையே அபயம்! அபயம்!
ஸ்ரீ சிம்மாசனேஸ்வரீ வேண்டுதல் வழியும் அறியேன் வேறேன்றும் அறியேனே நீயே கதி என்பதை மட்டுமே அறிந்து வாழ்கின்றேன் அம்மையே
அண்டமெல்லாம் உன்னில் அடக்கம் என்று
ReplyDeleteஅனைவருக்கும் காட்டிடவே உள்ளம் மகிழும்
ஆன்மாக்களை விடுவிக்க உனக்கு வணக்கம்
வெள்ளையான மனம் இருந்தால் உன் அருள் பெறலாம்
எல்லாம் உனதாய் இருக்க உன்னைச் சரணடைந்தவர்
பக்கம் நின்றாய் அஞ்ஞானம் ஒழிந்திட ஆனந்தம் மலர்ந்திட உன்னை போற்றி துதிக்க உன் அற்புதமான நாமத்தை எங்களுக்கு அளித்தாய் உன் பெருமை அளவிடலாமோ
உன் கருணைக்கு நிகருண்டோ
காலமெல்லாம் உன் புகழ் பாடுவேன்
எந்த பிறவி எடுத்தாலும் உன் காலடியில்
என்றென்றும் கிடப்பேன் உன்னோடு
அயிக்கியமாகும் வரை
அண்டமெல்லாம் உன்னில் அடக்கம் என்று
ReplyDeleteஅனைவருக்கும் காட்டிடவே உள்ளம் மகிழும்
ஆன்மாக்களை விடுவிக்க உனக்கு வணக்கம்
வெள்ளையான மனம் இருந்தால் உன் அருள் பெறலாம்
எல்லாம் உனதாய் இருக்க உன்னைச் சரணடைந்தவர்
பக்கம் நின்றாய் அஞ்ஞானம் ஒழிந்திட ஆனந்தம் மலர்ந்திட உன்னை போற்றி துதிக்க உன் அற்புதமான நாமத்தை எங்களுக்கு அளித்தாய் உன் பெருமை அளவிடலாமோ
உன் கருணைக்கு நிகருண்டோ
காலமெல்லாம் உன் புகழ் பாடுவேன்
எந்த பிறவி எடுத்தாலும் உன் காலடியில்
என்றென்றும் கிடப்பேன் உன்னோடு
அயிக்கியமாகும் வரை
தன்னை நினைத்து வணங்கும் பக்தர்களுக்கு அளவற்ற செல்வத்தை அள்ளித்தரும் இந்த அன்னையின் கோவிலுக்கு சென்று அன்னையை பயபக்தியுடன் வணங்கி அவரது ஆற்றலை பெறலாம். பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு ஆலயம் வசதியாக தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் நடை திறந்து இருக்கும். அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களிலும், திங்கள், வெள்ளிக்கிழமைகளிலும் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடைபெறும். கோவில் பூசாரி அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்வார் அம்மனுக்கு சிறப்பு பூஜை முடிவடைந்ததும், அம்மனின் சக்திதான் என்ன செல்வத்தை அன்று மாலை அம்மன் உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும். அள்ளித்தரும் அம்மனை பக்தர்கள் வழிபட்டு வந்தனர் அம்மன் தங்க கவசத்துடன் புதுப்பொலிவுடன் தகதகவென்று மின்னியபடி காட்சியளித்தார். அம்மனின் மகிமையை கண்டு அதைப்பார்த்த அனைவரும் இது அம்மனின் சக்திதான் என்று முடிவு செய்தனர்.
ReplyDeleteதன்னை நினைத்து வணங்கும் பக்தர்களுக்கு அளவற்ற செல்வத்தை அள்ளித்தரும் இந்த அன்னையின் கோவிலுக்கு சென்று அன்னையை பயபக்தியுடன் வணங்கி அவரது ஆற்றலை பெறலாம். பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு ஆலயம் வசதியாக தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் நடை திறந்து இருக்கும். அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களிலும், திங்கள், வெள்ளிக்கிழமைகளிலும் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடைபெறும். கோவில் பூசாரி அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்வார் அம்மனுக்கு சிறப்பு பூஜை முடிவடைந்ததும், அம்மனின் சக்திதான் என்ன செல்வத்தை அன்று மாலை அம்மன் உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும். அள்ளித்தரும் அம்மனை பக்தர்கள் வழிபட்டு வந்தனர் அம்மன் தங்க கவசத்துடன் புதுப்பொலிவுடன் தகதகவென்று மின்னியபடி காட்சியளித்தார். அம்மனின் மகிமையை கண்டு அதைப்பார்த்த அனைவரும் இது அம்மனின் சக்திதான் என்று முடிவு செய்தனர்.
ReplyDeleteஅனைத்து ஜீவன்களும் முக்தியடைய கைதூக்கி விடும் ஈஸ்வரியே உமக்கு நமஸ்காரம். கர்ம பலன்களைச் சரியானபடி கொடுப்பவளே, பூதகணங்களுக்கெல்லாம் அதிபதியே, உமக்கு நமஸ்காரம். இசையில் இச்சை கொள்பவளே, சிங்கத்தை வாகனமாகக் கொண்டவளே உனக்கு நமஸ்காரம் சந்தோஷமான வாழ்வை அருள்பவளே, மஹேஸ்வரியே உனக்கு நமஸ்காரம் . வறுமை நீங்க, வளம் பெருக, மழலை வரம் கிட்ட, குடும்பம் மேன்மையுற. உனக்கு நமஸ்காரம். ஆதிசங்கரர்க்கு, ஒரு சமயம் இந்த மலையில் கடுமையான தாகம் ஏற்பட்டது அடுத்த விநாடியே ஒரு அதிசயம் நடந்தது. சில நிமிடங்களில் ஊற்றுப் பெருக்கெடுத்து ஊறியது ஒளி பேரானந்தத்தை மகிழ்ந்துபோன ஆதிசங்கரர்க்கு அருளியவளே இந்த ஊற்றுப் பெருக்கை இன்றும் காணலாம்.கிடைத்தற்கரிய பெறும் பேரை அருளிய உன் திருவடிகளுக்கு என் நமஸ்காரம். அனைவருக்கும் பக்தியுடன் உன்னை போற்றி துதித்தால் மழலை வரம் வேண்டி ஏங்குவோருக்கு அந்த வரம் கிட்டும் இது இரண்டு பிரகாரங்களைக் கொண்ட கோயில் சிறப்பான அலங்காரத்தில் ஜொலிக்கிறாள் இந்தச் சிறப்பு அபிஷேகத்தை 8 வாரங்கள் தொடர்ந்து தரிசித்தால், மனதில் நினைத்து வணங்கியது நிறைவேறும். சிவன் வார்த்தைகளாலேயே பார்வதி ஸ்ரீ மதுரகாளியாக இந்தக் கோயிலில்அழைக்கப்படுகிறார். உட்பிராகாரத்தை சுற்றி வந்தோமானால் ஸ்ரீ மதுரகாளி அன்னையை தரிசிக்கலாம் முதலாம் குலோத்துங்கச்சோழன் காலத்திலேயே, இந்தக் கோயிலுக்கு சோழன், தானம் வழங்கியுள்ளதை சரித்திரம் கூறுகிறது இவருடைய மகனும் இந்தக் கோயிலின் புணரத்துவத்தில் உதவியுள்ளார் என மற்றொரு சரித்திரம் கூறுகிறது. மலையை தூரத்திலிருந்து பார்த்து
தரிசிக்கலாம்
அனைத்து ஜீவன்களும் முக்தியடைய கைதூக்கி விடும் ஈஸ்வரியே உமக்கு நமஸ்காரம். கர்ம பலன்களைச் சரியானபடி கொடுப்பவளே, பூதகணங்களுக்கெல்லாம் அதிபதியே, உமக்கு நமஸ்காரம். இசையில் இச்சை கொள்பவளே, சிங்கத்தை வாகனமாகக் கொண்டவளே உனக்கு நமஸ்காரம் சந்தோஷமான வாழ்வை அருள்பவளே, மஹேஸ்வரியே உனக்கு நமஸ்காரம் . வறுமை நீங்க, வளம் பெருக, மழலை வரம் கிட்ட, குடும்பம் மேன்மையுற. உனக்கு நமஸ்காரம். ஆதிசங்கரர்க்கு, ஒரு சமயம் இந்த மலையில் கடுமையான தாகம் ஏற்பட்டது அடுத்த விநாடியே ஒரு அதிசயம் நடந்தது. சில நிமிடங்களில் ஊற்றுப் பெருக்கெடுத்து ஊறியது ஒளி பேரானந்தத்தை மகிழ்ந்துபோன ஆதிசங்கரர்க்கு அருளியவளே இந்த ஊற்றுப் பெருக்கை இன்றும் காணலாம்.கிடைத்தற்கரிய பெறும் பேரை அருளிய உன் திருவடிகளுக்கு என் நமஸ்காரம். அனைவருக்கும் பக்தியுடன் உன்னை போற்றி துதித்தால் மழலை வரம் வேண்டி ஏங்குவோருக்கு அந்த வரம் கிட்டும் இது இரண்டு பிரகாரங்களைக் கொண்ட கோயில் சிறப்பான அலங்காரத்தில் ஜொலிக்கிறாள் இந்தச் சிறப்பு அபிஷேகத்தை 8 வாரங்கள் தொடர்ந்து தரிசித்தால், மனதில் நினைத்து வணங்கியது நிறைவேறும். சிவன் வார்த்தைகளாலேயே பார்வதி ஸ்ரீ மதுரகாளியாக இந்தக் கோயிலில்அழைக்கப்படுகிறார். உட்பிராகாரத்தை சுற்றி வந்தோமானால் ஸ்ரீ மதுரகாளி அன்னையை தரிசிக்கலாம் முதலாம் குலோத்துங்கச்சோழன் காலத்திலேயே, இந்தக் கோயிலுக்கு சோழன், தானம் வழங்கியுள்ளதை சரித்திரம் கூறுகிறது இவருடைய மகனும் இந்தக் கோயிலின் புணரத்துவத்தில் உதவியுள்ளார் என மற்றொரு சரித்திரம் கூறுகிறது. மலையை தூரத்திலிருந்து பார்த்து
தரிசிக்கலாம்
எந்த மக்கள் ஸ்ரீ மதுரகாளி அன்னையை சிந்திக்கின்றார்களோ
ReplyDeleteஅஞ்ஞானமாகிய சாகரத்தில் மூழ்கிக் கிடப்பதை அறிந்து ஸ்ரீ மதுரகாளி நம்மைக் கூப்பிடுகின்றாள்
உன்னை தேடி உன் வீட்டிற்கு வரப்போகிறாள்
சரணாகதி அடைந்துவிடு
உன்னோடு பேசப் போகிறாள்
உன்னோடு சாப்பிடப் போகிறாள்
உன்னைக் கொஞ்சப் போகிறாள்
உன்னோடு சிரிக்கப் போகிறாள்
உன் அழுகையை மாற்றப் போகிறாள்
உன் துக்கத்தை தீர்க்கப் போகிறாள்
உன்னோடு விளையாடப் போகிறாள்
உன் பிரச்சனைகளை சரிசெய்யப் போகிறாள்
உன் கேள்விக்குப் பதில் சொல்லப்போகிறாள்
உனக்கு உதவப் போகிறாள்
உன்னோடு வாழப் போகிறாள்
உன்னோடு இருக்கப் போகிறாள்
உனக்கு சமாதானம் தரப் போகிறாள்
உனக்கு தன் அன்பைத் கொடுக்கப் போகிறாள்
உன்னைக் குஷிபடுத்தப் போகிறாள்
உனக்கு அறிவுரை சொல்லப் போகிறாள்
உன்னை அனுபவிக்கப் போகிறாள்
உனக்குத் தன்னைத் தரப் போகிறாள்
உனக்காக வரும் நாள்
தயாராகு வரும் நாள்
உன்னிடம் தேடி வரும் நாள்
அவள் இத்தனை பரிசுகளோடு உன்னைப் பார்க்க வருகிறாள்
உனக்கு துன்பம் வரும்போது தாங்கும் சக்தி குறைவது அதனாலேயே
This comment has been removed by the author.
ReplyDelete॥ காலீகவசம் ॥
ReplyDeleteபை⁴ரவ் உவாச -
காலிகா யா மஹாவித்³யா கதி²தா பு⁴வி து³ர்லபா⁴ ।
ததா²பி ஹ்ருʼத³யே ஶல்யமஸ்தி தே³வி க்ருʼபாம் குரு ॥ 1॥
கவசந்து மஹாதே³வி கத²யஸ்வானுகம்பயா ।
யதி³ நோ கத்²யதே மாதர்வ்விமுஞ்சாமி ததா³ தனும் ॥ 2॥
ஶ்ரீதே³வ்யுவாச -
ஶங்காபி ஜாயதே வத்ஸ தவ ஸ்னேஹாத் ப்ரகாஶிதம் ।
ந வக்தவ்யம் ந த்³ரஷ்டவ்யமதிகு³ஹ்யதரம் மஹத் ॥ 3॥
காலிகா ஜக³தாம் மாதா ஶோகது:³க²வினாஶினீ ।
விஶேஷத: கலியுகே³ மஹாபாதகஹாரிணீ ॥ 4॥
காலீ மே புரத: பாது ப்ருʼஷ்ட²தஶ்ச கபாலினீ ।
குல்லா மே த³க்ஷிணே பாது குருகுல்லா ததோ²த்தரே ॥ 5॥
விரோதி⁴னீ ஶிர: பாது விப்ரசித்தா து சக்ஷுஷீ ।
உக்³ரா மே நாஸிகாம் பாது கர்ணௌ சோக்³ரப்ரபா⁴ மதா ॥
வத³னம் பாது மே தீ³ப்தா நீலா ச சிபு³கம் ஸதா³ ।
க⁴னா க்³ரீவாம் ஸதா³ பாது ப³லாகா பா³ஹுயுக்³மகம் ॥ 7॥
மாத்ரா பாது கரத்³வந்த்³வம் வக்ஷோமுத்³ரா ஸதா³வது ।
மிதா பாது ஸ்தனத்³வந்த்³வம் யோனிமண்ட³லதே³வதா ॥
ப்³ராஹ்மீ மே ஜட²ரம் பாது நாபி⁴ம் நாராயணீ ததா² ।
ஊரு மாஹேஶ்வரீ நித்யம் சாமுண்டா³ பாது லிஞ்க³கம் ॥
கௌமாரீ ச கடீம் பாது ததை²வ ஜானுயுக்³மகம் ।
அபராஜிதா ச பாதௌ³ மே வாராஹீ பாது சாஞ்கு³லீன் ॥ 10॥
ஸந்தி⁴ஸ்தா²னம் நாரஸிம்ஹீ பத்ரஸ்தா² தே³வதாவது ।
ரக்ஷாஹீனந்து யத்ஸ்தா²னம் வர்ஜ்ஜிதம் கவசேன து ॥ 11॥
தத்ஸர்வ்வம் ரக்ஷ மே தே³வி காலிகே கோ⁴ரத³க்ஷிணே ।
ஊர்த்³த⁴மத⁴ஸ்ததா² தி³க்ஷு பாது தே³வீ ஸ்வயம் வபு: ॥
ஹிம்ஸ்ரேப்⁴ய: ஸர்வ்வதா³ பாது ஸாத⁴கஞ்ச ஜலாதி⁴காத் ।
த³க்ஷிணாகாலிகா தே³வீ வ்யபகத்வே ஸதா³வது ॥ 13॥
இத³ம் கவசமஜ்ஞாத்வா யோ ஜபேத்³தே³வத³க்ஷிணாம் ।
ந பூஜாப²லமாப்னோதி விக்⁴னஸ்தஸ்ய பதே³ பதே³ ॥ 14॥
கவசேனாவ்ருʼதோ நித்யம் யத்ர தத்ரைவ க³ச்ச²தி ।
தத்ர தத்ராப⁴யம் தஸ்ய ந க்ஷோப⁴ம் வித்³யதே க்வசித் ॥ 15॥
இதி காலீகுலஸர்வ்வஸ்வே காலீகவசம் ஸமாப்தம் ॥
ஸ்ரீ மதுரகாளி அன்னையின் ரஹஸ்யம்
ReplyDeleteஆனந்தத்தின் ரஹஸ்யம்
அன்பின் ரஹஸ்யம்
வாழ்வின் ரஹஸ்யம்
உன்னத ரஹஸ்யம்
பயனுள்ள ரஹஸ்யம்
வீண்போகாத ரஹஸ்யம்
ஜகத்குருமஹான் சொன்ன ரஹஸ்யம்
அம்பாளின் அனுக்ரஹத்தால்
வாழ்வைக் காக்கும் ரஹஸ்யம்
வாழ்வளிக்கும் ரஹஸ்யம்
மோக்ஷம் தரும் ரஹஸ்யம்
அது இது தான்
ஸ்ரீ மதுரகாளியின் தியானம்
எங்கள் குல தெய்வம்
ReplyDeleteஅனைத்து அகிலத்துக்கும் ஈஸ்வரியாக உள்ளவளே உன்னால் என்னுடையஅனைத்துத் துன்பங்களையும் நீ அடியோடு இல்லாமல் செய்துவிட முடியும் அல்லவா . ஆசைகளுடன் கேட்கப்படும் அனைத்தையும் நிறைவேற்றித் தருகிறாய் நீ திருப்தியடைந்தால் அனைத்து நோய்களையும் பிணிகளையும் அறவே அகற்றிவிட முடியும்பார்க்கப்படும் பொருளனைத்தும் நீயாவாய். அனைத்தையும் ஆளும் தேவியும் நீயே நிற்கும் நடக்கும் இருக்கும் சர அசரங்களின் அனைத்து சக்தியும் ஒருமுகமாக இருப்பிடம்கொண்டவளும் நீயே தேவீ! துர்கே உனக்கு நமஸ்காரம். பயங்களிலிருந்து எங்களைக் காத்தருள்வாய்
பார்க்கப்படும் பொருளனைத்தும் நீயாவாய். அனைத்தையும் ஆளும் தேவியும் நீயே நிற்கும் நடக்கும் இருக்கும் சர அசரங்களின் அனைத்து சக்தியும் ஒருமுகமாக இருப்பிடம்கொண்டவளும் நீயே தேவீ! துர்கே உனக்கு நமஸ்காரம். பயங்களிலிருந்து எங்களைக் காத்தருள்வாய் அனைவரின் கஷ்டங்களையும் துன்பங்களையும் நீக்கும் தேவீ மஹாமாயை உனக்கே நமஸ்காரம் வறுமை, துன்பம்,பயம் ஆகியவற்றை உடனே போக்குபவளே அனைத்துக் காலங்களிலும் சகல ஜீவன்களின் பயத்தையும் உடனேயே போக்குகிறாய்.சர்வ மங்கலமும் ஐஸ்வர்யமும் கிட்டும். எப்போதும் ஈரம் கசிந்த மனத்துடன் காத்துக்கொண்டு நிற்பதில் உன்னைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்.
விண்ணோர் வாழ்த்தும் மா தவமாம்
Deleteமண்ணில் வந்த பேரருளாம்
அன்புடன் துணையாய் வருபவளாம்
அகிலம் காத்து நிற்பவளாம்
தாயைப் போல் துணை வருபவளாம்
தரணியில் உயர்ந்திடச் செய்பவளாம்
எளிமையே உருவாய் அமைந்தவளாம்
ஏற்றங்கள் வாழ்வில் தருபவளாம்
விழிகள் கருணை பேசிடுமாம்
கைகளில் ஆசிகளின் மழையாம்
பேசிடும் வார்த்தையே அனுக்ரஹமாம்
பெற்றவர் பெறுவார் சுப வாழ்வாம்
நினைத்திட நினைப்பவர் உயருவராம்
நிம்மதியுடனே வாழுவராம்
அம்பாள் சொப்பனத்தில் வந்தால் எத்தகைய ஆனந்தம். உறங்கிய சில நேரம் சென்று அம்பாள் எதிரே காட்சி அளிக்கிறாள் கோவிலில் இருக்கும் விக்ரஹம் போன்ற அதே பொலிவுடன் அலங்காரங்களுடன் என்னை அருகே
ReplyDeleteவரும்படி பணிக்கிறாள் வந்து நமஸ்காரம் செய்யும் சமயம். என் சிரசில் தன் கைகளை வைத்து சூலாயுதத்தாலேயே ஆசி கூறுகிறாள் இந்த கோயிலில் தீபம் ஏற்றி ‘ஸ்ரீ மதுரகாளிகாய நம’ என்று பக்தி பூர்வமாக வேண்டினால் இதுவரை நாம் ஏற்றிய தீபத்தின் எண்ணிக்கையை விட பல மடங்கு பலனை நமக்கு தரவல்லது என இக்கோயிலின் ஸ்தல புராணம் கூறுகிறது. சோழர் காலத்தை சேர்ந்த இக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இவ்வூர் மக்கள் கூறுகின்றனர். இக்கோயிலை குலோத்துங்க சோழன் பராமரித்துள்ளார். கருவறையின் முன்புறம் அர்த்த மண்டபம் உள்ளது.கோயிலைச் சுற்றி மிக உயரமான சுவர்கள் இருந்துள்ளது. இவ்வுலகத்தில் ஞானத்தைப் போல் தூய்மை தரும் பொருள் வேறெதுவுமில்லை. யோகத்தில் நல்ல சித்தியடைந்தவன் தானாகவே தக்க பருவத்தில் அதைத் தனக்குள் கிடைக்கப் பெறுகிறான். மனிதனுக்குத் தன் சொரூப ஞானம் உதயமாகுங்கால் ஜனன மரணம் என்ற அக்ஞான அழுக்கினின்று நித்திய சுத்தனாக மாற்றப்பெறுகிறான். அம்மனைத் துதிக்கும் செய்து சாதனையிலேயே பலன் பெறலாம். மிக அற்புதமான இந்திரியங்களைக் கட்டுப்படுத்தி நாளடைவில் மன பரிபாகம் அடைந்து ஞானத்தை நிச்சயமாகப் பெறுகிறான். எவ்விடத்தில் உண்மையான சிரத்தையும், ஞான முயற்சியும், புலனடக்கமும் மேலோங்கியிருக்கின்றனவோ அங்கு ஞான வளர்ச்சி உருவெடுப்பது உறுதிசிரத்தை முதலியவைகளின் தீவிரத்திற்கு ஏற்றவாறு ஞானம் விரைவில் வந்தமையலாம்; பல ஜன்மங்களில் அது கைகூடலாம்; ஒரே ஜன்மத்தில் வந்தமையலாம்; சில வருஷங்களில் சித்தியாகலாம். ஞானத்தை அடைபவன் எல்லாம் ஈசுவரனிடத்து அடங்கப் பெற்றிருப்பதாகக் காண்பது மட்டுமல்ல, ஞானத்துக்கு ஏற்ற சாந்தியை அல்லது முக்தியையும் அக்கணமே பெறுகிறான். மனதை அடக்கி வாழ கற்றுக் கொள்ள வேண்டும் நியாயத்தை அனுசரிப்பது தான் நல்லது. பவுர்ணமி மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், அம்பாளுக்கு உகந்த திருநாட்களிலும், அம்பாளுக்கு செவ்வரளி முதலான சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து, சர்க்கரைப் பொங்கல் சமர்ப்பித்து, இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி வழிபட, சகல நன்மைகளும் உண்டாகும். செல்வம், புத்திரப்பேறு, கீர்த்தி, உத்தியோகம் ஆகியவற்றை விரும்புவோர் இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்து பலன் பெறலாம்.
பை⁴ரவ் உவாச -
ReplyDeleteகாலிகா யா மஹாவித்³யா கதி²தா பு⁴வி து³ர்லபா⁴ ।
ததா²பி ஹ்ருʼத³யே ஶல்யமஸ்தி தே³வி க்ருʼபாம் குரு ॥ 1॥
கவசந்து மஹாதே³வி கத²யஸ்வானுகம்பயா ।
யதி³ நோ கத்²யதே மாதர்வ்விமுஞ்சாமி ததா³ தனும் ॥ 2॥
ஶ்ரீதே³வ்யுவாச -
ஶங்காபி ஜாயதே வத்ஸ தவ ஸ்னேஹாத் ப்ரகாஶிதம் ।
ந வக்தவ்யம் ந த்³ரஷ்டவ்யமதிகு³ஹ்யதரம் மஹத் ॥ 3॥
காலிகா ஜக³தாம் மாதா ஶோகது:³க²வினாஶினீ ।
விஶேஷத: கலியுகே³ மஹாபாதகஹாரிணீ ॥ 4॥
காலீ மே புரத: பாது ப்ருʼஷ்ட²தஶ்ச கபாலினீ ।
குல்லா மே த³க்ஷிணே பாது குருகுல்லா ததோ²த்தரே ॥ 5॥
விரோதி⁴னீ ஶிர: பாது விப்ரசித்தா து சக்ஷுஷீ ।
உக்³ரா மே நாஸிகாம் பாது கர்ணௌ சோக்³ரப்ரபா⁴ மதா ॥
வத³னம் பாது மே தீ³ப்தா நீலா ச சிபு³கம் ஸதா³ ।
க⁴னா க்³ரீவாம் ஸதா³ பாது ப³லாகா பா³ஹுயுக்³மகம் ॥ 7॥
மாத்ரா பாது கரத்³வந்த்³வம் வக்ஷோமுத்³ரா ஸதா³வது ।
மிதா பாது ஸ்தனத்³வந்த்³வம் யோனிமண்ட³லதே³வதா ॥
ப்³ராஹ்மீ மே ஜட²ரம் பாது நாபி⁴ம் நாராயணீ ததா² ।
ஊரு மாஹேஶ்வரீ நித்யம் சாமுண்டா³ பாது லிஞ்க³கம் ॥
கௌமாரீ ச கடீம் பாது ததை²வ ஜானுயுக்³மகம் ।
அபராஜிதா ச பாதௌ³ மே வாராஹீ பாது சாஞ்கு³லீன் ॥ 10॥
ஸந்தி⁴ஸ்தா²னம் நாரஸிம்ஹீ பத்ரஸ்தா² தே³வதாவது ।
ரக்ஷாஹீனந்து யத்ஸ்தா²னம் வர்ஜ்ஜிதம் கவசேன து ॥ 11॥
தத்ஸர்வ்வம் ரக்ஷ மே தே³வி காலிகே கோ⁴ரத³க்ஷிணே ।
ஊர்த்³த⁴மத⁴ஸ்ததா² தி³க்ஷு பாது தே³வீ ஸ்வயம் வபு: ॥
ஹிம்ஸ்ரேப்⁴ய: ஸர்வ்வதா³ பாது ஸாத⁴கஞ்ச ஜலாதி⁴காத் ।
த³க்ஷிணாகாலிகா தே³வீ வ்யபகத்வே ஸதா³வது ॥ 13॥
இத³ம் கவசமஜ்ஞாத்வா யோ ஜபேத்³தே³வத³க்ஷிணாம் ।
ந பூஜாப²லமாப்னோதி விக்⁴னஸ்தஸ்ய பதே³ பதே³ ॥ 14॥
கவசேனாவ்ருʼதோ நித்யம் யத்ர தத்ரைவ க³ச்ச²தி ।
தத்ர தத்ராப⁴யம் தஸ்ய ந க்ஷோப⁴ம் வித்³யதே க்வசித் ॥ 15॥
இதி காலீகுலஸர்வ்வஸ்வே காலீகவசம் ஸமாப்தம் ॥
மனதில் நிம்மதியிருக்கும்
ReplyDeleteபுத்தியில் தெளிவு பிறக்கும்
சிந்தனையில் ஒரு நேர்த்தி இருக்கும்
வாழ்க்கையின் யதார்த்தம் புரியும்
தீயவைகள் பயந்து விலகும்
பக்தி உன்னைக் கொஞ்சும்
ஆனந்தம் உன்னை தோளில் சுமக்கும்
விஷக்கடிகள், தீராத நோய்களுக்கு பலன் தரும் ஆன்மிகத் திருத்தலம்
இதில் துளியும் சந்தேகம் இல்லை. தடைகளே, பிரச்சனைகளே, தொல்லைகளே,
குழப்பங்களே, வந்தாலும் என் ஸ்ரீ மதுரகாளி என்னிடம்
இருப்பதால் எனக்கு பயமில்லை. உலகின் ஆதி சக்தி
எனக்கு பலமாயிருக்கும்போது, நான் ஒன்றும் ஓய்ந்துபோக மாட்டேன்.
அம்மா என் சொப்பனத்துலே வந்தா எதுவுமே எனக்குத் தெரியல்லை
எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அதை எப்படி வார்த்தைகளில் சொல்றதுன்னு தெரியல்லை.
முழிப்பும் வந்துடுத்து உடம்பெல்லாம் நடுங்குகிறது என் கண்ணுலேர்ந்து
தண்ணியா வந்தது. அடைக்கலம் நீயே அம்மா.
அம்பாள் சொப்பனத்தில் வந்தால் எத்தகைய ஆனந்தம். சிந்தித்து ப்ரார்த்தித்துக் கொண்டே
உறங்கி விட்டேன். இந்த நல்ல செய்தியை, ஸ்வப்ன அனுபவத்தை கண் விழித்தவுடன் என் மனைவியுடனும் பகிர்ந்து கொள்ள ஆவல். இப்போது ஞாபகம் வரவில்லை அன்று ஜன்மமே சாபல்யம் அடைந்தாற்போல் ஓர் மகிழ்ச்சி. எனக்குக் காட்சி கொடுத்து ஆசிர்வதித்தது ஓர் இன்ப அனுபவம். இந்த நாள் இனிமையாக அமைய நம் ஸ்ரீ மதுரகாளி அன்னையின் திருப்பாதம் பணிந்து, எளிமையாக, எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.ஸகல ஹிந்துக்களுக்கும் வேதம் ஆதாரமாக இருப்பதால் வேதம் சொல்ல வேண்டும். ஸகல ஸமயாசாரங்களும், ஸாதனைகளும் ஜன்ம நிவ்ருத்தி என்ற ஒன்றுக்காகத்தானே இருக்கிறது. நெற்றியில் உன் திறுநீரை பூசிக்கிட்டு, நெஞ்சினில் தாய் உன்னை ஏந்திக்கிட்டு மனம் எப்போதும் அமைதி நிலையில் இருக்க உனைத் தொழுதோம். எங்களை தாங்கிக்கிட்டு. துணை நீயும் வருவாய். துயர் களைவாய். இப்பிறப்பிலாவது நல்லதை எண்ணி நலம் பெறுவோம். நம் பிறப்புக்கும் நாம் முற்பிறப்பில் செய்த நல்வினை, தீவினைகளே காரணம். அன்னையிடம் எந்த நிலையிலும் அசைக்கமுடியாத நம்பிக்கையும் முயற்சியும் வேண்டும். தெய்வீக தன்மையைக் கண்டு வியந்தனர். தீர்த்துவைக்க முடியாத நோய்களையும் பாதிப்புக்களையும் கூட தனது அருட்பார்வையால் போக்கியிருக்கிறாள். எந்த சூழ்ந்லையிலும் அமைதியாக ஆனந்தமான மன நிலையில் இருக்க, நம் இதயத்திற்குள் ஒளி வீசும், ஸ்ரீ மதுரகாளி அன்னையின் திருவடிகளை பக்தியுடன் வணங்கியது நிறைவேறும்
பை⁴ரவ் உவாச -
ReplyDeleteகாலிகா யா மஹாவித்³யா கதி²தா பு⁴வி து³ர்லபா⁴ ।
ததா²பி ஹ்ருʼத³யே ஶல்யமஸ்தி தே³வி க்ருʼபாம் குரு ॥ 1॥
கவசந்து மஹாதே³வி கத²யஸ்வானுகம்பயா ।
யதி³ நோ கத்²யதே மாதர்வ்விமுஞ்சாமி ததா³ தனும் ॥ 2॥
ஶ்ரீதே³வ்யுவாச -
ஶங்காபி ஜாயதே வத்ஸ தவ ஸ்னேஹாத் ப்ரகாஶிதம் ।
ந வக்தவ்யம் ந த்³ரஷ்டவ்யமதிகு³ஹ்யதரம் மஹத் ॥ 3॥
காலிகா ஜக³தாம் மாதா ஶோகது:³க²வினாஶினீ ।
விஶேஷத: கலியுகே³ மஹாபாதகஹாரிணீ ॥ 4॥
காலீ மே புரத: பாது ப்ருʼஷ்ட²தஶ்ச கபாலினீ ।
குல்லா மே த³க்ஷிணே பாது குருகுல்லா ததோ²த்தரே ॥ 5॥
விரோதி⁴னீ ஶிர: பாது விப்ரசித்தா து சக்ஷுஷீ ।
உக்³ரா மே நாஸிகாம் பாது கர்ணௌ சோக்³ரப்ரபா⁴ மதா ॥
வத³னம் பாது மே தீ³ப்தா நீலா ச சிபு³கம் ஸதா³ ।
க⁴னா க்³ரீவாம் ஸதா³ பாது ப³லாகா பா³ஹுயுக்³மகம் ॥ 7॥
மாத்ரா பாது கரத்³வந்த்³வம் வக்ஷோமுத்³ரா ஸதா³வது ।
மிதா பாது ஸ்தனத்³வந்த்³வம் யோனிமண்ட³லதே³வதா ॥
ப்³ராஹ்மீ மே ஜட²ரம் பாது நாபி⁴ம் நாராயணீ ததா² ।
ஊரு மாஹேஶ்வரீ நித்யம் சாமுண்டா³ பாது லிஞ்க³கம் ॥
கௌமாரீ ச கடீம் பாது ததை²வ ஜானுயுக்³மகம் ।
அபராஜிதா ச பாதௌ³ மே வாராஹீ பாது சாஞ்கு³லீன் ॥ 10॥
ஸந்தி⁴ஸ்தா²னம் நாரஸிம்ஹீ பத்ரஸ்தா² தே³வதாவது ।
ரக்ஷாஹீனந்து யத்ஸ்தா²னம் வர்ஜ்ஜிதம் கவசேன து ॥ 11॥
தத்ஸர்வ்வம் ரக்ஷ மே தே³வி காலிகே கோ⁴ரத³க்ஷிணே ।
ஊர்த்³த⁴மத⁴ஸ்ததா² தி³க்ஷு பாது தே³வீ ஸ்வயம் வபு: ॥
ஹிம்ஸ்ரேப்⁴ய: ஸர்வ்வதா³ பாது ஸாத⁴கஞ்ச ஜலாதி⁴காத் ।
த³க்ஷிணாகாலிகா தே³வீ வ்யபகத்வே ஸதா³வது ॥ 13॥
இத³ம் கவசமஜ்ஞாத்வா யோ ஜபேத்³தே³வத³க்ஷிணாம் ।
ந பூஜாப²லமாப்னோதி விக்⁴னஸ்தஸ்ய பதே³ பதே³ ॥ 14॥
கவசேனாவ்ருʼதோ நித்யம் யத்ர தத்ரைவ க³ச்ச²தி ।
தத்ர தத்ராப⁴யம் தஸ்ய ந க்ஷோப⁴ம் வித்³யதே க்வசித் ॥ 15॥
இதி காலீகுலஸர்வ்வஸ்வே காலீகவசம் ஸமாப்தம் ॥
அம்பாள் சொப்பனத்தில் வந்தால் எத்தகைய ஆனந்தம். உறங்கிய சில நேரம் சென்று அம்பாள் எதிரே காட்சி அளிக்கிறாள் கோவிலில் இருக்கும் விக்ரஹம் போன்ற அதே பொலிவுடன் அலங்காரங்களுடன் என்னை அருகே
ReplyDeleteவரும்படி பணிக்கிறாள் வந்து நமஸ்காரம் செய்யும் சமயம். என் சிரசில் தன் கைகளை வைத்து சூலாயுதத்தாலேயே ஆசி கூறுகிறாள் இந்த கோயிலில் தீபம் ஏற்றி ‘ஸ்ரீ மதுரகாளிகாய நம’ என்று பக்தி பூர்வமாக வேண்டினால் இதுவரை நாம் ஏற்றிய தீபத்தின் எண்ணிக்கையை விட பல மடங்கு பலனை நமக்கு தரவல்லது என இக்கோயிலின் ஸ்தல புராணம் கூறுகிறது. சோழர் காலத்தை சேர்ந்த இக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இவ்வூர் மக்கள் கூறுகின்றனர். இக்கோயிலை குலோத்துங்க சோழன் பராமரித்துள்ளார். கருவறையின் முன்புறம் அர்த்த மண்டபம் உள்ளது.கோயிலைச் சுற்றி மிக உயரமான சுவர்கள் இருந்துள்ளது. இவ்வுலகத்தில் ஞானத்தைப் போல் தூய்மை தரும் பொருள் வேறெதுவுமில்லை. யோகத்தில் நல்ல சித்தியடைந்தவன் தானாகவே தக்க பருவத்தில் அதைத் தனக்குள் கிடைக்கப் பெறுகிறான். மனிதனுக்குத் தன் சொரூப ஞானம் உதயமாகுங்கால் ஜனன மரணம் என்ற அக்ஞான அழுக்கினின்று நித்திய சுத்தனாக மாற்றப்பெறுகிறான். அம்மனைத் துதிக்கும் செய்து சாதனையிலேயே பலன் பெறலாம். மிக அற்புதமான இந்திரியங்களைக் கட்டுப்படுத்தி நாளடைவில் மன பரிபாகம் அடைந்து ஞானத்தை நிச்சயமாகப் பெறுகிறான். எவ்விடத்தில் உண்மையான சிரத்தையும், ஞான முயற்சியும், புலனடக்கமும் மேலோங்கியிருக்கின்றனவோ அங்கு ஞான வளர்ச்சி உருவெடுப்பது உறுதிசிரத்தை முதலியவைகளின் தீவிரத்திற்கு ஏற்றவாறு ஞானம் விரைவில் வந்தமையலாம்; பல ஜன்மங்களில் அது கைகூடலாம்; ஒரே ஜன்மத்தில் வந்தமையலாம்; சில வருஷங்களில் சித்தியாகலாம். ஞானத்தை அடைபவன் எல்லாம் ஈசுவரனிடத்து அடங்கப் பெற்றிருப்பதாகக் காண்பது மட்டுமல்ல, ஞானத்துக்கு ஏற்ற சாந்தியை அல்லது முக்தியையும் அக்கணமே பெறுகிறான். மனதை அடக்கி வாழ கற்றுக் கொள்ள வேண்டும் நியாயத்தை அனுசரிப்பது தான் நல்லது. பவுர்ணமி மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், அம்பாளுக்கு உகந்த திருநாட்களிலும், அம்பாளுக்கு செவ்வரளி முதலான சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து, சர்க்கரைப் பொங்கல் சமர்ப்பித்து, இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி வழிபட, சகல நன்மைகளும் உண்டாகும். செல்வம், புத்திரப்பேறு, கீர்த்தி, உத்தியோகம் ஆகியவற்றை விரும்புவோர் இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்து பலன் பெறலாம்.
விண்ணோர் வாழ்த்தும் மா தவமாம்
ReplyDeleteமண்ணில் வந்த பேரருளாம்
அன்புடன் துணையாய் வருபவளாம்
அகிலம் காத்து நிற்பவளாம்
தாயைப் போல் துணை வருபவளாம்
தரணியில் உயர்ந்திடச் செய்பவளாம்
எளிமையே உருவாய் அமைந்தவளாம்
ஏற்றங்கள் வாழ்வில் தருபவளாம்
விழிகள் கருணை பேசிடுமாம்
கைகளில் ஆசிகளின் மழையாம்
பேசிடும் வார்த்தையே அனுக்ரஹமாம்
பெற்றவர் பெறுவார் சுப வாழ்வாம்
நினைத்திட நினைப்பவர் உயருவராம்
நிம்மதியுடனே வாழுவராம்
வியக்க வைக்கும் அவதாரம்
ReplyDeleteஅரும்பெரும் பொக்கிஷம் மாதா ஸ்ரீ மதுரகாளி
தன்னால் ஏதோ ஆவலை பாட இயல்கிறது
எங்கள் குல தெய்வம் ஸ்ரீ மதுரகாளி
அன்றிலிருந்து தங்கு தடையில்லாமல்
அம்பாளின் அனுக்ரஹத்தால் பல பாடல்கள் வந்தன
அதிசயித்த வண்ணம் கேட்டு அனுபவிக்க
மாயா லோக வாழ்க்கையிலிருந்தே, ஜீவனை விடுவித்து மோக்ஷ பதத்தைத் தருவதுதான் அநுக்ரஹம். சரீரம், மனஸ், புத்தி முதலியவை வைத்துக்கொண்டு வினையை அறுவடை செய்கிற களமாக உள்ள இந்த ஜகம் என்பது, அறுவடையை அநுபவிப்பது என்பவை தேவையாயிருக்கின்றன. பரமாத்மா கொடுப்பதுதான் அநுக்ரஹம். சிவனுடைய அநேக ரூபங்களில் ஒன்றுதான் ருத்ரன் என்று சொல்வார்கள். சிவம்தான் ஸகல க்ருத்யங்களுக்கும் காரணமான முழுமுதற் கடவுள். தூக்கிய திருவடியை வணங்க நன்மைகளும் உண்டாகும் சைவ சாஸ்திரப்படி மஹேச்வரி அநுக்ரஹங்கள் தேவையாயிருக்கின்றன என்று சொல்லியிருக்கிறது. கையில் அவர் பிடித்துக் கொண்டிருக்கிற டமருகத்தின் சப்தத்தினால்தான் ஸ்ருஷ்டி உண்டாகிறது. சுருங்கச்சொன்னால் மாதா ஸ்ரீ மதுரகாளியும் டமருகத்தினை பிடித்துக் கொண்டிருக்கிறள். பஞ்ச க்ருத்ய சாக்தத்தில் சிவத்துக்குப் பதில் சக்தியைப் “பஞ்சக்ருத்ய பராயணா” என்று சொல்லியிருக்கிறது.அம்மா உன் பதகமலம் பணிந்து விட்டேன் பக்திவரம் தாராய். அவள் திருப்பாதம் பணிந்து, எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்
ReplyDeleteமாயா லோக வாழ்க்கையிலிருந்தே, ஜீவனை விடுவித்து மோக்ஷ பதத்தைத் தருவதுதான் அநுக்ரஹம். சரீரம், மனஸ், புத்தி முதலியவை வைத்துக்கொண்டு வினையை அறுவடை செய்கிற களமாக உள்ள இந்த ஜகம் என்பது, அறுவடையை அநுபவிப்பது என்பவை தேவையாயிருக்கின்றன. பரமாத்மா கொடுப்பதுதான் அநுக்ரஹம். சிவனுடைய அநேக ரூபங்களில் ஒன்றுதான் ருத்ரன் என்று சொல்வார்கள். சிவம்தான் ஸகல க்ருத்யங்களுக்கும் காரணமான முழுமுதற் கடவுள். தூக்கிய திருவடியை வணங்க நன்மைகளும் உண்டாகும் சைவ சாஸ்திரப்படி மஹேச்வரி அநுக்ரஹங்கள் தேவையாயிருக்கின்றன என்று சொல்லியிருக்கிறது. கையில் அவர் பிடித்துக் கொண்டிருக்கிற டமருகத்தின் சப்தத்தினால்தான் ஸ்ருஷ்டி உண்டாகிறது. சுருங்கச்சொன்னால் மாதா ஸ்ரீ மதுரகாளியும் டமருகத்தினை பிடித்துக் கொண்டிருக்கிறள். பஞ்ச க்ருத்ய சாக்தத்தில் சிவத்துக்குப் பதில் சக்தியைப் “பஞ்சக்ருத்ய பராயணா” என்று சொல்லியிருக்கிறது.அம்மா உன் பதகமலம் பணிந்து விட்டேன் பக்திவரம் தாராய். அவள் திருப்பாதம் பணிந்து, எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்
ReplyDeleteஅற்புதங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும்
ReplyDeleteஉதவி உங்களுக்கு எப்போதும் கிடைக்கும்
பக்தர்களின் ஷேமத்தை காப்பாற்றி கொண்டே இருப்பாள்
மனதைத் அவளிடம் திருப்புங்கள்.
அவள் செய்யும் உதவி அற்புதங்களாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கும்.
சகல மங்களங்களையும் அளிப்பவளே
தீராநோய் தீர்த்தருள வல்லாளே
உன் கடைக்கண் பார்வை சற்றே மலர்ந்த புஷ்பம் போல் விளங்குகின்றது.
அந்தப் பார்வையால் தயவு செய்து பார்
அதனால் நான் புண்ணியமும் செல்வமும் பெறுவேன்
ஸ்ரீ மதுரகாளி அம்மா
Delete0 Not allowed! Not allowed!
அருள்மிகு அம்பிகையின் அருள்பாதம் பணிந்தேன்
ஆனந்த ஜோதியே ஆதரிப்பாய் எமையே
இகபர சௌபாக்கியம் அளித்ததிடும் தேவியே
ஈரேழுலகமும் காத்திடும் அன்னையே
உலகம் உய்யவே உலகில் உதித்தவளே
ஊழ்வினையைத்தீர்த்து உண்மையைக்காப்பவளே
எங்கும் நிறைந்தவளே ஏகாந்த நாயகியே
ஏற்ற மிகு வாழ்வளிக்கும் எழில்மிகு அம்பிகையே
ஐந்தொழில் புரிந்திடும் ஐயனின் தேவியே
ஒன்றும் அறியாதவரை உயர்வடையச் செய்பவளே
ஓங்கார நாயகியே ஓம் சக்தித்தாயே
ஔடதமாய் நீ இருந்து அனைவரையும் காத்திடுவாய்
அகிலாண்ட நாயகியே ஆதிபராசக்தியே
கண்கண்ட தெய்வமே கருணையின் வடிவமே
கலியுகம் காக்கவே காட்சியளிப்பவளே
வெற்றித்திருமகளே வேண்டியவரமருள்பவளே
பெற்ற அன்னையாய்ப் பேணிக்காப்பவளே
மின்னும் ஒளியாய்க்காட்சி தருபவளே
சிறுவாச்சூரில் சீருடன் அமர்ந்து
ஸ்ரீ மதுரகாளி எனும் நாமமும் கொண்டவளே
எங்கும் நிறைந்திருந்து பயம் நீக்கிடுவாய்
எல்லையில்லா பேரின்பப் பெருவாழ்வு தந்திடுவாய்
குங்குமத்தில் குடியிருந்து குடும்பத்தைக்காத்திடுவாய்
சத்தியமாய் இருப்போர்க்கு சாட்சியாய் இருந்திடுவாய்
விரும்பியே வருவோர்க்கு வீரத்தை அளித்திடுவாய்
நின்பாதம் பணிவோர்க்கு நிம்மதியைக்கொடுத்திடுவாய்
பன்மலரால் பூஜிப்போர்க்கு பக்கபலமாய் இருந்திடுவாய்
மஞ்சளில் குடியிருந்து மாங்கல்யம் காத்திடுவாய்
நெஞ்சில் நிறைந்திருந்து நெஞ்சத்தைக்காத்திடுவாய்
நம்பியே வருவோர்க்கு நல்லதே செய்திடுவாய்
தெம்பில்லாதவர்க்கு தெய்வபலம் அளித்திடுவாய்
கும்பிடவருவோரின் குறைகளைக்களைந்திடுவாய்
தேடி வருவோர்க்குத் தைரியத்தை அளித்திடுவாய்
வாடி வருவோரின் வ்றுமையைபோக்கிடுவாய்
நாடிவருவோர்க்கு நன்மையே புரிந்திடுவாய்
போற்றி போற்றி ஜகத் ரக்ஷகியே போற்றி
ஓம் சக்தி; ஓம்சக்தி ; ஓம்சக்தி ஓம்
Delete0 Not allowed! Not allowed!
அருள்மிகு அம்பிகையின் அருள்பாதம் பணிந்தேன்
ஆனந்த ஜோதியே ஆதரிப்பாய் எமையே
இகபர சௌபாக்கியம் அளித்ததிடும் தேவியே
ஈரேழுலகமும் காத்திடும் அன்னையே
உலகம் உய்யவே உலகில் உதித்தவளே
ஊழ்வினையைத்தீர்த்து உண்மையைக்காப்பவளே
எங்கும் நிறைந்தவளே ஏகாந்த நாயகியே
ஏற்ற மிகு வாழ்வளிக்கும் எழில்மிகு அம்பிகையே
ஐந்தொழில் புரிந்திடும் ஐயனின் தேவியே
ஒன்றும் அறியாதவரை உயர்வடையச் செய்பவளே
ஓங்கார நாயகியே ஓம் சக்தித்தாயே
ஔடதமாய் நீ இருந்து அனைவரையும் காத்திடுவாய்
அகிலாண்ட நாயகியே ஆதிபராசக்தியே
கண்கண்ட தெய்வமே கருணையின் வடிவமே
கலியுகம் காக்கவே காட்சியளிப்பவளே
வெற்றித்திருமகளே வேண்டியவரமருள்பவளே
பெற்ற அன்னையாய்ப் பேணிக்காப்பவளே
மின்னும் ஒளியாய்க்காட்சி தருபவளே
சிறுவாச்சூரில் சீருடன் அமர்ந்து
ஸ்ரீ மதுரகாளி எனும் நாமமும் கொண்டவளே
எங்கும் நிறைந்திருந்து பயம் நீக்கிடுவாய்
எல்லையில்லா பேரின்பப் பெருவாழ்வு தந்திடுவாய்
குங்குமத்தில் குடியிருந்து குடும்பத்தைக்காத்திடுவாய்
சத்தியமாய் இருப்போர்க்கு சாட்சியாய் இருந்திடுவாய்
விரும்பியே வருவோர்க்கு வீரத்தை அளித்திடுவாய்
நின்பாதம் பணிவோர்க்கு நிம்மதியைக்கொடுத்திடுவாய்
பன்மலரால் பூஜிப்போர்க்கு பக்கபலமாய் இருந்திடுவாய்
மஞ்சளில் குடியிருந்து மாங்கல்யம் காத்திடுவாய்
நெஞ்சில் நிறைந்திருந்து நெஞ்சத்தைக்காத்திடுவாய்
நம்பியே வருவோர்க்கு நல்லதே செய்திடுவாய்
தெம்பில்லாதவர்க்கு தெய்வபலம் அளித்திடுவாய்
கும்பிடவருவோரின் குறைகளைக்களைந்திடுவாய்
தேடி வருவோர்க்குத் தைரியத்தை அளித்திடுவாய்
வாடி வருவோரின் வ்றுமையைபோக்கிடுவாய்
நாடிவருவோர்க்கு நன்மையே புரிந்திடுவாய்
போற்றி போற்றி ஜகத் ரக்ஷகியே போற்றி
ஓம் சக்தி; ஓம்சக்தி ; ஓம்சக்தி ஓம்
கருணை ததும்பும் கண்களை உடையவளே, ஒளி மிகுந்த ரத்ன மாலையை அணிந்தவளே, சிம்மத்தில் வீற்றிருப்பவளே, வாக்கினிலே இனிமையும் அழகும் கொண்டவளே, எளியவர்களான பக்தர்களுக்கு கற்பக விருட்சமாகத் திகழ்பவளே, உலகோர் அனைவராலும் வணங்கத் தக்கவளே, ஸ்ரீ மதுரகாளி தாயே, நமஸ்காரம்.
ReplyDeleteஅகிலம் வாழ்த்தும் தாயாம்
ReplyDeleteதாயைப் போல் துணை வருபவளாம்
தரணியில் உயர்ந்திடச் செய்பவளாம்
அன்புடன் துணையாய் வருபவளாம்
சிறுவாச்சூரில் உருவான பேரருளாம்
எளிமையே உருவாய் அமைந்தவளாம்
ஏற்றங்கள் வாழ்வில் தருபவளாம்
தஞ்சமென்றால் உடன் அருள் மழையாம்
அம்மா சரணம் என்றபடி
அன்னையை வலம் வர நலமாகும்
முதலாம் சுற்றில் நிம்மதியாம்
இரண்டாம் சுற்றில் விலகும் பாவங்களாம்
ஒவ்வொரு சுற்றிலும் சேர்ந்திடுமாம்
நலன்கள் இங்கே பலகோடி
மங்களம் தந்திடும் தாய் அவளாம்
அம்மா சரணம் அவளை சரணடைந்து
சிறப்புகள் பெற்றே வாழ்ந்திடலாம்
அகிலம் வாழ்த்தும் தாயாம்
ReplyDeleteதாயைப் போல் துணை வருபவளாம்
தரணியில் உயர்ந்திடச் செய்பவளாம்
அன்புடன் துணையாய் வருபவளாம்
சிறுவாச்சூரில் உருவான பேரருளாம்
எளிமையே உருவாய் அமைந்தவளாம்
ஏற்றங்கள் வாழ்வில் தருபவளாம்
தஞ்சமென்றால் உடன் அருள் மழையாம்
அம்மா சரணம் என்றபடி
அன்னையை வலம் வர நலமாகும்
முதலாம் சுற்றில் நிம்மதியாம்
இரண்டாம் சுற்றில் விலகும் பாவங்களாம்
ஒவ்வொரு சுற்றிலும் சேர்ந்திடுமாம்
நலன்கள் இங்கே பலகோடி
மங்களம் தந்திடும் தாய் அவளாம்
அம்மா சரணம் அவளை சரணடைந்து
சிறப்புகள் பெற்றே வாழ்ந்திடலாம்
திவ்யதரிசனம் எங்கே எங்கே
ReplyDeleteபாவமெல்லாம் அழியும் இடம், எங்கே எங்கே
மோக்ஷம் தரும் அன்னை எங்கே எங்கே
சிறுவாச்சூரில் ஸ்ரீ மதுரகாளியை வந்து பார்
கருணை கண்ணழகியின் திருமேனியை வந்து பார்
மஹாபெரியவா அனுபவங்கள், மகிழ்ந்த இடம் எங்கே எங்கே
சிறுவாச்சூரில் ஸ்ரீ மதுரகாளியை வந்து பார்
உடனே உன் மனக் கவலை தீரும் இங்கே
பல விஷயங்களை வாழ்வில் நாம் மறந்து விட்டோம்
சில விஷயங்கள்மட்டுமே ஞாபமிருக்கிறது
போன ஜன்மம் மறந்து போனது, அடுத்த ஜன்மம் தெரியாது
இந்த ஜன்மாவில் இன்னும் எத்தனை நாள், தெரியவில்லை
ஆனால் மறக்கப் போவதில்லை, இது சத்தியம்
"ஸ்ரீ மதுராம்பிகா"
நிச்சயமாய் இந்த நாமம் என்னை கைவிடாது
உறுதியாய் இந்த நாமம் என்னை விட்டு விலகாது
திவ்யதரிசனம் எங்கே எங்கே
ReplyDeleteபாவமெல்லாம் அழியும் இடம், எங்கே எங்கே
மோக்ஷம் தரும் அன்னை எங்கே எங்கே
சிறுவாச்சூரில் ஸ்ரீ மதுரகாளியை வந்து பார்
கருணை கண்ணழகியின் திருமேனியை வந்து பார்
மஹாபெரியவா அனுபவங்கள், மகிழ்ந்த இடம் எங்கே எங்கே
சிறுவாச்சூரில் ஸ்ரீ மதுரகாளியை வந்து பார்
உடனே உன் மனக் கவலை தீரும் இங்கே
பல விஷயங்களை வாழ்வில் நாம் மறந்து விட்டோம்
சில விஷயங்கள்மட்டுமே ஞாபமிருக்கிறது
போன ஜன்மம் மறந்து போனது, அடுத்த ஜன்மம் தெரியாது
இந்த ஜன்மாவில் இன்னும் எத்தனை நாள், தெரியவில்லை
ஆனால் மறக்கப் போவதில்லை, இது சத்தியம்
"ஸ்ரீ மதுராம்பிகா"
நிச்சயமாய் இந்த நாமம் என்னை கைவிடாது
உறுதியாய் இந்த நாமம் என்னை விட்டு விலகாது
சித்தர்களால் பலவாறும் துதிக்கப்பட்ட தேவியானவள் உலக ரக்ஷணைக்காக தை மாதத்தில்
ReplyDeleteவெள்ளியன்று சந்திரனது நிலவைப்போல யாவர்க்கும் மகிழ்ச்சியூட்டுவதாக இருந்தது.
சித்தர்கள் மலர் மழை பொழிந்தனர். இவ்விதமான லோகஹிதமாய் பூப்போன்ற திருமேனியுமாக
அவதரித்த ஸ்வரூபத்தை பிரார்த்தித்தார்கள். அடியார்களுக்கு அனுக்கிரகஞ் செய்தருளவேண்டும்
என்று பிரார்த்தித்தார்கள். சகலலோகங்களையும் திருமேனியாலே தாங்கிக் கொண்டிருப்பவளாக விளங்கும் இம்மாயை என்கின்ற ஸ்ரீ மதுரகாளியை சாதாரண அம்பாள் வடிவில், நான்கு கரங்களுடன் தோற்றமளித்ததை கண்டு, திவ்ய லட்சணங்களுடன் கூடிய இந்தத் திவ்ய ரூபத்தை சித்தர்கள் ஆச்சரியமாக பார்த்து அருள வேண்டும் என்று பிரார்த்தித்தார்கள், துதித்தார்கள். எங்கள் வேண்டுதல் தேவியே, பெற்றதாய் போல எங்களை அனுக்கிரகத்து அருளவேண்டும்
சித்தர்களால் பலவாறும் துதிக்கப்பட்ட தேவியானவள் உலக ரக்ஷணைக்காக தை மாதத்தில்
ReplyDeleteவெள்ளியன்று சந்திரனது நிலவைப்போல யாவர்க்கும் மகிழ்ச்சியூட்டுவதாக இருந்தது.
சித்தர்கள் மலர் மழை பொழிந்தனர். இவ்விதமான லோகஹிதமாய் பூப்போன்ற திருமேனியுமாக
அவதரித்த ஸ்வரூபத்தை பிரார்த்தித்தார்கள். அடியார்களுக்கு அனுக்கிரகஞ் செய்தருளவேண்டும்
என்று பிரார்த்தித்தார்கள். சகலலோகங்களையும் திருமேனியாலே தாங்கிக் கொண்டிருப்பவளாக விளங்கும் இம்மாயை என்கின்ற ஸ்ரீ மதுரகாளியை சாதாரண அம்பாள் வடிவில், நான்கு கரங்களுடன் தோற்றமளித்ததை கண்டு, திவ்ய லட்சணங்களுடன் கூடிய இந்தத் திவ்ய ரூபத்தை சித்தர்கள் ஆச்சரியமாக பார்த்து அருள வேண்டும் என்று பிரார்த்தித்தார்கள், துதித்தார்கள். எங்கள் வேண்டுதல் தேவியே, பெற்றதாய் போல எங்களை அனுக்கிரகத்து அருளவேண்டும்
நம் மனஸை உருக்கும்படியாக பலர் அபிப்ராயம் சொல்வார்கள். ஸதாகாலமும் கொஞ்சங்கூட அம்பாள் பாவமே இல்லாததாயிருந்தாலும் நம்முடைய பக்தியும், சரணாகதியும்தான் முக்யம். அப்படியிருக்கும்போது, ஒரு க்ஷூத்ர தேவதையையோ, ஸ்ரீ மதுரகாளியையோ, நம்முடைய பக்தி சுத்தமானதாக இருந்தால், அம்பாள் நமக்கு அநுக்ரஹம் பண்ணிவிடுவாள். அநுக்ரஹத்தைப் பெறமுடியும் என்று எண்ணும்போது நம்முடைய பக்தி முக்யம். செல்வம் தருவது (லக்ஷ்மி), அறிவு தருவது (ஸரஸ்வதி), விக்னத்தை போக்குவது (பிள்ளையார்), ஆரோக்யம் தருவது (தன்வந்தரி; ஸூரியபகவானும் தான்), அல்லது நவக்ரஹங்கள் மாதிரி நமது ஜாதக பீடைகளைப் போக்குவது, ஐயனார், மாரியம்மன் மாதிரி துஷ்ட சக்திகளையும் நோய்நொடிகளையும் போக்குவது – ஸ்ரீ மதுரகாளி அன்னை. முழுமுதலாக நின்று கொண்டு என்றும் அநுக்ரஹிக்க கூடியவள். என்றும் சக்தியான அம்பாளின் தாஸனாக இருந்து கொண்டே அவளை பூஜிக்கும் ஸ்தானத்தைப் பெற்றிருக்க ஆவல். நம்முடைய ஆசார்யாளும் சக்தியான அம்பாள் என்றும் சொல்லியிருக்கிறார்.* என்னை தூண்டிவிடும் சக்தியே அவள்தான். அவளை நாம் வேண்டிப் பெறக்கூடிய ஒன்றை அருளுவதாக இருக்க வேண்டும். நமக்கு அநுக்ரஹம் பண்ணும் அவளுக்கு அருளும் சக்தி பற்றி தெரியவில்லையோ!என்று சந்தேகம் மட்டும் இருக்க கூடாது.
ReplyDeleteநம்முடைய பக்தி சுத்தமானதாக இருந்தால் நமக்கு அநுக்ரஹம் பண்ணிவிடுவாள். அம்பாள், ஸாக்ஷாத் பராசக்தி. ஒரு பெரிய தெய்வத்தினை, பூர்ணசக்தியை, முறையே ஸ்துதிக்க வேண்டும். அவள் திருப்பாதம் பணிந்து, எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்
துர்க்கை என்றும் காளி என்றும் திருப்பெயர்களை கொண்டவளே, ஐஸ்வரியமாக விளங்கும் உன்னை எவர் தலை வணங்கி உன் திருப்பெயரைச் சொல்லி காலையிலும் பகற்குப் பிறகும், மாலையிலும், மிகவும் வணக்கத்தோடு துதிக்கிறார்களோ அவர்களுடைய பிரார்த்தனைகளை சிறப்புற விளங்க செய்கிறாய் என்பதில் சற்றும் சந்தேகம் இல்லை தேவி பார்வதியின் அம்சமாக இருக்கும் உன்னை, உன் சன்னதியில் சக்தியால் தூண்டப்பட்ட புத்தியுடன் உன்னை ஆலயத்திலே வணங்கி பெருமை பெற்று, என்றும் உன் பாக்கியத்தை அனுக்கிரகத்தால் தப்பாமல் எல்லாருக்கும் கைக்கூடச் செய்வேன். பாரத பூமியையெல்லாம் சிறப்புற்று விளங்கச் செய்த உன்னை, உன் மீதுள்ள பெருமையால் மிகவும் வணக்கத்தோடு துதிக்க செய்வேன்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநினைப்பவர், நினையாதார் உள்ளத்திலும் எண்ணத்திலும் நிற்கும் தெய்வம் நீயல்லவா. அம்பிகையைப் பெரிதும் புகழ்ந்து, பலர் சொல்லி கேட்டதுண்டு. சாதாரணமாக இதைத்தான் பெரும்பான்மையான மக்கள் தெரிவிக்கும் தகவல். தண்ணீர் கலக்காத சுத்தமான பாலினால் ஸ்ரீ மதுரகாளி அன்னையை அபிசேகம் செய்ய வேண்டும். என்றென்றும் எனை இயக்கும் உயரிய பெரும் சக்தி உமது கருணையல்லவா. அனுதினமும் வந்து ஆசிகள் தருகின்ற குலதெய்வம் நீயல்லவா. எளிய வாழ்வுக்கு என்றும் துணை வரும், உடன் கூட வருகின்ற என் தாயே நான் தொடர்ந்து உனைப் பாட அருள் தருவாய் தாயே இருள் விலக நீங்க வைப்பதும் உன் அருள் அல்லவா உன்னை எண்ணி எந்நாளும் உருகியே அழைப்பேன் தாயே காவலாய் இருந்தே நல்வழி தந்திடுவாய் உன் திருவடி போற்றி தாயே உரைப்பேன் உன் திரு நாமம் எந்நாளும். இது மனிதனின் தற்காப்பு. சந்தோஷத்தாலும், அன்பாலும், ஆனந்தத்தாலும் பெருக்கெடுக்கும் கண்ணீர் உங்கள் கன்னங்களை நனைக்காவிட்டால், ஸ்ரீ மதுரகாளி அன்னையை நீங்கள் இன்னும் காணவில்லை என்றே அர்த்தம்.
ReplyDeleteநினைப்பவர், நினையாதார் உள்ளத்திலும் எண்ணத்திலும் நிற்கும் தெய்வம் நீயல்லவா. அம்பிகையைப் பெரிதும் புகழ்ந்து, பலர் சொல்லி கேட்டதுண்டு. சாதாரணமாக இதைத்தான் பெரும்பான்மையான மக்கள் தெரிவிக்கும் தகவல். தண்ணீர் கலக்காத சுத்தமான பாலினால் ஸ்ரீ மதுரகாளி அன்னையை அபிசேகம் செய்ய வேண்டும். என்றென்றும் எனை இயக்கும் உயரிய பெரும் சக்தி உமது கருணையல்லவா. அனுதினமும் வந்து ஆசிகள் தருகின்ற குலதெய்வம் நீயல்லவா. எளிய வாழ்வுக்கு என்றும் துணை வரும், உடன் கூட வருகின்ற என் தாயே நான் தொடர்ந்து உனைப் பாட அருள் தருவாய் தாயே இருள் விலக நீங்க வைப்பதும் உன் அருள் அல்லவா உன்னை எண்ணி எந்நாளும் உருகியே அழைப்பேன் தாயே காவலாய் இருந்தே நல்வழி தந்திடுவாய் உன் திருவடி போற்றி தாயே உரைப்பேன் உன் திரு நாமம் எந்நாளும். இது மனிதனின் தற்காப்பு. சந்தோஷத்தாலும், அன்பாலும், ஆனந்தத்தாலும் பெருக்கெடுக்கும் கண்ணீர் உங்கள் கன்னங்களை நனைக்காவிட்டால், ஸ்ரீ மதுரகாளி அன்னையை நீங்கள் இன்னும் காணவில்லை என்றே அர்த்தம்.
ReplyDeleteநற்கதி நல்கிடு நம்பிடும் என்குலம் ஸ்ரீ மதுரகாளி அன்னையே
ReplyDeleteஉன் பொற்பதம் பற்றிட அருளிடு அன்னையே
தீதெலாம் நீங்கிடும் வாழ்விலே இன்பமே காணுவோம்
உன் திருவடி நாடி நலம்பெற தேடி சரண்புகும் அடியார்க்கு
ஏனினும் தாமதம் சோதனை செய்கிறாய்
தேவியர் எல்லாம் உன் அவதாரத்தில் மகிழ
பூமிக்கு வந்த பராசக்தி உன் பீடம் அருள் சுரக்கும் கலியுக தெய்வமே
உன் பீடம் கோடி நலன்களை தந்திடுமே வேண்டும் வரங்களை தந்திடுமே
நாளும் அகமதில் தூய நினைவுகள் கொண்டதன் பயனாலே
வேதனை யாவுமே நீங்கிட உன்னை காணுவோம்
உன்னருள் வேண்டினோம் ஸ்ரீ மதுரகாளி தாயே
எங்களைக் காத்தருள் சத்யவதியே சாந்தரூபியே
நற்கதி பெற உன்னருள் வேண்டினோம்
உந்தன் காலடி பணிந்தோம் காப்பாயே
என் கண் கண்ட கலியுக தெய்வமே
எல்லா நேரமும் உன் பதம் நாட
எல்லா நலனும் எங்களுடன் வந்து சேர
எல்லார் மனதிலும் அமைதி கூத்தாட
கருணைக் கடலே கண் கண்ட தெய்வமே
கருத்தினில் வைத்தேன் உனை கணமும் மறவேன்
நம்பி வந்தேன் உன் சன்னதியில் நன்மை தர வர வேண்டுமென்று
உன் பெயரை பாடி வந்தேன்
பாக்கிய மிகவே தந்தருள்வாய் தெய்வமே
என் பிழை பொருத்து பெற்றோரை போல் எனை என்றும் ஆதரிப்பாய் கருணை அருளிட வேண்டும்
என் கண் கண்ட கலியுக தெய்வமே
நற்கதி நல்கிடு நம்பிடும் என்குலம் ஸ்ரீ மதுரகாளி அன்னையே
ReplyDeleteஉன் பொற்பதம் பற்றிட அருளிடு அன்னையே
தீதெலாம் நீங்கிடும் வாழ்விலே இன்பமே காணுவோம்
உன் திருவடி நாடி நலம்பெற தேடி சரண்புகும் அடியார்க்கு
ஏனினும் தாமதம் சோதனை செய்கிறாய்
தேவியர் எல்லாம் உன் அவதாரத்தில் மகிழ
பூமிக்கு வந்த பராசக்தி உன் பீடம் அருள் சுரக்கும் கலியுக தெய்வமே
உன் பீடம் கோடி நலன்களை தந்திடுமே வேண்டும் வரங்களை தந்திடுமே
நாளும் அகமதில் தூய நினைவுகள் கொண்டதன் பயனாலே
வேதனை யாவுமே நீங்கிட உன்னை காணுவோம்
உன்னருள் வேண்டினோம் ஸ்ரீ மதுரகாளி தாயே
எங்களைக் காத்தருள் சத்யவதியே சாந்தரூபியே
நற்கதி பெற உன்னருள் வேண்டினோம்
உந்தன் காலடி பணிந்தோம் காப்பாயே
என் கண் கண்ட கலியுக தெய்வமே
எல்லா நேரமும் உன் பதம் நாட
எல்லா நலனும் எங்களுடன் வந்து சேர
எல்லார் மனதிலும் அமைதி கூத்தாட
கருணைக் கடலே கண் கண்ட தெய்வமே
கருத்தினில் வைத்தேன் உனை கணமும் மறவேன்
நம்பி வந்தேன் உன் சன்னதியில் நன்மை தர வர வேண்டுமென்று
உன் பெயரை பாடி வந்தேன்
பாக்கிய மிகவே தந்தருள்வாய் தெய்வமே
என் பிழை பொருத்து பெற்றோரை போல் எனை என்றும் ஆதரிப்பாய் கருணை அருளிட வேண்டும்
என் கண் கண்ட கலியுக தெய்வமே
ReplyDelete0 Not allowed! Not allowed!
ஒரு தாய் தன் குழந்தையோடு விளையாடும்போது, தான் தோற்றுப்போவதுபோல நடிப்பாள். இது குழந்தையைச் சந்தோஷப்படுத்துவதற்காக.அது போல நடித்துக்கொண்டு
நல்வழிகாட்ட முயற்சி செய்வாள். தாய்க்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முயற்சி செய்ய வேண்டும். எடுத்துக்கொண்ட இந்த விடாமுயற்சியைப் பாராட்டுவாள். என்ன வரம் கேட்டாலும் தருவாயா வேண்டுமானால் நீ வேண்டும் வரங்களைக் கேள் தருகிறேன்! என்பாள். கையில் உள்ள அக்ஷய கலசத்தை காண்பித்தாள். அப்படிக் கேட்கத் தோன்றவில்லை. பணிபுரியும் பாக்கியத்தை தா என்றார் பக்தர். தேவலோக அமிர்தத்தை கொடுப்பது போல தருகிறேன்! என்றாள்.
தொடர்ந்து உன் சந்நிதியில் பூஜித்து வழிபாடு செய்ய வேண்டும். திருப்பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார். நீ எடுத்துக்கொண்ட இந்த விடாமுயற்சியைப் பாராட்டுகிறேன். அமிர்தம் அருந்தாமலேயே, நீ மரணமில்லாமல் சிரஞ்சீவியாக பல காலம் வாழ என்னுடன் இருப்பாய் என்று ஆசி கூறினாள். தாயை வணங்கி ஆசிபெற்று சேவையில் தொடர்ந்து ஈடுபட்டார்.
உயிர் ஆனாய் நீ என் உயிரில் ஊறும் உணர்வானாய்
ReplyDeleteஞானப் பேரொளியின் பொருள் ஆனாய்
தேன் ஆனாய் உயிர்க்கு உயிரே ஆனாய்
மோட்ச சாம்ராஜ்யத்தின் கடைக்கண் பார்வையால் கடாட்சம் ஆனாய்
உன்னை உபாசனை, செய்யும் அனைவருக்கும்
எல்லா சம்பத்துகளையும் ஏராளமாக அள்ளிக் கொடுக்கும்
தெய்வமே நீ ஆனாய்
உன்னை வாக்கு, காயம், மனம் எல்லாவற்றாலும் துதிக்கிறேன்.
வேதங்களின் ஸ்வரூபிணியாகத் திகழ்பவளே தாயே
தினமும் உன்னை யார் துதிக்கிறார்களோ, அவர்,
இவ்வுலகில் எல்லா நற்குணங்களும் நிறைந்தவர்களாகவும், மிகுந்த பாக்யசாலிகளாகவும் புத்திப் பலம் உள்ளவர்களாகவும் ஆகிறார்கள்
உனக்கு தண்டனிட்ட நமஸ்காரம், தாயே
கடைக்கண் கடாட்சம் எல்லா ஐஸ்வர்யங்களையும் அளிக்க வல்லது.
எப்படி ஒரு பிரமாண்டமான மரம் எல்லா ஜீவராசிகளுக் கும் நிழல் கொடுத்து அவர்களுடைய களைப்பைப் போக்கிப் புத்துணர்வு பெற வைக்கிறதோ அது போன்ற கருணை கொண்டவள் நீ தேவியே நமஸ்காரம் உன் பேரழகை யாரால் வர்ணிக்க முடியும்
பார்வதி என்றும் போற்றித் துதிக்கப் படுகிற ஸ்ரீ மதுரகாளி தாயே
பக்தர்களின் ஏழ்மையைத் தொலைத்து ஐஸ்வர்யம் பெருக அருள்வாயாக.
குடும்பத்தில் மன அமைதியை இழந்து தவிப்பவர்கள் மன நிம்மதியையும், மகிழ்ச்சியையும் பெறவும்,
குடும்பத்திலுள்ள பிரச்சனைகள் தீரவும் அருள்வாயாக.
உன் கருணைக்கு உண்மையான பாத்திரவானாக என்னை ஆக்குவாயாக.
உன் கடைக்கண் பார்வையால் உடலே சிலிர்க்கும் ஸ்ரீ மதுரகாளி தாயே உன் திருப்பாதம் பணிந்து, எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.
இங்கு ஆலய சிறப்பு அன்னை ஸ்ரீ மதுரகாளி சக்தி சொரூபிணியாய் காட்சி தருகின்றாள்.வடக்கு நோக்கி அமைந்திருக்கும் இந்த ஆலயத்தின் உள்ளே நுழைந்தால், முழுமுதற் கடவுள் விநாயகரும் சற்று வெளியே அமர்ந்து, ஒரே சந்நிதியில் காட்சி தருவது விசேஷ அம்சம் என்கிறார்கள். விநாயகனை வழிபடின் வெற்றிக்கு இல்லை தடை என்ற நோக்கில், இந்த இருபெரும் தெய்வங்களும் ஒருங்கே சந்நிதி கொண்டுள்ள இந்தக் கோயில், சுமார் 1000 ஆண்டுகள் பழைமையானது. ஆலயத்துக்கு வரும் பக்தர்களின் தடைகளையும் குறைகளையும், தரிசனம் தருகின்ற ஸ்ரீவிநாயகரும் ஸ்ரீ மதுரகாளியும் விரைவில் தீர்க்கின்றனர் என்பது நம்பிக்கை. மாணவர்கள் இங்கு வந்து வணங்கிச் சென்றால், கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை. இந்த வழிபாட்டின் மூலம் மாணவர்களின் நினை வாற்றல் அதிகரிக்கும், தேவியை மனமுருக வேண்டி, தேன் மற்றும் பால் கொண்டு அபிஷேகம் செய்தால் கல்வியில் சிறந்து விளங்கமுடியும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. சக்தி சொரூபிணியான ஸ்ரீ மதுரகாளியின் திருப்பாதத்தில் வைத்து வழிபடப்படும் முறை இங்கு விசேஷம். அம்மனுக்கு காசு எடுத்து வைத்து வேண்டிக்கொண்டால், நினைத்தது நடக்கும். சிலருக்கு, ஆதி சங்கரர், முனிவர்கள்.நேருக்கு நேர் பேசிய தெய்வம் என வரலாற்றுச் சம்பவம் ஒன்று கூறப்படுவதால், அம்பாளை பேசும் தெய்வம் என்றே அழைக்கின்றனர் இப்பகுதி மக்கள். இங்கு ஸ்ரீ மதுரகாளியை வழிபடுவதால் மோட்சம் கிட்டும் ஸ்தலம் இது. இங்கு உறைந்திருக்கும் அம்பாளை வழிபட திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஎப்பொழுதும், நிலைத்திருப்பினும் மாபெரும் மலைகள் போலெழும், தடைகளை தகர்க்கின்றவளும், ஸ்ரீ ஆதிசங்கரரால், ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவரால் ஆராதிக்கப்பட்டவளும், வர்ணணைகளுக்கு எட்டாதவளும், ஸ்ரீ மதுரகாளி என்ற பெயருடையவளுமான அந்த மங்களகரமானவளை, தன்னை துதிக்கின்றவர்களுக்கு ஏற்படும் அனைத்துவித தடைகளையும் அகற்றி வெற்றியை அடைய செய்கிறாள். தங்களது முயற்சிகளில் வெற்றி பெற இவளைத்தான் தேடி வரவேண்டியிருக்கும். இவளையோ, இவளது மகிமைகளையோ முழுமையாக வர்ணிப்பதென்பது இயலாத காரியம்.
ReplyDeleteஸ்தலத்தைப் பற்றி பாடல்கள் ஓதுவது தல வழிபாட்டு முறை. பூசாரிகள் பிரார்த்தனைகளை முறையாகக் கற்று ஓதுவார்கள். மற்றவர்கள் கேட்டு அனுபவித்தால் போதும். தெய்வீக பாடல்களுக்கு மிக்க மந்த்ர சக்தி உண்டு. காண்பவர்களின் மனதைத் தன் வசப்படுத்தக் கூடிய அழகும் மகிமையும் உடையவள். எல்லார் மனத்தையும் தன் வசமாக்கிக் கொள்ளுகின்ற உண்மைத் தெய்வமானவள். இவளைச் சதா என் நினைவில் வைத்துள்ளேன். அனைத்து உலகங்களையும் காத்து இரட்சிக்கின்றவள். சிறுவாச்சுர் மிகவும் பழமை வாய்ந்த புனித ஸ்தலம். பலர் உபாசனா தெய்வமாக கொள்கிறார்கள். பக்தர்களுக்கு ஏற்படும், ஏற்படவிருக்கும் அனைத்து ஆபத்துகளும் அவள் ஆலயத்தை நெருங்கியதுமே அழிந்துவிடுகின்றன. அன்னை பராசத்தியை தியானம் செய்து துதிப்போம். அவள் சந்நிதியில், கடலில் அலைகள் அழிதல் போல பக்தர்களின் தீவினைகளும் அழிந்து விடும்.
எப்பொழுதும், நிலைத்திருப்பினும் மாபெரும் மலைகள் போலெழும், தடைகளை தகர்க்கின்றவளும், ஸ்ரீ ஆதிசங்கரரால், ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவரால் ஆராதிக்கப்பட்டவளும், வர்ணணைகளுக்கு எட்டாதவளும், ஸ்ரீ மதுரகாளி என்ற பெயருடையவளுமான அந்த மங்களகரமானவளை, தன்னை துதிக்கின்றவர்களுக்கு ஏற்படும் அனைத்துவித தடைகளையும் அகற்றி வெற்றியை அடைய செய்கிறாள். தங்களது முயற்சிகளில் வெற்றி பெற இவளைத்தான் தேடி வரவேண்டியிருக்கும். இவளையோ, இவளது மகிமைகளையோ முழுமையாக வர்ணிப்பதென்பது இயலாத காரியம்.
ReplyDeleteஸ்தலத்தைப் பற்றி பாடல்கள் ஓதுவது தல வழிபாட்டு முறை. பூசாரிகள் பிரார்த்தனைகளை முறையாகக் கற்று ஓதுவார்கள். மற்றவர்கள் கேட்டு அனுபவித்தால் போதும். தெய்வீக பாடல்களுக்கு மிக்க மந்த்ர சக்தி உண்டு. காண்பவர்களின் மனதைத் தன் வசப்படுத்தக் கூடிய அழகும் மகிமையும் உடையவள். எல்லார் மனத்தையும் தன் வசமாக்கிக் கொள்ளுகின்ற உண்மைத் தெய்வமானவள். இவளைச் சதா என் நினைவில் வைத்துள்ளேன். அனைத்து உலகங்களையும் காத்து இரட்சிக்கின்றவள். சிறுவாச்சுர் மிகவும் பழமை வாய்ந்த புனித ஸ்தலம். பலர் உபாசனா தெய்வமாக கொள்கிறார்கள். பக்தர்களுக்கு ஏற்படும், ஏற்படவிருக்கும் அனைத்து ஆபத்துகளும் அவள் ஆலயத்தை நெருங்கியதுமே அழிந்துவிடுகின்றன. அன்னை பராசத்தியை தியானம் செய்து துதிப்போம். அவள் சந்நிதியில், கடலில் அலைகள் அழிதல் போல பக்தர்களின் தீவினைகளும் அழிந்து விடும்.
ஓம் ஸ்ரீ சிறுவாக்க்ஷயை நமோ நம
ReplyDeleteகரம் குவிக்க ஜெகம் போற்றித் துதி பாட வருவாயே ஸ்ரீ மதுரகாளி தாயே
சாந்தம் அவளது கண்களிலே
வாழ்வினிலே விதிகள் மாறிடும் நொடியினிலே
வினைகள் அழியும் வேரோடு
ஸ்ரீ மதுரகாளிகதியெனக் கழலடி பற்றிடவே
கவலைகள் ஓடிடும் வரும் வழியே
உண்மையாய் பணிந்திடும் அடியவர்க்கு நன்மைகள் யாவையும் தருகின்றாள்
உருகிடும் பக்தியை உடனேற்று அருளை வாரி வழங்குகிறாள்
கருணை மழையை பொழிகின்றாள்
நம்பிக்கை வைத்தே தொழுதிடும் அடியவர் நற்கதி அடையச் செய்கின்றாள்
நம்பிக்கை வைத்தே தொழுதிடும் அடியவர் நற்கதி அடையச் செய்கின்றாள்
அனுதினமும் வந்து ஆசிகள் தருகின்ற அன்னை நீயல்லவா
ஸ்ரீ சிறுவாச்சுர் வாஸாய பரம ஈஸ்வரியே சரணம்
சௌபாக்கியம் தருவாயே
தாயே நின் சரணங்கள் நமஸ்கரித்தோம்
ReplyDeleteயாருமே எளிதில் மறக்க இயலாதவள்
ஸ்ரீ மதுரகாளி அன்னை அவதார பேரொளி
ஜகத்குரு காருண்ய பேரொளியை நமஸ்கரித்தவர்
திருப்பாதம் விழுந்தேன் அபயம் தா கருணைக் கடலே
ஞானத்தை அள்ளி தருபவள் நீயே என தஞ்சம் புகுந்தேன்
நெஞ்சம் நினைத்துனை நாடி தஞ்சமென வந்த
என்னை தவிக்க விடுதல் ஞாயமா ஸ்ரீ மதுரகாளி தாயே
ஒவ்வொரு நொடியும் கண் கண்ட கலியுக கருணைக் கடலே
பாமரனுக்கும் அருளும் ஜெகம் போற்றும் தாயே
முழுமை நிறைந்த ஆனந்தத்தின் அழகு உருவே
மனதை ஒரு நிலைப்படுத்தி தியானம் செய்தேன்
உன் அருள் வாக்கு ஒலித்தது உள்ளத்தில்
உனக்குப் பணியாற்றப் பூமியில் பிறப்பது மகிழ்ச்சி
உனது அருள் மொழி கேட்டு அனைவரும் அகமகிழ்ந்தனர்
மனம் அமைதியடைந்தனர்
கவலையின்றித் திரும்பிச் சென்றனர்
எங்கும் நிறைந்த தேவியே
என்னைக் காப்பாற்றி அருள் புரிய வேண்டும்
உரைத்திடுவேன் உன் நாமம் உரைத்திடுவேன் தெய்வமே
ReplyDeleteஇவ்வுலகம் உள்ள வரை எங்கும் உன் நாமம் உரைத்திடுவேன்
வேதனை யாவுமே நீங்கிட உன் நாமம் உரைத்திடுவேன்
உன் நாமம் பாடி நாடி வந்தேன் ஸ்ரீ மதுரகாளி தாயே
தாயாய் இருந்தென்னை ஊக்குவிப்பாய்
வாழும் வழி அதனை காட்டி தாழும் நிலை என்றும் வாராமல்
எங்களைக் காத்தருள் சத்ய சாந்தரூபியே
ஓம் சக்தி எனும் மந்திர ஒலியின் நடுவே அவள் இருப்பதை பாருங்களேன்
ReplyDeleteசிறுவாச்சுர் வாருங்களேன்
அவள் பாத கமலங்கள் நாடுங்களேன்
திவ்ய தரிசனம் பாருங்களேன்
நமக்குள்ளே உள்ள தீயதை யாவையும் நீக்கினாளே
துன்பங்கள் தீர்த்து அருளினாளே
தூய உள்ளத்தில் குடி ஏறினாளே
அன்பர் குறைகளை கேட்டு தினம் அன்புடனே அவை நீக்கினாளே
அண்டிடும் பிணிகளை அகற்றி நமக்குள்ளே நிம்மதி தந்திட்டாளே
அந்த ஆலயம் வாருங்களேன் ஸ்ரீ மதுரகாளியின்
திவ்ய தரிசனம் பாருங்களேன்
ஸ்ரீஆதிசங்கரரால் அருளப்பட்டது
ReplyDeleteஸ்ரீ தேவி அஷ்டகம்
ஸ்ரீகணேஸாய நம:
மஹாதேவீம் மஹாஸக்திம் பவானீம் பவவல்லபாம்
பவார்திபஞ்ஜநகரீம் வந்தே த்வாம் லோகமாதரம்
பக்தப்ரியாம் பக்திகம்யாம் பக்தானாம் கீர்திவர்திகாம்
பவப்ரியாம் ஸதீம் தேவீம் வந்தே த்வாம் பக்தவத்ஸலாம்
அன்னபூர்ணாம் ஸதாபூர்ணாம் பார்வதீம் பர்வபூஜிதாம்
மஹேஸ்வரீம் வ்ருஷாரூடாம் வந்தே த்வாம் பரமேஸ்வரீம்
காலராத்ரிம் மஹாராத்ரிம் மோஹராத்ரிம் ஜனேஸ்வரீம்
ஸிவகாந்தாம் ஸம்புஸக்திம் வந்தே த்வாம் ஜனனீமுமாம்
ஜகத்கர்த்ரீம் ஜகத்தாத்ரீம் ஜகத்ஸம்ஹாரகாரிணீம்
முனிபி: ஸம்ஸ்துதாம் பத்ராம்வந்தே த்வாம் மோக்ஷதாயினீம்
தேவது: கஹராமம்பாம் ஸதா தேவஸஹாயகாம்
முனிதேவை: ஸதாஸேவ்யாம் வந்தே த்வாம் தேவபூஜிதாம்
த்ரிநேத்ராம் ஸங்கரீம் கௌரீம் போகமோக்ஷப்ரதாம் ஸிவாம்
மஹாமாயாம் ஜகத்பீஜாம் வந்தே த்வாம் ஜகதீஸ்வரீம்
ஸரணாகதஜீவானாம் ஸர்வது: கவினாஸினீம்
ஸுக ஸம்பத்கராம் நித்யம் வந்தே த்வாம் ப்ரக்ருதிம் பராம்
(இதி தேவி அஷ்டகம் ஸம்பூர்ணம்)
ஸ்ரீஆதிசங்கரரால் அருளப்பட்டது
ReplyDeleteஸ்ரீ தேவி அஷ்டகம்
ஸ்ரீகணேஸாய நம:
மஹாதேவீம் மஹாஸக்திம் பவானீம் பவவல்லபாம்
பவார்திபஞ்ஜநகரீம் வந்தே த்வாம் லோகமாதரம்
பக்தப்ரியாம் பக்திகம்யாம் பக்தானாம் கீர்திவர்திகாம்
பவப்ரியாம் ஸதீம் தேவீம் வந்தே த்வாம் பக்தவத்ஸலாம்
அன்னபூர்ணாம் ஸதாபூர்ணாம் பார்வதீம் பர்வபூஜிதாம்
மஹேஸ்வரீம் வ்ருஷாரூடாம் வந்தே த்வாம் பரமேஸ்வரீம்
காலராத்ரிம் மஹாராத்ரிம் மோஹராத்ரிம் ஜனேஸ்வரீம்
ஸிவகாந்தாம் ஸம்புஸக்திம் வந்தே த்வாம் ஜனனீமுமாம்
ஜகத்கர்த்ரீம் ஜகத்தாத்ரீம் ஜகத்ஸம்ஹாரகாரிணீம்
முனிபி: ஸம்ஸ்துதாம் பத்ராம்வந்தே த்வாம் மோக்ஷதாயினீம்
தேவது: கஹராமம்பாம் ஸதா தேவஸஹாயகாம்
முனிதேவை: ஸதாஸேவ்யாம் வந்தே த்வாம் தேவபூஜிதாம்
த்ரிநேத்ராம் ஸங்கரீம் கௌரீம் போகமோக்ஷப்ரதாம் ஸிவாம்
மஹாமாயாம் ஜகத்பீஜாம் வந்தே த்வாம் ஜகதீஸ்வரீம்
ஸரணாகதஜீவானாம் ஸர்வது: கவினாஸினீம்
ஸுக ஸம்பத்கராம் நித்யம் வந்தே த்வாம் ப்ரக்ருதிம் பராம்
(இதி தேவி அஷ்டகம் ஸம்பூர்ணம்)
மனம் பதை பதைக்க
ReplyDeleteபேதை நான் என்ன செய்வேன்
நானும் எத்தனை நாள் இருந்திடுவேன்
அம்மா என் கவலை உனக்கு தெரியாதா
வேரெங்கு எடுத்து சொல்வேன்
நான் என்ன உனக்கு அறியாதவனா அம்மா
யாரிடம் நான் முறையிடுவேன்
என் அருமை அம்மா
உன் நாமம் தவிர இன்பம் வேரெதிலும் இல்லை
நான் என்ன செய்யுமுடியும் தாயே
சூரியன் எங்குச்சென்று தேடினாலும் இருளைக் காணாது
உயிர்வகைகளுக்கு எல்லாம் நீ தான் ஒளி
ஞானத்தை அடைபவன் உள்ளும் புறமும் உன் சொரூபத்தையே காண்கின்றான்.
உன் தரிசனத்தால் முற்றிலும் மேலான ஞானம் உதயமாகிறதென்பதையும் நான் தெரிந்துகொண்டிருக்கிறேன். ஸ்ரீ மதுரகாளி தாயே
மனம் பதை பதைக்க
ReplyDeleteபேதை நான் என்ன செய்வேன்
நானும் எத்தனை நாள் இருந்திடுவேன்
அம்மா என் கவலை உனக்கு தெரியாதா
வேரெங்கு எடுத்து சொல்வேன்
நான் என்ன உனக்கு அறியாதவனா அம்மா
யாரிடம் நான் முறையிடுவேன்
என் அருமை அம்மா
உன் நாமம் தவிர இன்பம் வேரெதிலும் இல்லை
நான் என்ன செய்யுமுடியும் தாயே
சூரியன் எங்குச்சென்று தேடினாலும் இருளைக் காணாது
உயிர்வகைகளுக்கு எல்லாம் நீ தான் ஒளி
ஞானத்தை அடைபவன் உள்ளும் புறமும் உன் சொரூபத்தையே காண்கின்றான்.
உன் தரிசனத்தால் முற்றிலும் மேலான ஞானம் உதயமாகிறதென்பதையும் நான் தெரிந்துகொண்டிருக்கிறேன். ஸ்ரீ மதுரகாளி தாயே
மிகுந்த சக்தி வாய்ந்தவளும் மனக் கவலையை போக்குகிறவளும்,
ReplyDeleteஉலகங்களுக்கு தாயுமான தங்களை வணங்குகிறேன்.
பக்தர்களிடம் அன்பு கொண்டவளும்
பக்தியால் அடைய தகுந்தவளும்
பக்தர்களுக்கு கீர்த்தியை வளர்ப்பவளும்
பக்தர்களிடம் அன்பு கொண்டவளுமான உங்களை வணங்குகிறேன்
பௌர்ணமி முதலிய பர்வ தினங்களில் பூஜிக்கப்படுபவளும்
சிங்க வாகனத்தில் அமர்ந்தவளும், தேவர்களுக்கெல்லாம்
ஈஸ்வரியுமான உங்களை வணங்குகிறேன்.
ஜனங்களுக்கு ஈஸ்வரியாக இருப்பவளும்,
அன்பு காட்டுகிறவளும், ஜகத்தை ரக்ஷிப்பவளும்,
ரிஷிகளால் ஸ்தோத்திரம் செய்யப்பட்டவளும்
பக்தர்களுக்கு மங்களத்தை அளிப்பவளும்
பக்தர்களின் துயரங்களைப் போக்குபவளும்
எப்போதும் உதவி புரிபவளும்
தேவதைகளாலும் ஸேவிக்கத் தகுந்தவளும்
மங்கள ஸ்வரூபமாய் இருப்பவளும்
மஹாமாய ஸ்வரூபிணியாக இருப்பவளும்
சுகங்களையும், அஷ்ட சம்பத்துகளையும் அளிப்பவளும்
மோக்ஷத்தைக் கொடுப்பவளுமான
உங்களை வணங்குகிறேன்.
மிகுந்த சக்தி வாய்ந்தவளும் மனக் கவலையை போக்குகிறவளும்,
ReplyDeleteஉலகங்களுக்கு தாயுமான தங்களை வணங்குகிறேன்.
பக்தர்களிடம் அன்பு கொண்டவளும்
பக்தியால் அடைய தகுந்தவளும்
பக்தர்களுக்கு கீர்த்தியை வளர்ப்பவளும்
பக்தர்களிடம் அன்பு கொண்டவளுமான உங்களை வணங்குகிறேன்
பௌர்ணமி முதலிய பர்வ தினங்களில் பூஜிக்கப்படுபவளும்
சிங்க வாகனத்தில் அமர்ந்தவளும், தேவர்களுக்கெல்லாம்
ஈஸ்வரியுமான உங்களை வணங்குகிறேன்.
ஜனங்களுக்கு ஈஸ்வரியாக இருப்பவளும்,
அன்பு காட்டுகிறவளும், ஜகத்தை ரக்ஷிப்பவளும்,
ரிஷிகளால் ஸ்தோத்திரம் செய்யப்பட்டவளும்
பக்தர்களுக்கு மங்களத்தை அளிப்பவளும்
பக்தர்களின் துயரங்களைப் போக்குபவளும்
எப்போதும் உதவி புரிபவளும்
தேவதைகளாலும் ஸேவிக்கத் தகுந்தவளும்
மங்கள ஸ்வரூபமாய் இருப்பவளும்
மஹாமாய ஸ்வரூபிணியாக இருப்பவளும்
சுகங்களையும், அஷ்ட சம்பத்துகளையும் அளிப்பவளும்
மோக்ஷத்தைக் கொடுப்பவளுமான
உங்களை வணங்குகிறேன்.
அவள் நாமம் எப்போதும் நாவில் கொண்டால்,
ReplyDeleteபக்தி உள்ளவன் என்ன வேண்டும் என்று நினைக்கிறானோ,
அவையெல்லாம் அடைகிறான்.
லக்ஷ்மிகரம் நிச்சயம் அடைகிறான்.
பக்தர்களுக்கு லக்ஷ்மி கடாக்ஷம் தானாகவே வந்து சேரும்
என ஆதிசங்கரர் கூறுகிறார்
அம்பிகையின் பக்தி உள்ளவர்களுக்கு அம்பிகையின் கடாக்ஷம் பட்டால் லக்ஷ்மி கடாக்ஷம் தானாகவே வந்து சேரும்.
எப்படி நியாயமான வழியில் தர்ம கார்யங்களில் செலவழிக்கலாம்
என அம்பிகையின் அனுக்ரஹத்தால் தெரியும்.
லக்ஷ்மி கடாக்ஷம் வந்தால் நல்ல புத்தி கிடைக்கும்.
வஞ்சக எண்ணங்கள் நம் மனதில் தோன்றாமல் தப்பிக்கலாம்
அன்பே வடிவமானஅவளை நினைத்தால்தான்
நம் மூச்சு சீராக இருக்கும்
பேச்சும் நேராக இருக்கும்
இகமும் பரமும் இன்பமாய் இருக்கும்
அகிலத்தில் உள்ள அனைத்து உயிர்கள் மீது நாம்
அன்பு செலுத்த முடியும். சிரமம் இல்லாமல் வாழ்வில் ஏற்றம் காண வாய்ப்பு. அவளது பாதாரவிந்தங்கள் வேண்டி நல்ல வழியில் போக, ஹிம்சை இல்லாமல் இருக்க, க்ஷேமத்திர் காகவும் அருளைப் பெற பிரார்த்திக்கிறேன்.
அம்பிகையின் தரிசனத்துக்குச் செல்லும்போது ஒரு சமயம் மணமுள்ள
ReplyDeleteரோஜா மலர்களாகப் பார்த்துப் பொறுக்கிகூடையில் வைத்தேன்.
தூய பக்தியுடனும்,அன்புடனும், பணிவுடன், அளிக்கும் எதையும்
ஒப்புயர்வில்லா ஒளிர்மிகு அம்பிகை ஏற்றுக்கொள்கிறாள்.
ஊழ்வினை நீக்கிட ஐம்புலன் அடக்கி பிரார்த்தித்தேன்
அடியேன் ரோஜா மாலையை ஏற்று அருளும்
அன்பின் வடிவமான அம்மையை வணங்கி நமஸ்கரித்தேன்
தூங்கியது போதும் விழித்துக்கொள் என்று உணர்த்தும்
ஆசிர்வாத அருள்மொழி அபார கருணா சிந்தும் சர்வவியாபி
சாந்தரூபி வழங்கினாள்.
அம்பிகையின் தரிசனத்துக்குச் செல்லும்போது ஒரு சமயம் மணமுள்ள
ReplyDeleteரோஜா மலர்களாகப் பார்த்துப் பொறுக்கிகூடையில் வைத்தேன்.
தூய பக்தியுடனும்,அன்புடனும், பணிவுடன், அளிக்கும் எதையும்
ஒப்புயர்வில்லா ஒளிர்மிகு அம்பிகை ஏற்றுக்கொள்கிறாள்.
ஊழ்வினை நீக்கிட ஐம்புலன் அடக்கி பிரார்த்தித்தேன்
அடியேன் ரோஜா மாலையை ஏற்று அருளும்
அன்பின் வடிவமான அம்மையை வணங்கி நமஸ்கரித்தேன்
தூங்கியது போதும் விழித்துக்கொள் என்று உணர்த்தும்
ஆசிர்வாத அருள்மொழி அபார கருணா சிந்தும் சர்வவியாபி
சாந்தரூபி வழங்கினாள்.
உன் பார்வையில் அருள்வெள்ளம்
ReplyDeleteஉன்னை சரணடைந்தவர்க்கு ஏது பயமும் இங்கில்லை
அவர் வாழ்வில் வாராது தொல்லை
உன்னைப் பற்றின் மனதில் தெம்பு வரும்
ஐக்கிய புத்தியைத் தருவது ஞானம்
பேத புத்தியைத் தருவது அக்ஞானம்
மனம் ஸம நிலையில் இருந்தால்
மெய்க் காட்சி காண்கிறது
மாயையும் பிரம்மமும் கிரியா சக்தி மாயையாகும்
நிஷ்கிரியா சக்தி பிரம்மம்
யாருடைய கிருபையானது பேச வைக்கிறதோ
அந்த கிருபையை நான் வணங்குகிறேன்
அந்த தெய்வத்துக்கு நமஸ்காரம்.
உன்னை சரணடைந்தவர்க்கு ஏது பயமும் இல்லை
ReplyDeleteஎன் நெஞ்சும் உனை அருகில் கண்டு
மனம் தரிஸனம் போதாதென்றதே
என் விழி நடந்திடவே உன் விழி ஒளி கூட்டி நடத்திடு தாயே
உன்னை காண ஒரு கணம் போதுமா
உன் முன் நிற்கும் முன்னே கையிரண்டும் கூப்புகையில்
கண்ணிரண்டால் காண்கையிலே
கண்ணிரண்டும் நீர் சோர நிற்குதே
உனைப் பற்றி நினைத்தாலே
உனை எண்ணித் துதித்தாலே
எனைக் காக்க அழைத்தாலே
உன் அருள் எப்போதும் வந்து காக்கும்
இனி எனக்கென்று நீ அருளும்
ஜீவன் முக்தித் தவிர வேறேது வேண்டும்
உன்னடி மனம் பணியுதே சரணம் சரணம் சரணம்
உன்னை சரணடைந்தவர்க்கு ஏது பயமும் இல்லை
ReplyDeleteஎன் நெஞ்சும் உனை அருகில் கண்டு
மனம் தரிஸனம் போதாதென்றதே
என் விழி நடந்திடவே உன் விழி ஒளி கூட்டி நடத்திடு தாயே
உன்னை காண ஒரு கணம் போதுமா
உன் முன் நிற்கும் முன்னே கையிரண்டும் கூப்புகையில்
கண்ணிரண்டால் காண்கையிலே
கண்ணிரண்டும் நீர் சோர நிற்குதே
உனைப் பற்றி நினைத்தாலே
உனை எண்ணித் துதித்தாலே
எனைக் காக்க அழைத்தாலே
உன் அருள் எப்போதும் வந்து காக்கும்
இனி எனக்கென்று நீ அருளும்
ஜீவன் முக்தித் தவிர வேறேது வேண்டும்
உன்னடி மனம் பணியுதே சரணம் சரணம் சரணம்
நிர்மலமான மனமும் தந்து
ReplyDeleteநிறைகுணமும் பெரிதாய்த் தந்து
அரைக்கணமும் விட்டு விலகாமல்
துணை இருந்து காத்திடுவாய் தாயே
வெறுமை வாழ்வில் சூழ்ந்திடாமல்
பொறுமை என்னில் மறைந்திடாமல்
அருமையாய் நீ பார்த்திடுவாய் தாயே
உந்தன் அருளான கைகளினால்
இருளில்லா வாழ்வும் தந்து
அருளான ஆசிகள் தந்து
காத்திடுவாய் தாயே
நிர்மலமான மனமும் தந்து
ReplyDeleteநிறைகுணமும் பெரிதாய்த் தந்து
அரைக்கணமும் விட்டு விலகாமல்
துணை இருந்து காத்திடுவாய் தாயே
வெறுமை வாழ்வில் சூழ்ந்திடாமல்
பொறுமை என்னில் மறைந்திடாமல்
அருமையாய் நீ பார்த்திடுவாய் தாயே
உந்தன் அருளான கைகளினால்
இருளில்லா வாழ்வும் தந்து
அருளான ஆசிகள் தந்து
காத்திடுவாய் தாயே
மனதை ஒருமுகப்படுத்தி செய்வதே மிகச்சிறந்த தெய்வத்தொண்டு.
ReplyDeleteஅவரவர் கடமையை பொறுப்பாக கவனமாகச் செய்ய வேண்டாமா
கடவுளை வணங்குவது ஒரு பக்தியின் மரியாதை
உறுதியான உள்ளம் உன்னிடம் உள்ள பக்தி
இல்லாதவனுடைய நட்பு எனக்கு நஞ்சைத் தருகின்றது
உன்பால் நன்றியை மறந்து விடுபவன் பால் மகிழ்ச்சி இல்லை
சிலர் உன்பால் வருகின்ற போதெல்லாம்
உன்னிடம் என்ன இருகின்றது என்று
வினா எழுப்புவர்களை எப்போதும் எனக்கு பிடிக்காது
அது போன்றவனிடம் ஒரு விநாடி கூடபழகக்கூடாது
சிலர் உன்னிடம் என்ன இருகின்றது என்று
சுற்றும் முற்றும் பார்ப்பார்கள். நன்றி பெற்றவன்
கையீரம் உலர்வதற்குமுன் செய்த
நன்றியை மறந்து விடுவான்.
நல்ல உள்ளம் இல்லாதவனுடைய நட்பு
பாம்பைப் போன்றது
நிலவின் தன்மை, வீசுகின்ற தென்றலின் குளிர்ச்சி
இனிமையாக அமைய அவள் திருப்பாதம் பணிந்து
பிரார்த்திக்க வேண்டும்
அவள் ஜ்யோதி சக்திக்கே காரணம் அவள் ப்ரத்யேக ஆலயம்
ஸதா ஸர்வ காலமும் அவள் நாம கீர்த்தனம்
எல்லாரும், எக்காலமும், எங்கே வேண்டுமானாலும்
சொல்லக்கூடிய அந்த மந்த்ரம் "ஸ்ரீ மதுராம்பிகா"
இப்படிச் சொல்லும்போது நாம் பரம ஞான வடிவமான
அவள் சக்தியை பெறலாம்
இது கொஞ்சம் ஆறுதலாயிருக்கும்
த்யானத்தை ஆரம்பிக்கும்போது "ஸ்ரீ மதுராம்பிகா" என்று
நன்றாக வாய்விட்டே சொன்னால்
ஞானத்தைப் பெறலாம் அல்லவா!
அடுத்ததாக அவளுடைய ரூபத்தை பூலோகத்திலேயே தோன்ற
பூஜை என்று எதுவுமில்லாவிட்டாலும், "ஸ்ரீ மதுராம்பிகா"
என்று சொல்லி நமஸ்காரம் பண்ணலாம்.
ஸென்டிமென்டலான ரிஸர்வேஷன்கள் இருக்காது
என்று வேதமும் சொல்கிறது.
ஜய ஜய ஜயஹே ஸ்ரீ மதுராம்பிஹே
சிறுவாச்சுரிலே அவளுடைய திருக்கோலம்
ReplyDeleteசிலிர்க்க வைக்கும் காட்சி எந்நாளும்
பூஜை பார்க்கக் கண் கொள்ளாக் காட்சிதான்
மெய் மறந்து உருகி நிற்கும் பக்தர் குறை தீர்க்க
தெய்வம் மண்ணில் அருளி நிற்கும் காட்சியன்றோ
மணக்கும் சந்தனப் பொட்டுடனே
துதிக்கும் பக்தர் துதி ஏற்று
தன் அருள் தரும் திருக்கோலம்
பூசாரி வரிசையில் நின்றுதான் தரிசனம் செய்ய வேண்டும்
எனச் சொல்ல, தனியாகக் கூப்பிட்டு சாயந்திரம்
அம்பிகையின் தரிசனத்துக்கு வா, ஏகாந்த தரிசனம் செய்யலாம் என கூறினார்.
தஞ்சம் எனச் செல்ல அவளை போய் நமஸ்காரம் செய்யும் போது
ஏதும் சொல்லாமல் நான் எப்போதும் உன்னிடம் இருப்பேன் 'என அமுதம் போல் அன்னை கூறினாள்
கண் கொள்ளாக் காட்சிதான். இது நிகழ்ந்து சில காலத்திலேயே
ஸ்ரீ வித்யா உபதேசம் முறையாக ஆகிவிட்டது. ஜய ஜய ஸ்ரீ மதுராம்பிஹே
சிறுவாச்சுரிலே அவளுடைய திருக்கோலம்
ReplyDeleteசிலிர்க்க வைக்கும் காட்சி எந்நாளும்
பூஜை பார்க்கக் கண் கொள்ளாக் காட்சிதான்
மெய் மறந்து உருகி நிற்கும் பக்தர் குறை தீர்க்க
தெய்வம் மண்ணில் அருளி நிற்கும் காட்சியன்றோ
மணக்கும் சந்தனப் பொட்டுடனே
துதிக்கும் பக்தர் துதி ஏற்று
தன் அருள் தரும் திருக்கோலம்
பூசாரி வரிசையில் நின்றுதான் தரிசனம் செய்ய வேண்டும்
எனச் சொல்ல, தனியாகக் கூப்பிட்டு சாயந்திரம்
அம்பிகையின் தரிசனத்துக்கு வா, ஏகாந்த தரிசனம் செய்யலாம் என கூறினார்.
தஞ்சம் எனச் செல்ல அவளை போய் நமஸ்காரம் செய்யும் போது
ஏதும் சொல்லாமல் நான் எப்போதும் உன்னிடம் இருப்பேன் 'என அமுதம் போல் அன்னை கூறினாள்
கண் கொள்ளாக் காட்சிதான். இது நிகழ்ந்து சில காலத்திலேயே
ஸ்ரீ வித்யா உபதேசம் முறையாக ஆகிவிட்டது. ஜய ஜய ஸ்ரீ மதுராம்பிஹே
This comment has been removed by the author.
ReplyDeleteஉலகில் வாழுகின்ற எல்லா உயிர்களுக்கும் ஆனந்தம் அருள்வது அன்னை
ReplyDeleteஎல்லையில்லா பெருமைகளையும், ஆனந்தத்தையும் அவளுடைய வடிவத்தில் ஒரு சேர உணர முடியும்.
பக்தர்ளைக் காக்கும் பொறுப்பு அவளுடையது
அழகிய கோலத்துடன் சிங்க வாகனமாகக் கொண்ட அற்புதக் கோலம்
அழகே உருவாய் பக்தர்ளை பித்து பிடிக்க வைத்த வடிவம்
அம்பிகையின் மேன்மையை உலகிற்கு
உணர்த்துவதற்காக அன்னை பார்வதி எடுத்த வடிவம்
சிறுவாச்சுர் மக்களைக் காக்கும் பொருட்டு அன்னை பார்வதி
எடுத்த வடிவமே
வட திசையை நோக்கி காளியின் அற்புதக் கோலம்
காட்சி அளிக்கும் வடிவினில் அமர்ந்திருப்பது வசீகரத்தின் சிகரம்.
அன்னை பார்வதி சாருகன் ஆணவத்தை அடக்க எடுத்த கோலம்.
சிவ தத்துவத்தை இந்த ஆலயத்தில் ஒரு சேர உணர முடியும்.
சாந்தம், ஆனந்தம், வசீகரம், கருணை என ஆகிய
நான்கு குணங்களையும் இந்த வடிவத்தில் ஒரு சேர
உணர முடியும். எக்காலமும் கருணாமூர்த்தி என உணர்த்துவதற்கான அன்னை எடுத்த வடிவம். இந்த காட்சி அளிக்கும் வடிவத்தை எல்லாரும் உலகில் முழு பக்தியுடன் வணங்குகின்றனர். உலகில் வாழுகின்ற எல்லா உயிர்களுக்கும் அவள் தாய் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.
அன்னையை அடைக்கலம் புகுந்து ஞானத்தவத்தால் தூய்மை பெற்று ஐக்கியம் எய்தினோர் பலர். அவள் பெருமையை அறிந்தபின் அவளிடத்து அடைக்கலம் புகுதல் எளிதாகிறது. சுகம் எந்த தியானத்தால் விளைகிறதோ அதை பக்தர் பெறுகிறார். ஆகையால் இந்த ஞானத்துக்கு நிகரான தபசு இல்லை. சக்கரவாகம் என்னும் பக்ஷி எப்போதும் ஆகாயத்தில் பறந்துகொண்டே இருக்கும். அப்பறவை மழை நீரையன்றி, எவ்வளவுதான் தாகத்தால் தொண்டை வறண்டு போயினும் மழை நீரைத் தவிர்த்து வேறு எந்த நீரையுமே அது அருந்தவே அருந்தாது. அதுபோல விவேகமுடையவன் அம்பிகையின் தரிசனத்தை நாடிச் செல்லுகின்றான். மனம் தெளிவடைகிறபடியால் அழியாத இன்பத்தை எய்துகிறான்.
துர்க்கா ஸ்துதி
ReplyDeleteஸ்ரீ மங்கள சண்டிகா ஸ்தோத்ரம்
ஸாரே மங்கள தாரே பாரேச ஸர்வ கர்மணாம்
ப்ரதி மங்களா தாரேச பூஜ்யே மங்கள சுகப்ரதே
தேவீம் ÷ஷாடஸ வர்ஷியாம் ஸுஸ்திர யௌவனாம்
பிம்போஷ்டீம் ஸுதீதம் சுந்தரம் சரத் பத்ம நிபாநநாம்
ஸ்வேத சம்பக வர்ணாம் ஸுநீலோத்லப லோசநாம்
ஜகதாத்ரீம் சதாத்ரீம் ச ஸந்வேப்ய : ஸர்வ சம்பதாம்
ஸ்ம்ஸார சாகரே கோரே ஜ்யோதிரூபாம் சதாபஜே
தேவ்யாச்ச த்யான மித்யேவம் ஸ்தவ நம் ச்ருயதாம் முனே
மங்கள மங்களார் ஹே ச சர்வ மங்கள மங்களே
ஸதாம் மங்களதே தேவி ஸர்வேஷாம் மங்களாலயே
பூஜ்ய மங்கள வாரே ச மங்களா பீஷ்ட தேவதே
பூஜ்யே மங்கள பூபஸ்ய மனுவம்சஸ்ய ஸந்தகம்
மங்களா திஷ்டாத்ரு தேவி மங்களநாம்ச மங்களே
ஸம்ஸார மங்களா தாரே மோக்ஷ மங்கள தாயினி
ஸாரே மங்கள தாரே பாரேச ஸர்வ கர்மணாம்
ப்ரதி மங்களா தாரேச பூஜ்ய மங்கள சுகப்ரதே
பலஸ்ருதி
ஸ்தோத்ரேனாநேந சம்பிஸ் ச ஸ்துத்வா மங்கள சண்டிகாம்
ப்ரதி மங்கள வாரே ராகு காலௌ பூஜரம் தத்வா கத: சிவ
தேவ்யாஸ் ச மங்கள ஸ்தோத்ரம் ய ச்ருணோதி ஸமாஹித
தத்மங்களம் பவேத் தஸ்ய நபவேத் தத் மங்களம்
வர்த்ததே புத்ர பௌத்ரஸ்ச மங்களம் ச திநே திநே
பவானி த்வம் தாஸேமயீ விதிர க்ருஷ்டியும் ஸகருணாம்
இதி ஸ்தோதும் வாஞ்சன் கதயதிபவானி த்வமிதிய:
தவைத த்வம் தஸ்மை திசஸி நிஜ ஸாயுஜ்ய பதவீம்
முகுந்த ப்ரஹ்மேந்திர ஸ்புட மகுட நீராஜித பதாம்
ஓம் துர்லபாம் துர்கமாம் துர்காம்
துக்க ஹந்த்ரீம் ஸுகப்ரதாம்
துஷ்டதூராம் துராசார ஸமனீம்
தோஷவர்ஜிதாம் ஜெயப்ரதாம் ஓம்
மூலமந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஓம் ஸ்ரீதுர்காதேவ்யை நமஹ ஓம்
மங்களத்திற்கு ஆதாரமானவளே
பூஜிக்கத் தக்கவளே மங்களத்தை அருளும் அன்னையே உன்தாள் பணிகின்றேன்.
பயங்கரமான பிறவிப் பெருங்கடலைத் தாண்ட, மணி விளக்காய் வழிகாட்டும் தேவியின் பாதங்களை நினைப்பதே சிறந்த மார்க்கமாகும்.
மனித வர்க்கத்திற்கு என்றும் சுபத்தை அளிக்கும் தேவியே
நல்வாழ்வுக்கு ஆதாரமானவளே
நல்வாழ்வை நல்குவாயாக
அன்னையை பூஜித்து துதித்தால் சகலநன்மைகளையும் அளிப்பாள்.
என்னிடம் கருணையுடன் கூடிய பார்வையை நீ செலுத்தி அருள்வாயாக
அன்னையை போற்றும் ஸ்துதியை சொல்ல உலகில் கிடைக்காத
பாக்கியமே இல்லை, சகல சம்பத்துகளும் வம்ச விருத்தியும்
எண்ணற்ற பாக்யங்களும் நாளுக்கு நாள் பெருகும் என்பதில் ஐயமே இல்லை.
துர்க்கா ஸ்துதி
ReplyDeleteஸ்ரீ மங்கள சண்டிகா ஸ்தோத்ரம்
ஸாரே மங்கள தாரே பாரேச ஸர்வ கர்மணாம்
ப்ரதி மங்களா தாரேச பூஜ்யே மங்கள சுகப்ரதே
தேவீம் ÷ஷாடஸ வர்ஷியாம் ஸுஸ்திர யௌவனாம்
பிம்போஷ்டீம் ஸுதீதம் சுந்தரம் சரத் பத்ம நிபாநநாம்
ஸ்வேத சம்பக வர்ணாம் ஸுநீலோத்லப லோசநாம்
ஜகதாத்ரீம் சதாத்ரீம் ச ஸந்வேப்ய : ஸர்வ சம்பதாம்
ஸ்ம்ஸார சாகரே கோரே ஜ்யோதிரூபாம் சதாபஜே
தேவ்யாச்ச த்யான மித்யேவம் ஸ்தவ நம் ச்ருயதாம் முனே
மங்கள மங்களார் ஹே ச சர்வ மங்கள மங்களே
ஸதாம் மங்களதே தேவி ஸர்வேஷாம் மங்களாலயே
பூஜ்ய மங்கள வாரே ச மங்களா பீஷ்ட தேவதே
பூஜ்யே மங்கள பூபஸ்ய மனுவம்சஸ்ய ஸந்தகம்
மங்களா திஷ்டாத்ரு தேவி மங்களநாம்ச மங்களே
ஸம்ஸார மங்களா தாரே மோக்ஷ மங்கள தாயினி
ஸாரே மங்கள தாரே பாரேச ஸர்வ கர்மணாம்
ப்ரதி மங்களா தாரேச பூஜ்ய மங்கள சுகப்ரதே
பலஸ்ருதி
ஸ்தோத்ரேனாநேந சம்பிஸ் ச ஸ்துத்வா மங்கள சண்டிகாம்
ப்ரதி மங்கள வாரே ராகு காலௌ பூஜரம் தத்வா கத: சிவ
தேவ்யாஸ் ச மங்கள ஸ்தோத்ரம் ய ச்ருணோதி ஸமாஹித
தத்மங்களம் பவேத் தஸ்ய நபவேத் தத் மங்களம்
வர்த்ததே புத்ர பௌத்ரஸ்ச மங்களம் ச திநே திநே
பவானி த்வம் தாஸேமயீ விதிர க்ருஷ்டியும் ஸகருணாம்
இதி ஸ்தோதும் வாஞ்சன் கதயதிபவானி த்வமிதிய:
தவைத த்வம் தஸ்மை திசஸி நிஜ ஸாயுஜ்ய பதவீம்
முகுந்த ப்ரஹ்மேந்திர ஸ்புட மகுட நீராஜித பதாம்
ஓம் துர்லபாம் துர்கமாம் துர்காம்
துக்க ஹந்த்ரீம் ஸுகப்ரதாம்
துஷ்டதூராம் துராசார ஸமனீம்
தோஷவர்ஜிதாம் ஜெயப்ரதாம் ஓம்
மூலமந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஓம் ஸ்ரீதுர்காதேவ்யை நமஹ ஓம்
மங்களத்திற்கு ஆதாரமானவளே
பூஜிக்கத் தக்கவளே மங்களத்தை அருளும் அன்னையே உன்தாள் பணிகின்றேன்.
பயங்கரமான பிறவிப் பெருங்கடலைத் தாண்ட, மணி விளக்காய் வழிகாட்டும் தேவியின் பாதங்களை நினைப்பதே சிறந்த மார்க்கமாகும்.
மனித வர்க்கத்திற்கு என்றும் சுபத்தை அளிக்கும் தேவியே
நல்வாழ்வுக்கு ஆதாரமானவளே
நல்வாழ்வை நல்குவாயாக
அன்னையை பூஜித்து துதித்தால் சகலநன்மைகளையும் அளிப்பாள்.
என்னிடம் கருணையுடன் கூடிய பார்வையை நீ செலுத்தி அருள்வாயாக
அன்னையை போற்றும் ஸ்துதியை சொல்ல உலகில் கிடைக்காத
பாக்கியமே இல்லை, சகல சம்பத்துகளும் வம்ச விருத்தியும்
எண்ணற்ற பாக்யங்களும் நாளுக்கு நாள் பெருகும் என்பதில் ஐயமே இல்லை.
அகிலத்தை காக்கும் அன்னையே
ReplyDeleteசிறுவாச்சுரில் அழகியாய் வந்துதித்த ஸ்ரீமதுரகாளி தேவியே
பக்தரைக் காக்க காத்திருந்த தாயே
கோயிலில் என்றும் அழகிய வடிவாய்
காட்சி தந்தருளும் கருணை தெய்வமே
உன்னை என்றென்றும் போற்றி வழிபடும்
என் உள்ளமே
புறத்தே கண்டு உன்னை தரிசித்த நான்
உன்னை என் அகத்தே கொண்டு எந்நேரமும்
தரிசித்து மகிழ நினைத்தேன் ஆனால் தாயே
பயங்கரமான பக்தர்களின் கூட்டம்
புகுந்துகொண்டு உன்னைக் காண என்னை உள்ளே
அனுமதிக்க மறுத்துவிட்டதே நான் என்ன செய்வேன்
ஒரு வாசல் வழியாக புகுந்து மறு வாசல் வழியாக மீண்டும் உள்ளே வர அனுமதி மறுத்துவிட்டதை நீ அறியாயோ
பொறியில் சிக்கிய எலிபோல் என் மனம்
பட்ட பாடு அறியாயோ
உன்னையே எந்நேரமும் எண்ணி உள்ளேன்
காட்சி தந்தருளும் கருணை தெய்வமே
தாமதம் செய்யாது அருள் .புரிவாயே
உன் மீது கொண்ட பக்திதான் அனைத்தையும் தரும்
என்பதை உணர்ந்து கொண்டுள்ளேன்
எளிமையான வாழ்வு ஏகாந்தமான அன்னையின் நாம பஜனை
வாழ்வில் சோகங்கள் அண்டாது காக்கும் ஸ்ரீ மதுராம்பிஹே நாமம்
ஆசைகள் என்னும் பேய்கள் நம்மிடம் வாலாட்டாது
நாம் அழியா நிலை பெற அவள் மீது
கொண்ட பக்திதான் அனைத்தையும் தரும்
ஒவ்வொரு பக்தனும் தனக்கு முதற்காரணம் கடவுள் என்று அறிந்து, அதன்படி நடந்துகொண்டால் அந்த ஜீவன் சிறப்பு எய்துவான்.
அவளை துதித்தால், எந்தக் கஷ்டமும், நமக்கு கஷ்டமாகத் தெரியாது. யாரும் ஆக்ஷேபிப்பதற்கில்லாத முடிவு. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு அபிப்ராயம் இருக்கும். ஒருவருக்கே இன்றைக்கிருக்கிற அபிப்ராயம் நாளைக்கு இல்லாமல் போகலாம். நாம் இன்னும் அவளை இறுகப் பிடிக்கப் பிடிக்க, நம்மை பிடிக்கும் கஷ்டம் ஒடி விடும். நம்முடைய கர்மாவை, நல்லதோ, கெட்டதோ, அனுபவிச்சுத்தான் கழிக்கணும். ஆனால், அம்பாளை ஆஶ்ரயிக்கும்போது, ப்ராரப்தம் நம்மை ரொம்ப பாதிக்காதபடி பண்ணி அனுக்ரஹம் பண்ணி விடுவாள். வாஸ்தவந்தான். நம்பிக்கையின் மேலேதான். சில பேர் சொல்வதை எடுத்துக்கொண்டாக வேண்டும். மனஸை உருகவைத்து அப்படி மதுரமாகவும் மென்மையாகவும் ஆக்குகிற, ரக்ஷித்துக் கொடுக்கிற சக்தி அவளிடம் உண்டு. ஈசவர ஸ்ருஷ்டி பகுத்தறிவுக்குக் கொண்டுவர வேண்டு மென்றால் எப்படி முடியும். வேதம் படிப்பது நல்லதைக் கொடுக்கும். லோக க்ஷேமத்தை லக்ஷ்யமாகக் கொண்டது. வேதத்தின் தாத்பர்யத்தைச் சொல்லும் பல புஸ்தகங்கள் இருக்கின்றன. அவற்றை, ஸூக்தங்களைப் பாடம் பண்ணுவதும், படித்துச் தெரிந்து கொள்ள வேண்டும். வேத, உப நிஷத, இதிஹாஸ புராணாதிகளைப் பார்த்தால் வேதத்தில் அதிகாரம் பெற்றிருந்ததற்குச் சான்றுகள் கிடைக்கும். தர்ம சாஸ்த்ரங்களைப் பார்த்து அதன்படி பண்ண வேண்டும். லோகத்துக்கான தர்ம-அதர்ம விதிமுறைகள் சாஸ்த்ரமாகக் கொடுத்திருக்கிறார்கள். தாத்பர்யத்தை ஒரளவுக்குத் தெரிந்து கொண்டால் போதும். ஈச்வர ப்ரேணையில் அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்த விதிமுறைகளைச் ஸூக்ஷ்மமாக சொல்லியிருக்கிறார்கள். யோக்யதாம்சம் பெற்றவர்களே அவர்கள். பூர்ண நம்பிக்கைக்குப் பாத்ரமாகும். மந்த்ரங்களைக் கண்டுபிடித்துச் கொடுத்த ஸ்த்ரீ ரிஷிகளும் கூட இருந்திருக்கிறார்கள்.
ReplyDeleteவெறுங்கண்ணாடியில் யாதொரு உருவமும் பதிவதில்லை. ஆனால் தகுந்த ரசாயனப் பொருளை அக்கண்ணாடியின்மேல் பூசிய பிறகு, படங்களை எழுதலாம். அதுபோல பக்தியாகிய ரசாயனப் பொருளை ஹிருதயத்தின் மீது தடவினால், ஆங்கு அம்பாளுடைய ரூபத்தைப் பதியச் செய்யலாம். உலகு அனைத்துக்கும் முதற்காரணம் கடவுள். கடவுளினிடம் மனதைத் திருப்புகிறவர்களுக்கே தெய்வப்ற்று வந்தமைகின்றன என்பது சான்றோர் வாக்கு. அன்புடன் தங்கள் மனதைக் கடவுளிடத்துத் திருப்புகிறார்கள். ஏது நிகழ்ந்திடினும் அவர்கள் மனது கடவுளைவிட்டு மாறுவதில்லை. செடி பூமியைப் பற்றிக்கொண்டிருப்பதுபோன்று அவர்களது இயல்பு முழுதும் ஈசனையே பற்றிக்கொண்டிருக்கிறது. அப்படி அவளைப் பற்றுமளவு யோகம் அசைவற்றதாகிறது. அவரவர் கடமையை வேறெந்த நினைவுமின்றி, மனதை ஒருமுகப்படுத்தி செய்வதே மிகச்சிறந்த தெய்வத்தொண்டு என்பது சான்றோர் வாக்கு. கடவுளை வணங்குவது ஒரு பக்தர் கடமை. அப்போது ஒரு பக்தர் அவளது பாதங்களில் விழுந்து வணங்கினார். மறுவிநாடி மகிழ்ச்சி. சோதனைகளின் போது மனதை நழுவ விடாமல் அம்பாளை பக்தியுடன் வணங்கி ஸ்துதி செய்ய வேண்டும். ஸ்ரீமதுரகாளியை வணங்கி அருள்பெறுவோம்
ReplyDeleteவெறுங்கண்ணாடியில் யாதொரு உருவமும் பதிவதில்லை. ஆனால் தகுந்த ரசாயனப் பொருளை அக்கண்ணாடியின்மேல் பூசிய பிறகு, படங்களை எழுதலாம். அதுபோல பக்தியாகிய ரசாயனப் பொருளை ஹிருதயத்தின் மீது தடவினால், ஆங்கு அம்பாளுடைய ரூபத்தைப் பதியச் செய்யலாம். உலகு அனைத்துக்கும் முதற்காரணம் கடவுள். கடவுளினிடம் மனதைத் திருப்புகிறவர்களுக்கே தெய்வப்ற்று வந்தமைகின்றன என்பது சான்றோர் வாக்கு. அன்புடன் தங்கள் மனதைக் கடவுளிடத்துத் திருப்புகிறார்கள். ஏது நிகழ்ந்திடினும் அவர்கள் மனது கடவுளைவிட்டு மாறுவதில்லை. செடி பூமியைப் பற்றிக்கொண்டிருப்பதுபோன்று அவர்களது இயல்பு முழுதும் ஈசனையே பற்றிக்கொண்டிருக்கிறது. அப்படி அவளைப் பற்றுமளவு யோகம் அசைவற்றதாகிறது. அவரவர் கடமையை வேறெந்த நினைவுமின்றி, மனதை ஒருமுகப்படுத்தி செய்வதே மிகச்சிறந்த தெய்வத்தொண்டு என்பது சான்றோர் வாக்கு. கடவுளை வணங்குவது ஒரு பக்தர் கடமை. அப்போது ஒரு பக்தர் அவளது பாதங்களில் விழுந்து வணங்கினார். மறுவிநாடி மகிழ்ச்சி. சோதனைகளின் போது மனதை நழுவ விடாமல் அம்பாளை பக்தியுடன் வணங்கி ஸ்துதி செய்ய வேண்டும். ஸ்ரீமதுரகாளியை வணங்கி அருள்பெறுவோம்
ReplyDeleteபெரியஸ்வாமி மலையடிவாரத்தில் ஸ்ரீமதுரகாளி அம்பாள் திருக்கோயில் அமைந்துள்ளது.சித்ர குளம் அருகே உள்ளது. அம்பாள் சிங்க வாகனத்தில் தரிசனம் தருகிறாள்.அங்கிருந்து 6 கி.மீ. பயணித்தால் பெரியஸ்வாமி மலையை அடையலாம்.
ReplyDeleteகோயிலில் இருந்து இங்கு செல்ல ஆட்டோ வசதி உண்டு.
ஆண்கள் மட்டும் என்று கூறுகிறார்கள். அவைகளை கடைபிடிக்க தக்கவை என்றும் கூறுகிறார்கள். இங்கு சிறிய குன்றின் மேல் உள்ள கோயிலில் அருள்மிகு செல்லியம்மன் அமைந்துள்ளது. தரிசன காட்சி தருகிறாள். பெரியஸ்வாமியை தரிசிக்கலாம்.
பெரியஸ்வாமி மலையில் மூலிகைகள் உள்ளதாகச் சொல்வர். இந்த மலை மிகவும் போற்றக் கூடியது என்றால் மிகையல்ல. இந்தத் தொடர் மலையின்மேல் கோவில் ஒன்று உள்ளது. மலையின்மேல் சிற்றோடை உள்ளது ஊர் மக்கள் கோவிலுக்குச் செல்வது சிறிது கடினம் என்கிறார்கள். ஆண்கள் மட்டும் கோவிலுக்குச் செல்கிறார்கள். கோயிலில் இருந்து இங்கு செல்ல ஆட்டோ வசதி உண்டு. அற்புதங்கள் நிறைந்த இந்த மலையைத் தரிசித்தாலே பாவங்கள் அழியும்; புண்ணியம் சேரும் என்பர். இக்கோவிலின் வெளியே தனி மண்டபத்தில் மற்ற தேவதைகள் எழுந்தருளியுள்ளார்கள். மேடையில் பல சிலைகள் உள்ளன. பரம்பரையைச் சேர்ந்தவர் விரதம் மேற்கொண்டு, அங்கப் பிரதட்சணம் செய்து கோவிலின்முன் அமர்வார்கள். இங்கு சகல தோஷங்களும் கழிக்கப்படுகின்றன. சாப நிவர்த்தியானதும் ஸ்ரீமதுரகாளி அம்பாளை வழிபடுவது என்பது குறிப்பிடத் தக்கது. இக்கோவிலில் ஒரு தீர்த்தக் கிணறு உள்ளது. முன்னொரு காலத்தில் இங்கு நீராடுவதற்கு கயிறு கட்டிய வாளி ஒன்றினை தருவார்கள். அதன் உதவியால் வேண்டிய அளவு நீரை எடுத்து நீராடலாம். சத்துக்கள் பல உள்ளதாகச் சொல்லப்படும் இந்தப் புனித நீர் மிக சுத்தமாக உள்ளது. ஆரோக்கியமாக வாழலாம் என்று விவரம் அறிந்தோர் சொல்வர். இது எந்தக் காலத்திலும் வற்றுவதில்லையாம். மக்கள் கூட்டம் இங்கு திங்கள்,வெள்ளி, விழா மாதத்தில் நிறைந்து காணப்படுகிறது. கருவறையில் அருள்பாலிக்கும் விநாயகப் பெருமான் அமர்ந்து உள்ளார். அம்பாளிடம் சக்தி இல்லை என்றால் இன்று இக்கோவில் இப்படி வளர்ந்திருக்காது என்பது நிதர்சனம். ஸ்ரீமதுரகாளி அம்பாளின் அவதார ரகசியம் சுவாரஸியமானது. நான் ரிடையர் ஆன ஓரு கிழவன். தெய்வ பலத்தை தனக்காக இல்லாமல், உலகத்துக்காகச் செய்ய வேண்டியதுதான்
ReplyDeleteபெரியஸ்வாமி மலையில் மூலிகைகள் உள்ளதாகச் சொல்வர். இந்த மலை மிகவும் போற்றக் கூடியது என்றால் மிகையல்ல. இந்தத் தொடர் மலையின்மேல் கோவில் ஒன்று உள்ளது. மலையின்மேல் சிற்றோடை உள்ளது ஊர் மக்கள் கோவிலுக்குச் செல்வது சிறிது கடினம் என்கிறார்கள். ஆண்கள் மட்டும் கோவிலுக்குச் செல்கிறார்கள். கோயிலில் இருந்து இங்கு செல்ல ஆட்டோ வசதி உண்டு. அற்புதங்கள் நிறைந்த இந்த மலையைத் தரிசித்தாலே பாவங்கள் அழியும்; புண்ணியம் சேரும் என்பர். இக்கோவிலின் வெளியே தனி மண்டபத்தில் மற்ற தேவதைகள் எழுந்தருளியுள்ளார்கள். மேடையில் பல சிலைகள் உள்ளன. பரம்பரையைச் சேர்ந்தவர் விரதம் மேற்கொண்டு, அங்கப் பிரதட்சணம் செய்து கோவிலின்முன் அமர்வார்கள். இங்கு சகல தோஷங்களும் கழிக்கப்படுகின்றன. சாப நிவர்த்தியானதும் ஸ்ரீமதுரகாளி அம்பாளை வழிபடுவது என்பது குறிப்பிடத் தக்கது. இக்கோவிலில் ஒரு தீர்த்தக் கிணறு உள்ளது. முன்னொரு காலத்தில் இங்கு நீராடுவதற்கு கயிறு கட்டிய வாளி ஒன்றினை தருவார்கள். அதன் உதவியால் வேண்டிய அளவு நீரை எடுத்து நீராடலாம். சத்துக்கள் பல உள்ளதாகச் சொல்லப்படும் இந்தப் புனித நீர் மிக சுத்தமாக உள்ளது. ஆரோக்கியமாக வாழலாம் என்று விவரம் அறிந்தோர் சொல்வர். இது எந்தக் காலத்திலும் வற்றுவதில்லையாம். மக்கள் கூட்டம் இங்கு திங்கள்,வெள்ளி, விழா மாதத்தில் நிறைந்து காணப்படுகிறது. கருவறையில் அருள்பாலிக்கும் விநாயகப் பெருமான் அமர்ந்து உள்ளார். அம்பாளிடம் சக்தி இல்லை என்றால் இன்று இக்கோவில் இப்படி வளர்ந்திருக்காது என்பது நிதர்சனம். ஸ்ரீமதுரகாளி அம்பாளின் அவதார ரகசியம் சுவாரஸியமானது. நான் ரிடையர் ஆன ஓரு கிழவன். தெய்வ பலத்தை தனக்காக இல்லாமல், உலகத்துக்காகச் செய்ய வேண்டியதுதான்
ReplyDeleteபக்தர்கள் உள்ளத்தில் ஞான திருஷ்டியே
ReplyDeleteகண்ணின் ஒளியே கருவிழியே
பாவங்கள் தீர்க்கும் தயாசாகரியே
கற்பனைக்கு எட்டா பரம தயாளுவே
சர்வ லட்சணம் பொருந்திய தனித்துவம் உள்ள தாயே
அகிலாண்ட நாயகியே
சாப விமோசனம் தந்த ஸ்ரீமதுரகாளி தாயே
அண்டமெலாம் தொழும் அற்புத தாயே
நின் பொற்பதம் பணிந்தேன் நித்தமுமே
நான் பற்றற்ற உன் துறவி
இந்த கிழவனைப் பார்
இத்தனை காலம் நான் தவசக்தியை சேமித்தேன்
நான் எனக்கென்று யாரிடமும் எதையும் கேட்டதில்லை.
நீ மனம் வைத்தால் பக்தர்களுக்காக ஒரு புதிய பொன்னுலகையே
படைக்க முடியுமே
நீ அவர்களுக்கு துணை நிற்க வேண்டும் தாயே
இரவென்றும் பகலென்றும் பாராமல்
ReplyDeleteஇரு கரம் கூப்பி பக்தர்கள் வேண்டுகிறார்கள்.
உன் மீது கொண்ட பக்திதான்
உன் நாமம் நிதம் சொல்வர்
அது உருகிடும் பக்தருக்கே பேரமுதம்
சொல்லாமல் சொல்லும் நம்பிக்கை
ஏக்கத்துடன் கேட்கும் நிலைமை மாறியுள்ளது
எப்படி இது சாத்தியமாயிற்று
நல்ல நிலையில் கொண்டு வர உன்னால் முடியும்
அதற்கு காரணம் தாயே உன் பெருமிதம் தான்
கவலைதான் ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய நோய்
ஆதரவற்று கிடப்பவர்களுக்கு கொஞ்சம் நிம்மதியை தரணும் தாயே
இரவென்றும் பகலென்றும் பாராமல்
ReplyDeleteஇரு கரம் கூப்பி பக்தர்கள் வேண்டுகிறார்கள்.
உன் மீது கொண்ட பக்திதான்
உன் நாமம் நிதம் சொல்வர்
அது உருகிடும் பக்தருக்கே பேரமுதம்
சொல்லாமல் சொல்லும் நம்பிக்கை
ஏக்கத்துடன் கேட்கும் நிலைமை மாறியுள்ளது
எப்படி இது சாத்தியமாயிற்று
நல்ல நிலையில் கொண்டு வர உன்னால் முடியும்
அதற்கு காரணம் தாயே உன் பெருமிதம் தான்
கவலைதான் ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய நோய்
ஆதரவற்று கிடப்பவர்களுக்கு கொஞ்சம் நிம்மதியை தரணும் தாயே
ஸகல ஜீவன்களும் கரம் குவிக்க போற்றித் துதி பாடும் தாயே
ReplyDeleteநீ ஆகர்ஷண திவ்ய ஸ்வரூபம்
முற்பிறவி செய்த பாபம் ஓடிடும் உன் தரிசன சுகந்தான்
உன் தரிசனம் தஞ்சமென தந்து துன்பம் விலகும் இன்பம் சேர்க்கும்
தரிசன சுகந்தான் கண்ணீர் பெருக வைக்கும்
பிறவி வினையும் விலக துணை நிற்கும் திவ்யரூப தெய்வம்
மங்காத புகழ் அருளும் மஹா கருணா சாகரம்
பக்தர் போற்றும் கருணா ப்ரவாஹ தெய்வம்
அபயக் கரம் அருளும் ஜகம் போற்றும் தாயே
ஒரு கணம், ஒரு நோக்கு போதுமே தாயே
அக்காலத்தில் மாட்டு வண்டியில், வழி காட்டி காத்து நிற்கும் தாயே
அடுத்த ஏழு பிறவி வினையும் குறைய
நின் பொற்பாதம் போற்றி ஸ்ரீ மதுரகாளி தாயே
ஸகல ஜீவன்களும் கரம் குவிக்க போற்றித் துதி பாடும் தாயே
ReplyDeleteநீ ஆகர்ஷண திவ்ய ஸ்வரூபம்
முற்பிறவி செய்த பாபம் ஓடிடும் உன் தரிசன சுகந்தான்
உன் தரிசனம் தஞ்சமென தந்து துன்பம் விலகும் இன்பம் சேர்க்கும்
தரிசன சுகந்தான் கண்ணீர் பெருக வைக்கும்
பிறவி வினையும் விலக துணை நிற்கும் திவ்யரூப தெய்வம்
மங்காத புகழ் அருளும் மஹா கருணா சாகரம்
பக்தர் போற்றும் கருணா ப்ரவாஹ தெய்வம்
அபயக் கரம் அருளும் ஜகம் போற்றும் தாயே
ஒரு கணம், ஒரு நோக்கு போதுமே தாயே
அக்காலத்தில் மாட்டு வண்டியில், வழி காட்டி காத்து நிற்கும் தாயே
அடுத்த ஏழு பிறவி வினையும் குறைய
நின் பொற்பாதம் போற்றி ஸ்ரீ மதுரகாளி தாயே
சிறுவாச்சுர் பெயருக்கு ஏற்றவாறு எழிலார்ந்த பசுமையான மலையடிவாரத்தில் அமைந்த அமைதியான இடம். குலோத்துங்கன் என்ற ராஜா அம்பாளுக்கு சகல விதமான சீர்வரிசைகளும் சாஸ்திரப்படி அனுப்பி மரியாதைகளும் கொடுத்து சௌபாக்கியம், லோக க்ஷேமம் அனுக்ரஹம் பெற கௌரவித்தருளினார். என்று நம்பப்படுகிறது. இதுவரை, இதைப்போல் யாரும் சொன்னதே இல்லை.
ReplyDeleteசிறுவாச்சுர் பெயருக்கு ஏற்றவாறு எழிலார்ந்த பசுமையான மலையடிவாரத்தில் அமைந்த அமைதியான இடம். குலோத்துங்கன் என்ற ராஜா அம்பாளுக்கு சகல விதமான சீர்வரிசைகளும் சாஸ்திரப்படி அனுப்பி மரியாதைகளும் கொடுத்து சௌபாக்கியம், லோக க்ஷேமம் அனுக்ரஹம் பெற கௌரவித்தருளினார். என்று நம்பப்படுகிறது. இதுவரை, இதைப்போல் யாரும் சொன்னதே இல்லை.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇம்மைக்கு மட்டுமல்ல, ஏழ்பிறப்புக்கும் ஸ்ரீ மதுராம்பிகா திருநாமம் என்ற மந்திரமே உயர்ந்தது. . ராம என்ற திருநாமம் மந்திரமே இதிலும் உள்ளது. இப்போதாவது நம்புவாயல்லவா. நீ திகைத்துப் போய் இருக்கிறாயா. இதை நாம் கண்கூடாகக் காணலாம். உண்மையும் அதுதான். நீ என்ன செய்கிறாய் என்பது உனக்கே தெரியவில்லை. எனக்குத் தெரியும். வழிகாட்டும் மந்திரமே உயர்ந்தது. தேவியின் பாதங்களை நினைப்பதே சிறந்த மார்க்கமாகும். என்னுடைய ஒரே புகலிடம் ஏனென்றால் அவள் கருணைக்கடல், விபூதி தான் மற்றவையெல்லாம் ஒன்றுமில்லை. அவள் திருவடிகளை விழுந்து வணங்கி பணிவோம்.
ReplyDeleteஇம்மைக்கு மட்டுமல்ல, ஏழ்பிறப்புக்கும் ஸ்ரீ மதுராம்பிகா திருநாமம் என்ற மந்திரமே உயர்ந்தது. . ராம என்ற திருநாமம் மந்திரமே இதிலும் உள்ளது. இப்போதாவது நம்புவாயல்லவா. நீ திகைத்துப் போய் இருக்கிறாயா. இதை நாம் கண்கூடாகக் காணலாம். உண்மையும் அதுதான். நீ என்ன செய்கிறாய் என்பது உனக்கே தெரியவில்லை. எனக்குத் தெரியும். வழிகாட்டும் மந்திரமே உயர்ந்தது. தேவியின் பாதங்களை நினைப்பதே சிறந்த மார்க்கமாகும். என்னுடைய ஒரே புகலிடம் ஏனென்றால் அவள் கருணைக்கடல், விபூதி தான் மற்றவையெல்லாம் ஒன்றுமில்லை. அவள் திருவடிகளை விழுந்து வணங்கி பணிவோம்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஒரு வயதானவர் பழம், புஷ்பங்களை அம்பாளின் காலடியில் வைத்து தரிசனம் செய்தார். பூசாரி அவருக்காகவே நின்றார். மேலும் அவர்
ReplyDeleteபூசாரியிடம் என்னையும் ஆலயத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள், எதைச் சொன்னாலும் செய்வேன். உங்கள் அருகிலேயே இருக்க ஆசைப்படுகிறேன்!” என்றார். பிரிய மனமில்லை. சிரித்த படியே பூசாரி, “உங்களுக்கு ஸ்ரீமதுரகாளி தாயை பார்த்துக் கொண்டே இருக்கணும்னு தோணித்து என்றால், நீங்கள் இருக்கும் இடத்திலேயே இருந்து அன்னையை நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் நினைவில் அன்னை வந்தால் உங்களோடு இருப்பது போல் தானே அதற்காக வர வேண்டாம் என்றார். எதற்கு இவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டு என்று கண்ணீர் பெருக பூசாரி கூறினார். பெரியவருக்குக் கண்ணீர் பெருகியது.
கண நேரம் நினைத்தாலும் அன்னை வருவாள்
ReplyDeleteசிரம் தாழ்த்தும் அடியவரை அடி சேர்க்கும் அன்னையவள்
கரம் கூப்பிக் கும்பிடுவோர் குறை தீர்க்கும் அன்னையவள்
மனமதிலே ஸ்ரீ மதுரகாளியை ஏற்றிவிட மனமிறங்கும் தாயவள்
தினம் வேண்டித் தொழுவோர்க்கு துணையாகும் தாயவள்
சிலர் அன்னையைத் தவிரக் வேறு கடவுள் இல்லை என்று சொல்கிறவர்கள்
அவள் தான் எங்கள் தெய்வம் என்று சொல்லிக்கொண்டு அழைத்து தினம்
அன்னையை நினைத்துக் கொள்ளுங்கள்
அவள் மாதிரி தெய்வங்கள் இல்லை
மற்ற தெய்வங்களை இஷ்ட தெய்வமாகக் கொண்டவர்கள் உண்டு
மற்றவர்கள் சொல்லிவிட்டுப் போகட்டும்
ஸ்ரீ மதுரகாளி தாயை விட உசத்தி என்றால் எப்படி
எனக்கென்ன தோன்றுகின்றதென்றால் தாயே கதி என்று உபாஸிக்க கூடியவர்களும் இருக்கிறார்கள்
நாக்கிலேதான் அவள் நாமாவை வைத்துக் கட்டிக்கொண்டு அதன் மூலம் அன்னையை ஹ்ருதயத்தில் இறக்கிக்கொண்டு அங்கே அவளோடு ஒட்டிக்கொண்டு இருக்கவேண்டும். நாமா சொல்ல எந்த ஸெளகர்யமும் வேண்டாம், உபகரணமும் வேண்டாம், நியமமும் வேண்டாம்.
பாபம் பண்ணிவிட்டோமே என்று அழவே வேண்டாம்
பாபத்தை ஒரே க்ஷணத்தில் த்வம்ஸம் பண்ணும் சக்தி இருக்கிறது
அதை எங்கேயோ போய்த் தேடிப் பெற வேண்டியதில்லை
நாமே உண்டு பண்ணிக்கொண்டு விடலாம். ஸ்ரீ மதுராம்பிகா திருநாமம். கஷ்டமே இல்லை. பெரிசாக த்ரவ்யம் சேர்த்து அபிஷேகம் பண்ணணுமா? தினுஸு தினுஸயாய் நைவேத்யம் செய்யணுமா? மாலைகள், நகைகள் சாத்தணுமா? ஒன்றும் வேண்டாம். ஓயாமல் வேண்டாத விஷயங்களில் புரண்டு கொண்டிருக்கிற நாக்கைக் கொஞ்சம் அதற்காகப் புரட்டினால் போதும். இதுதான் எல்லாவற்றுக்கும் மேலே.
வாக்கு என்று ஒன்றை மநுஷ்யனுக்கு மாத்திரம் தந்திருப்பது இதற்காகத்தான்.
இதைச் சொல்லிவிட்டாலோ ஜன்மாவே இல்லை. பாவம் எல்லாம் பறந்து போய்விடும். மோக்ஷ ஸாம்ராஜ்ய லக்ஷ்மியை இந்த நாமா கொடுத்து விடும். நினைத்த மாத்திரத்தில் நம்மிடம் அன்னையை வரும்படிப் பண்ணிக் கொண்டுவிடலாம்.அதனால் எப்பொழுதெப்பொழுது முடிந்தாலும் ஸ்ரீ மதுராம்பிகா என்று அக்ஷரங்களைச் சொல்லி லோகமெல்லாம் மங்களம் தழைக்கச் செய்ய வேண்டும்.
கண நேரம் நினைத்தாலும் அன்னை வருவாள்
ReplyDeleteசிரம் தாழ்த்தும் அடியவரை அடி சேர்க்கும் அன்னையவள்
கரம் கூப்பிக் கும்பிடுவோர் குறை தீர்க்கும் அன்னையவள்
மனமதிலே ஸ்ரீ மதுரகாளியை ஏற்றிவிட மனமிறங்கும் தாயவள்
தினம் வேண்டித் தொழுவோர்க்கு துணையாகும் தாயவள்
சிலர் அன்னையைத் தவிரக் வேறு கடவுள் இல்லை என்று சொல்கிறவர்கள்
அவள் தான் எங்கள் தெய்வம் என்று சொல்லிக்கொண்டு அழைத்து தினம்
அன்னையை நினைத்துக் கொள்ளுங்கள்
அவள் மாதிரி தெய்வங்கள் இல்லை
மற்ற தெய்வங்களை இஷ்ட தெய்வமாகக் கொண்டவர்கள் உண்டு
மற்றவர்கள் சொல்லிவிட்டுப் போகட்டும்
ஸ்ரீ மதுரகாளி தாயை விட உசத்தி என்றால் எப்படி
எனக்கென்ன தோன்றுகின்றதென்றால் தாயே கதி என்று உபாஸிக்க கூடியவர்களும் இருக்கிறார்கள்
நாக்கிலேதான் அவள் நாமாவை வைத்துக் கட்டிக்கொண்டு அதன் மூலம் அன்னையை ஹ்ருதயத்தில் இறக்கிக்கொண்டு அங்கே அவளோடு ஒட்டிக்கொண்டு இருக்கவேண்டும். நாமா சொல்ல எந்த ஸெளகர்யமும் வேண்டாம், உபகரணமும் வேண்டாம், நியமமும் வேண்டாம்.
பாபம் பண்ணிவிட்டோமே என்று அழவே வேண்டாம்
பாபத்தை ஒரே க்ஷணத்தில் த்வம்ஸம் பண்ணும் சக்தி இருக்கிறது
அதை எங்கேயோ போய்த் தேடிப் பெற வேண்டியதில்லை
நாமே உண்டு பண்ணிக்கொண்டு விடலாம். ஸ்ரீ மதுராம்பிகா திருநாமம். கஷ்டமே இல்லை. பெரிசாக த்ரவ்யம் சேர்த்து அபிஷேகம் பண்ணணுமா? தினுஸு தினுஸயாய் நைவேத்யம் செய்யணுமா? மாலைகள், நகைகள் சாத்தணுமா? ஒன்றும் வேண்டாம். ஓயாமல் வேண்டாத விஷயங்களில் புரண்டு கொண்டிருக்கிற நாக்கைக் கொஞ்சம் அதற்காகப் புரட்டினால் போதும். இதுதான் எல்லாவற்றுக்கும் மேலே.
வாக்கு என்று ஒன்றை மநுஷ்யனுக்கு மாத்திரம் தந்திருப்பது இதற்காகத்தான்.
இதைச் சொல்லிவிட்டாலோ ஜன்மாவே இல்லை. பாவம் எல்லாம் பறந்து போய்விடும். மோக்ஷ ஸாம்ராஜ்ய லக்ஷ்மியை இந்த நாமா கொடுத்து விடும். நினைத்த மாத்திரத்தில் நம்மிடம் அன்னையை வரும்படிப் பண்ணிக் கொண்டுவிடலாம்.அதனால் எப்பொழுதெப்பொழுது முடிந்தாலும் ஸ்ரீ மதுராம்பிகா என்று அக்ஷரங்களைச் சொல்லி லோகமெல்லாம் மங்களம் தழைக்கச் செய்ய வேண்டும்.
This comment has been removed by the author.
ReplyDelete1. தலை மட்டும் குனிந்து வணங்கும் முறை ஏகாங்க நமஸ்காரம் எனப்படும்.
ReplyDelete2. இரு கைகளையும் தலைக்கு மேல் குவித்து வணங்குவது த்ரியங்க நமஸ்காரம் ஆகும்.
3. இரு கைகள், முழந்தாள் இரண்டு, தலை ஆகிய ஐந்தும் நிலத்தில் பதிய வணங்குவது பஞ்சாங்க நமஸ்காரம் எனப்படும். (பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் மட்டுமே செய்ய வேண்டும்.)
4. அஷ்டாங்க நமஸ்காரம் என்பது தலை, இரு கைகள், இரு செவிகள், இரண்டு முழந்தாள், மார்பு என எட்டு அங்கங்களும் நிலத்தில் பதிய வணங்குவது ஆகும்.
5. தலை, இரு கரங்கள், இரு முழந்தாள், மார்பு என ஆறு அங்கங்கள் நிலத்தில் படுமாறு வணங்குவது சாஷ்டாங்க நமஸ்காரம் ஆகும்.
உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் கடவுள் அம்சம்
ReplyDeleteநாம் செய்த தீவினைகள் பிரச்சனை கொடுக்கும்
நமக்கு சாதகமாக நம்மை காப்பாற்ற/சமாளிக்க
நாம் செய்த புண்ணியங்கள் உதவுகின்றன
மனதை அடக்கி கடவுள் திசையில் நாம் இறைவனிடம் சரணடைந்து இருக்க வேண்டும்.
மனம் சரியான திசையில் செல்லும் போது
புத்தி மனசாட்சியின் பிடியில் இருக்கிறது
நல்லொழுக்கம் நம்மிடம் இருக்கும் வரை
தீய சக்திகளால் நமக்கு எந்த பாதிப்பும் வராது.
நம் விதியை கடவுள் இயக்குகிறார்
மனதை அடக்கி நம் விருப்பப்படி நடக்க வைப்பதும்
குதிரையை அடக்குவது போன்றது தான். மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டால் குதிரை
முரண்டு பிடிக்கும். மெல்ல மெல்ல தட்டி கொடுத்து
வழிக்கு கொண்டு வர வேண்டும்.
மனதை அடக்கி நம் விருப்பப்படி நடக்க வைப்பதும்
குதிரையை அடக்குவது போன்றது தான்.
ஒருவர் தான் செய்த தவறை அகற்ற ஒரே நேரான வழி அம்பாளிடம் அடைக்கலம்.
கர்ம பலனைப்பற்றி மனதில் உண்டாகும்
கற்பனா சக்திக்கே சங்கல்பம் என்று பெயர்.
ஆசையின் வேகத்தால் மனம் சலனமடைகிறது
மனது உறுதி பெற்றவனுக்கே நன்கு தியானம் செய்ய முடியும்.
நல்ல நூல்களை படிக்க வேண்டும். உயர்ந்தோருடன் பழக வேண்டும்.
அன்னையை நாடிப்பெறும் கல்வியே ஞானத்தை கொண்டதாகும்
மனிதர்களுக்கு நிழல் தந்து, மரம் உறைவிடமாக உதவுவது போல் அன்னை உதவியாக இருப்பாள்.
அவள் உதவியால் எல்லையற்ற ஆனந்தத்தை அனுபவிக்கிறான்.
உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் கடவுள் அம்சம்
ReplyDeleteநாம் செய்த தீவினைகள் பிரச்சனை கொடுக்கும்
நமக்கு சாதகமாக நம்மை காப்பாற்ற/சமாளிக்க
நாம் செய்த புண்ணியங்கள் உதவுகின்றன
மனதை அடக்கி கடவுள் திசையில் நாம் இறைவனிடம் சரணடைந்து இருக்க வேண்டும்.
மனம் சரியான திசையில் செல்லும் போது
புத்தி மனசாட்சியின் பிடியில் இருக்கிறது
நல்லொழுக்கம் நம்மிடம் இருக்கும் வரை
தீய சக்திகளால் நமக்கு எந்த பாதிப்பும் வராது.
நம் விதியை கடவுள் இயக்குகிறார்
மனதை அடக்கி நம் விருப்பப்படி நடக்க வைப்பதும்
குதிரையை அடக்குவது போன்றது தான். மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டால் குதிரை
முரண்டு பிடிக்கும். மெல்ல மெல்ல தட்டி கொடுத்து
வழிக்கு கொண்டு வர வேண்டும்.
மனதை அடக்கி நம் விருப்பப்படி நடக்க வைப்பதும்
குதிரையை அடக்குவது போன்றது தான்.
ஒருவர் தான் செய்த தவறை அகற்ற ஒரே நேரான வழி அம்பாளிடம் அடைக்கலம்.
கர்ம பலனைப்பற்றி மனதில் உண்டாகும்
கற்பனா சக்திக்கே சங்கல்பம் என்று பெயர்.
ஆசையின் வேகத்தால் மனம் சலனமடைகிறது
மனது உறுதி பெற்றவனுக்கே நன்கு தியானம் செய்ய முடியும்.
நல்ல நூல்களை படிக்க வேண்டும். உயர்ந்தோருடன் பழக வேண்டும்.
அன்னையை நாடிப்பெறும் கல்வியே ஞானத்தை கொண்டதாகும்
மனிதர்களுக்கு நிழல் தந்து, மரம் உறைவிடமாக உதவுவது போல் அன்னை உதவியாக இருப்பாள்.
அவள் உதவியால் எல்லையற்ற ஆனந்தத்தை அனுபவிக்கிறான்.
ஒருநாள் ஒருவர் ஸ்ரீ மதுரகாளியை தியானித்து நெற்றியில் திருநீறு அணிந்து புறப்பட்டார். சிலர் எதிரில் கண்ட தவசீலரை மரியாதை செலுத்தி வணங்கி நகர்ந்தனர். திருநீறு சுகந்த நறுமணம் வீசியது. அவரது நெற்றியை பார்க்கும்போது முகத்தில் பிரகாசம் வீசியது. அங்கே இருந்த அனைவரும் ஆனந்தம் கொண்டனர். நடந்த அதிசயம். ஒரு வேளை நமக்குத் தெரியவில்லை. அவருக்கு இதற்கான காரணம் புரியவில்லை. அன்னையின் சக்தி பார்த்தீர்களா!! சொல்ல முடியாத அதிசயம் நடந்தது. திருநீற்றின் மகிமையை.
ReplyDeleteஒருநாள் ஒருவர் ஸ்ரீ மதுரகாளியை தியானித்து நெற்றியில் திருநீறு அணிந்து புறப்பட்டார். சிலர் எதிரில் கண்ட தவசீலரை மரியாதை செலுத்தி வணங்கி நகர்ந்தனர். திருநீறு சுகந்த நறுமணம் வீசியது. அவரது நெற்றியை பார்க்கும்போது முகத்தில் பிரகாசம் வீசியது. அங்கே இருந்த அனைவரும் ஆனந்தம் கொண்டனர். நடந்த அதிசயம். ஒரு வேளை நமக்குத் தெரியவில்லை. அவருக்கு இதற்கான காரணம் புரியவில்லை. அன்னையின் சக்தி பார்த்தீர்களா!! சொல்ல முடியாத அதிசயம் நடந்தது. திருநீற்றின் மகிமையை.
ReplyDeleteஅன்னையே உன்னைப் பார்த்துக்கொண்டே இருக்க ரொம்ப பிடிக்கும். உன் அருளால் ஜீவன் கிடைக்கிறது. உலகத்திற்கே நீ ஒரு பொக்கிஷம். உன் வாயிலாக பகுத்தறிவை அறிந்து கொண்டிருக்கிறோம். மனித பிறவி எடுத்ததின் நோக்கமே இந்த மண்ணில் உன் பூரணமான சக்தியின் உணர்வை பெறுவது. கிடைத்தற்கரியது மானிடப்பிறவி. நாம் முற்பிறவியில் செய்த புண்ணிய பாவங்களின் பயனால் இறையருளால் கிடைப்பதே இம்மானிடப்பிறவி. இவ்வாறு கிடைத்த பிறவியிலும் நமக்கு இறைவன் பால் ஆழ்ந்த பக்தியும் நம்பிக்கையும் கொண்டு தூய நெறியுடன் வாழ அவள் அருள் வேண்டும். அவளுடைய திவ்ய தரிசனத்தை அனுபவிப்பதற்க்கும் நாம் முற்பிறவியில் நற்காரியங்கள் செய்திருக்கவேண்டும். இனி வரும் பிறவியில் முக்தி நிலையை அடையவும் தூய நெறியில் வாழ்வது அவசியம். அவள் கடைக்கண்ணால் பார்த்தாலே போதுமே, எல்லா சுபிக்ஷங்களும் மழையெனக்கொட்டும். அனுதினமும் ஸ்லோகங்களைச் சொல்லி ஸ்ரீ மதுரகாளியை வழிபடுங்கள்.
ReplyDeleteபக்தர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். நமது விருப்பங்கள் யாவும் நிறைவேறும். பக்தர்களால் ஜபிக்கின்ற போதும் தரிசனத்தை அளிப்பவளும் தாயே தங்களுக்கு நமஸ்காரம்.
அன்னையே உன்னைப் பார்த்துக்கொண்டே இருக்க ரொம்ப பிடிக்கும். உன் அருளால் ஜீவன் கிடைக்கிறது. உலகத்திற்கே நீ ஒரு பொக்கிஷம். உன் வாயிலாக பகுத்தறிவை அறிந்து கொண்டிருக்கிறோம். மனித பிறவி எடுத்ததின் நோக்கமே இந்த மண்ணில் உன் பூரணமான சக்தியின் உணர்வை பெறுவது. கிடைத்தற்கரியது மானிடப்பிறவி. நாம் முற்பிறவியில் செய்த புண்ணிய பாவங்களின் பயனால் இறையருளால் கிடைப்பதே இம்மானிடப்பிறவி. இவ்வாறு கிடைத்த பிறவியிலும் நமக்கு இறைவன் பால் ஆழ்ந்த பக்தியும் நம்பிக்கையும் கொண்டு தூய நெறியுடன் வாழ அவள் அருள் வேண்டும். அவளுடைய திவ்ய தரிசனத்தை அனுபவிப்பதற்க்கும் நாம் முற்பிறவியில் நற்காரியங்கள் செய்திருக்கவேண்டும். இனி வரும் பிறவியில் முக்தி நிலையை அடையவும் தூய நெறியில் வாழ்வது அவசியம். அவள் கடைக்கண்ணால் பார்த்தாலே போதுமே, எல்லா சுபிக்ஷங்களும் மழையெனக்கொட்டும். அனுதினமும் ஸ்லோகங்களைச் சொல்லி ஸ்ரீ மதுரகாளியை வழிபடுங்கள்.
ReplyDeleteபக்தர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். நமது விருப்பங்கள் யாவும் நிறைவேறும். பக்தர்களால் ஜபிக்கின்ற போதும் தரிசனத்தை அளிப்பவளும் தாயே தங்களுக்கு நமஸ்காரம்.
ஓடி வா அன்னையே ஓடி வா
ReplyDeleteஓடி வா தாயே நீயும் ஓடி வா
அன்பும் அருளும் நிறைந்த தாயே
ஓடி வா தாயே நீயும் ஓடி வா
அடியார்க்கு நல்ல குறை தீர்க்கும் அன்னையே ஓடி வா
என்னை ஆட்கொள்ள நீயும் ஓடி வா
ஏதும் அரியா என்னை காத்திடும் தாயே
என்னை முற்றிலும் ஆட்கொள்ள ஓடி வா
காருண்யமான ஞான ரூபியே
உன் கருணாவிலாசம் காட்ட ஓடி வா
நித்தம் உன் நினைவில் அதில் என் சித்தம் சிறகடிக்க
ஓடி வா தாயே நீயும் ஓடி வா
உன் தவஞானம் தேடி சென்றேன்
அதில் நானும் இன்று வென்றேன்.
ஜோதி ரூபியே உன் பாதம் பணிகின்றோம்
அவளைப் பார்ப்பதற்கும் அவளது அருள் வாக்கைக்
கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ
ஓடி வா தாயே நீயும் ஓடி வா
வாஸ்தவத்தில் துரித லேசமும் அண்ட முடியாத தாயே
உன்னைப் ப்ரார்த்திக்கக் கற்றுக்கொடு தாயே
உன்னை நமஸ்கரிக்கிற எண்ணமொன்றை மாத்திரம் அநுக்ரஹிக்க வேண்டும்
எப்படி வேண்டிக்கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடு
என்னை விடாமல் பிடித்துக்கொண்டிருக்க வேண்டும்
என் ப்ரார்த்தனை
என்னை வந்தடைவையா
ஓடி வா அன்னையே ஓடி வா
ReplyDeleteஓடி வா தாயே நீயும் ஓடி வா
அன்பும் அருளும் நிறைந்த தாயே
ஓடி வா தாயே நீயும் ஓடி வா
அடியார்க்கு நல்ல குறை தீர்க்கும் அன்னையே ஓடி வா
என்னை ஆட்கொள்ள நீயும் ஓடி வா
ஏதும் அரியா என்னை காத்திடும் தாயே
என்னை முற்றிலும் ஆட்கொள்ள ஓடி வா
காருண்யமான ஞான ரூபியே
உன் கருணாவிலாசம் காட்ட ஓடி வா
நித்தம் உன் நினைவில் அதில் என் சித்தம் சிறகடிக்க
ஓடி வா தாயே நீயும் ஓடி வா
உன் தவஞானம் தேடி சென்றேன்
அதில் நானும் இன்று வென்றேன்.
ஜோதி ரூபியே உன் பாதம் பணிகின்றோம்
அவளைப் பார்ப்பதற்கும் அவளது அருள் வாக்கைக்
கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ
ஓடி வா தாயே நீயும் ஓடி வா
வாஸ்தவத்தில் துரித லேசமும் அண்ட முடியாத தாயே
உன்னைப் ப்ரார்த்திக்கக் கற்றுக்கொடு தாயே
உன்னை நமஸ்கரிக்கிற எண்ணமொன்றை மாத்திரம் அநுக்ரஹிக்க வேண்டும்
எப்படி வேண்டிக்கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடு
என்னை விடாமல் பிடித்துக்கொண்டிருக்க வேண்டும்
என் ப்ரார்த்தனை
என்னை வந்தடைவையா
சிந்தனை செய் மனமே. கிடைத்தற்கரிய இப்பிறவியை வீணடிப்பது
ReplyDeleteமுறை அல்ல. உன் வாழ்க்கையின் லட்சியம் என்ன. உண்பதும், ஊர் சுற்றுவதும், உறங்குவதும் தான் உன் வாழ்க்கையின் லட்சியமோ!! சிறுவாச்சுரில் கோயில் கொண்டு உனக்கு உணர்த்த, ஆலயம் வந்திடுவாய், கண் குளிர கண்டிடுவாய். துன்பமற்ற இன்ப வாழ்வை பெற, உன் பாவங்கள் கழிந்து நீ புனிதமடைய இப்புவியில் நலமாய் வாழ, இன்றே அவளை அடைக்கலம் புகுவாய். காலமெல்லாம் உன்னை கண்ணுக்குள் வைத்து கவசம் போல் உன்னை காப்பாள். சிந்தனை செய் மனமே.
This comment has been removed by the author.
ReplyDeleteசிறுவாச்சுர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள்
ReplyDeleteகிரக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், மற்றும் நீண்டகாலம் தீராத பிரச்சினையில் சிக்கி திண்டாடுபவர்கள் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக வழிபடக் கூடிய ஆலயம்.
ReplyDeleteகுலம் காத்திடும் தாயவளின் சந்நிதி
மிக உயர்ந்த குணம் தந்து குறை நீக்கும் சந்நிதி
அற்புத நிழலாய் அமைந்திடும் சந்நிதி
சிறப்பான பாதைதனை காட்டிடும் சந்நிதி
கள்ளமில்லா உள்ளத்திலே காட்சி தரும் சந்நிதி
கருணை அருளாலே ஆட்சி செய்யும் சந்நிதி
வினை தீர வழி காட்டிடும் சந்நிதி
அஞ்சேல் என அபயக்கரம் காட்டி நிற்கும் சந்நிதி
மங்காத புகழ் வாய்ந்த திவ்யரூப சந்நிதி
நடமாடும் தெய்வமென பக்தர்கள் போற்றும் சந்நிதி
வளம் பல கூட்டிடும் புவி காக்கும் சந்நிதி
தர்ம சம்ரக்ஷன பவித்திர ஷேத்ரம் சிறுவாச்சுர்
ஸ்ரீ காஞ்சீ காமகோடீ ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி
ஆச்சார்யாள் குலம் காத்திடும் சந்நிதி
நம் நெஞ்சமெனும் கோவிலிலே குடி கொண்டருளும் சந்நிதி
பிறவிப் பிணி நீங்கப்பெற வழி காட்டிடும் சந்நிதி
அனைவருக்கும் காட்சி தரும் சந்நிதி
சிறுவாச்சுர் ஸ்ரீ மதுரகாளி திவ்யரூபதெய்வம் சந்நிதி.
உனக்கு அலங்காரம் செய்ய ஆசை
ReplyDeleteவாசம் மிகுந்த பூவை உனது அழகான திவ்யரூபத்தில் சூட்ட ஆசை. பேசாமல் இங்கேயே இருந்துவிடு என் சொல்லைக்கேட்டு
நான் உனக்கு என்னவெல்லாம் அலங்காரம் செய்வேன் தெரியுமா
உன்னால் எதையும் எங்கும் செய்ய முடியும்
உனக்கே உரித்தான சொற்களைக்கூறி அழை
உனக்கு அழகழகான வாசனைமிகுந்த பூக்களைச் சூட்டுகிறேன்
நீயோ கிடைத்தற்கரிய அமுதம். உனக்கு என்ன வேண்டும்
என்னை நீ அறியவில்லையா
உன் அழகை ஆசைதீர வருணிக்க ஆசை
உன் அழகினைக் காணக் கோடிக்கண்கள் வேண்டும்
உன் இந்த அவதாரம் எதற்காக எனக்குத் தெரியும்
உன் உரையாடலைக் கேட்க ஆசை
உன்னுடைய வீடு என்று நினைத்துக்கொண்டு வந்துவிடு தாயே
உன்னுடைய ஒளியில் நான் என்னை இழந்து நிற்பதைத்தவிர வேறென்ன செய்ய இயலும் தாயே
யார் யாரெல்லாமோ என்னென்னவோ கெடுதல்களை விளைவிக்க முயலுவார்கள்
அத்தனையையும் உன் அருளால் வென்று விட முடியும்
எல்லாருக்கும் இனிமையானவள் நீ
இப்போதைக்கு இன்னும் ஒன்றே ஒன்று
உன் பாதங்களில் வீழ ஆசை என் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை
நம்பாதவர்களுக்கு இது ஒரு அழகான கதை மட்டுமே
நம்புவோருக்கு (பக்தர்கள்) இது அவளுடன் ஐக்கியப்படுத்திக்கொள்ளச் செய்யும் பிரபஞ்ச விளையாட்டு
உனக்கு அலங்காரம் செய்ய ஆசை
ReplyDeleteவாசம் மிகுந்த பூவை உனது அழகான திவ்யரூபத்தில் சூட்ட ஆசை. பேசாமல் இங்கேயே இருந்துவிடு என் சொல்லைக்கேட்டு
நான் உனக்கு என்னவெல்லாம் அலங்காரம் செய்வேன் தெரியுமா
உன்னால் எதையும் எங்கும் செய்ய முடியும்
உனக்கே உரித்தான சொற்களைக்கூறி அழை
உனக்கு அழகழகான வாசனைமிகுந்த பூக்களைச் சூட்டுகிறேன்
நீயோ கிடைத்தற்கரிய அமுதம். உனக்கு என்ன வேண்டும்
என்னை நீ அறியவில்லையா
உன் அழகை ஆசைதீர வருணிக்க ஆசை
உன் அழகினைக் காணக் கோடிக்கண்கள் வேண்டும்
உன் இந்த அவதாரம் எதற்காக எனக்குத் தெரியும்
உன் உரையாடலைக் கேட்க ஆசை
உன்னுடைய வீடு என்று நினைத்துக்கொண்டு வந்துவிடு தாயே
உன்னுடைய ஒளியில் நான் என்னை இழந்து நிற்பதைத்தவிர வேறென்ன செய்ய இயலும் தாயே
யார் யாரெல்லாமோ என்னென்னவோ கெடுதல்களை விளைவிக்க முயலுவார்கள்
அத்தனையையும் உன் அருளால் வென்று விட முடியும்
எல்லாருக்கும் இனிமையானவள் நீ
இப்போதைக்கு இன்னும் ஒன்றே ஒன்று
உன் பாதங்களில் வீழ ஆசை என் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை
நம்பாதவர்களுக்கு இது ஒரு அழகான கதை மட்டுமே
நம்புவோருக்கு (பக்தர்கள்) இது அவளுடன் ஐக்கியப்படுத்திக்கொள்ளச் செய்யும் பிரபஞ்ச விளையாட்டு
நாம் அன்னை ஸ்ரீ மதுரகாளியை
ReplyDeleteநினைத்தவுடன் நாம் எதுவும் கேளாமலேயே
அனைத்து இன்பங்களையும் தருகிறாள்.
நம் மனதிற்கு ஆறுதல் தருகிறாள்.
துன்பங்களைப் போக்குகிறாள்.
ஜீவன் அன்னையிடம் இருக்கும்போது அவள் மகிமை தெரிவதில்லை
அன்னையை மறந்து உலக பொருட்களின் மீது
ஆசைவயப்பட்டு துன்பத்தில் சிக்கிகொள்ளுகிறது இந்த ஜீவன்
அவளை பிரிந்தவுடன்தான் தவறு செய்துவிட்டதை உணர்ந்து ஏங்குகிறது
அவள் மாயவலையில் சிக்கிச் சுழல்வதேன்
மன உறுதி பெற, வாழ்க்கை வசதி அதிகரிக்க, கல்வி அபிவிருத்தி,
தடைபட்ட பணிகள் சுலபமாக முடிய, உலகத்துக்கே நன்மை உண்டாக, செய்த பாவங்கள் நீங்க, சகல பீடைகளும் ஒழிய, ஆயுள் விருத்தி மற்றும் முக்தி பெற. இவற்றை ஞானதிருஷ்டியால் மட்டுமே அறிய முடியும்.
இனி வாழ்க்கை எவ்வாறு அமயப்போகிறது தெரியுமா
அத்தனையையும் அன்னையின் அருளால்
மனம் முழுவதும் இன்றும் அவள் தான் நிறைந்திருக்கிறாள்
அன்னையை நினைத்துக் கொள்ளுங்கள்
அவள் மாதிரி தெய்வங்கள் இல்லை
அனைத்து ஜீவன்களும் முக்தியடைய
உனக்கு நமஸ்காரம்.
நாம் அன்னை ஸ்ரீ மதுரகாளியை
ReplyDeleteநினைத்தவுடன் நாம் எதுவும் கேளாமலேயே
அனைத்து இன்பங்களையும் தருகிறாள்.
நம் மனதிற்கு ஆறுதல் தருகிறாள்.
துன்பங்களைப் போக்குகிறாள்.
ஜீவன் அன்னையிடம் இருக்கும்போது அவள் மகிமை தெரிவதில்லை
அன்னையை மறந்து உலக பொருட்களின் மீது
ஆசைவயப்பட்டு துன்பத்தில் சிக்கிகொள்ளுகிறது இந்த ஜீவன்
அவளை பிரிந்தவுடன்தான் தவறு செய்துவிட்டதை உணர்ந்து ஏங்குகிறது
அவள் மாயவலையில் சிக்கிச் சுழல்வதேன்
மன உறுதி பெற, வாழ்க்கை வசதி அதிகரிக்க, கல்வி அபிவிருத்தி,
தடைபட்ட பணிகள் சுலபமாக முடிய, உலகத்துக்கே நன்மை உண்டாக, செய்த பாவங்கள் நீங்க, சகல பீடைகளும் ஒழிய, ஆயுள் விருத்தி மற்றும் முக்தி பெற. இவற்றை ஞானதிருஷ்டியால் மட்டுமே அறிய முடியும்.
இனி வாழ்க்கை எவ்வாறு அமயப்போகிறது தெரியுமா
அத்தனையையும் அன்னையின் அருளால்
மனம் முழுவதும் இன்றும் அவள் தான் நிறைந்திருக்கிறாள்
அன்னையை நினைத்துக் கொள்ளுங்கள்
அவள் மாதிரி தெய்வங்கள் இல்லை
அனைத்து ஜீவன்களும் முக்தியடைய
உனக்கு நமஸ்காரம்.
எல்லா பெருமைகளையும் உடையவளான ஸ்ரீ மதுரகாளியை
ReplyDeleteநித்ய கைங்கர்யத்தில் அதிக பற்றுடன் பொலிவுடைய திருவடிகளில் வணங்குகின்றேன். திருவடிகளைச் சரணடைந்தால் எம் மனதில் தோன்றும் கண்ணீர் துடைக்கின்ற எம் தாய் நீ, எந்நேரமும் காவலாய் நீ இங்கிருக்க இரு கரம் குவிப்போம், வேண்டி நிற்போம் தாயே, இரக்கம் எனும் குணம் எப்பொழுதும் அன்னையிடம் உண்டு. அன்னையின் முகத்தினிலே கணிவு பாசம் இரக்கம் எனும் குணம் எப்பொழுதும் உண்டு. இரவு பகல் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் உறு துணையாகவும் பாதுகாப்பாகவும் அமைய நின் பொற்பாதம் போற்றி.
சாமந்தி மாலை சங்கடம் தீர்க்கும்
ReplyDeleteமனதினிலியே பூஜை செய்து சாற்றுவேன்
உன் போல ஒரு தெய்வம் இல்லை
கருணை சுடருமே தாயும் உன்னை அழைத்திட
உன் நாமங்கோடி சொல்லித் தாயும் உனை
கடல் போல் வந்த சுமையும்
பனிபோல் விலகிடுமே
கண நேரம் நினைத்தாலும்
தொழுவோர்க்கு துணையாவாய்
பார்த்த மாத்திரத்தில் பாவம் விலகிடும்
எளியோருக்கு இன்பமழை பொழியும் தாயே
முனிவர்களையும் மயங்க வைத்த தாயே
உனக்கு நமஸ்காரம்.
பவழ மாலையை அணிவதில் என்ன புண்ணியம்
ReplyDeleteபெரியவா தன் திருக்கரங்களினால் கொடுத்தார்
காஞ்சி ஸ்வாமிகளின் திருக்கரங்களில் இருந்து,
பெரியவாளே கொடுத்தார் என்றால், அதில் விசேஷம் இருக்கும்
பெரியவா கை பட்டாலே புண்ணியம்
பெரியவா ஆசிர்வதித்துக் கொடுத்த அந்தப் பவழ மாலையைக் கண்களில் ஒற்றிக் கொண்டு கழுத்தில் அணிந்தேன்
ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு வைக்க வேண்டும் என்று என் மனது தீர்மானித்தது
இறை வழிபாட்டில் நேரம் செலவழிக்க வேண்டும் என்பதற்காக ஒரு மாலையை அணிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசை மனதுக்குள் இருந்தது. அதன் மகத்துவம் அவ்வளவாக அப்போது தெரியவில்லை. இந்தப் பவழ மாலை என் கழுத்துக்கு வந்த பிறகு, இன்றைய தினம் வரை நிம்மதியாகவும், இறை பக்தியுடனும் இருந்து வருகிறேன். என் வாழ்க்கையில் எத்தனையோ ஏற்றத் தாழ்வுகள் வந்தாலும், அதற்கும் மேலான ஓர் அமைதியை இந்தப் பவழ மாலை எனக்குக் கொடுத்தது என்பதை அவசியம் சொல்ல வேண்டும். இந்த அமைதியும், பொறுமையும், ஆன்மிக நாட்டமும் என்றென்றும் என்னிடம் இருக்க வேண்டும் என்பதை விரும்பித்தான் பெரியவா அனுக்ரஹம் செய்து என்னிடம் கொடுத்திருப்பாரோ என்று தோன்றுகிறது. பகவானை அடைவதற்கு நாம ஜபம் ஒன்று தான் எளிதான ஒன்று. பக்திக்கு உகந்தது சரணாகதி. உலகிலேயே உயர்ந்த நாமம் ஸ்ரீ மதுராம்பிகா என்ற நாமம்
வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிக்க வேண்டிய உலக சிறப்புமிக்க அம்பாள் ஸ்தலம். ஸ்ரீ மதுரகாளியினுடைய திருவடிகளாகிய தாமரைமலர்களுக்கு அழகான மலர் போட்டு துதிக்கிறேன். அவள் அருள் ஆரோக்கியத்தை அளித்து மேம்படுத்தும். அவள் அருளால் நிவ்ருத்தி மார்க்கம் உண்டு.
ReplyDeleteபக்தர்களுக்குப் பலவிதமான ஆசைகள் இருக்கின்றன.அவற்றை நிறைவேற்றிக் கொள்வதென்றால் அவள் திருப்பாதம் பணிந்து வேண்ட வேண்டும். ஒவ்வொருத்தரும் தன்னிஷ்டப்படியே பண்ணி கஷ்டத்தில் அழுந்திவிடாமல் தர்மமாக இருக்க வழியமைத்துக் கொள்ள வேண்டும். எல்லோரும் ச்ரேயஸை அடைய, க்ஷேமமடைய, ஸந்தோஷத்தைப் பெற, சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன். மோக்ஷம் வேறு, ஸ்வர்கம் வேறு. மோக்ஷம்தான் ஸம்ஸாரத்திலிருந்து நிரந்தர விடுதலை பெறும் ஸ்தானம். "ஸ்ரீ மதுராம்பிகா" என்ற நாமம் ஒரு முறை சொன்னாலும் பலனுண்டு.
கேட்கின்ற வரமளிக்கும் தாயவள்
ReplyDeleteகேளாமல் துணை நிற்கும் தாயவள்
நினைத்தவுடன் நினைத்தருளும் கருணை கொண்டவள்
பணிந்தவரை பார்த்தருளும் தாயவள்
நடந்திடவே நல்வழியை காட்டுகின்ற தாயவள்
உயர்ந்திடவே நற்குணங்கள் அருள்வாள் அவள்
தாயின் கருணை நாளும் வேண்டியே
நற்குணமும் நல்வழியும் அருளும் தாயினை
நம் மனதில் பூஜித்து நலம் பெறுவோமே
கேட்கின்ற வரமளிக்கும் தாயவள்
ReplyDeleteகேளாமல் துணை நிற்கும் தாயவள்
நினைத்தவுடன் நினைத்தருளும் கருணை கொண்டவள்
பணிந்தவரை பார்த்தருளும் தாயவள்
நடந்திடவே நல்வழியை காட்டுகின்ற தாயவள்
உயர்ந்திடவே நற்குணங்கள் அருள்வாள் அவள்
தாயின் கருணை நாளும் வேண்டியே
நற்குணமும் நல்வழியும் அருளும் தாயினை
நம் மனதில் பூஜித்து நலம் பெறுவோமே
வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிக்க வேண்டிய உலக சிறப்புமிக்க அம்பாள் ஸ்தலம். ஸ்ரீ மதுரகாளியினுடைய திருவடிகளாகிய தாமரைமலர்களுக்கு அழகான மலர் போட்டு துதிக்கிறேன். அவள் அருள் ஆரோக்கியத்தை அளித்து மேம்படுத்தும். அவள் அருளால் நிவ்ருத்தி மார்க்கம் உண்டு.
ReplyDeleteபக்தர்களுக்குப் பலவிதமான ஆசைகள் இருக்கின்றன.அவற்றை நிறைவேற்றிக் கொள்வதென்றால் அவள் திருப்பாதம் பணிந்து வேண்ட வேண்டும். ஒவ்வொருத்தரும் தன்னிஷ்டப்படியே பண்ணி கஷ்டத்தில் அழுந்திவிடாமல் தர்மமாக இருக்க வழியமைத்துக் கொள்ள வேண்டும். எல்லோரும் ச்ரேயஸை அடைய, க்ஷேமமடைய, ஸந்தோஷத்தைப் பெற, சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன். மோக்ஷம் வேறு, ஸ்வர்கம் வேறு. மோக்ஷம்தான் ஸம்ஸாரத்திலிருந்து நிரந்தர விடுதலை பெறும் ஸ்தானம். "ஸ்ரீ மதுராம்பிகா" என்ற நாமம் ஒரு முறை சொன்னாலும் பலனுண்டு.
பக்தர்கள் கனவில் தோன்றி, தெய்வீக தோற்றத்தில் மனமகிழ்ந்து தங்க கவசம் (ஆபரணத்தை) அணிவித்து மகிழ்கின்றனர். இது பிரசித்திப் பெற்றது. புஷ்பக் கைங்கர்ய செய்யவேண்டும். திருமுகத்தில் இருக்கும் பச்சைக் கற்பூரம் அவளது லீலையை உணர்த்துகிறது. வெள்ளிக் கிழமைகளில் திருமுகத்தில் காணலாம். இந்த ஸ்லோகத்தை சொல்லி பால் அல்லது முடிந்த ப்ரஸாதத்தை நைவேத்யம் செய்து வந்தால் அம்பாள் அருள் நிச்சயம் கிட்டும்
ReplyDeleteவேலாதிலங்க்ய கருணே விபு தேந்த்ர வந்த்யே
லீலா விநிர்மித சராசரஹ்ருந்நிவாஸே |
மாலா கிரீட மணி குண்டல மண்டி தாங்கே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
கஞ்ஜாஸனாதிமணி மஞ்ஜு கிரீட கோடி ப்ரத்யும்த
ரத்ன ருசி ரஞ்சிதபாத பத்மே |
மஞ்ஜீர மஞ்சுல விநிர்ஜித ஹம்ஸ நாதே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
ப்ராளேய பானு கவிகா கலிதாதிரம்யே பாதாக்ரஜ
வளி வினிர்ஜித மௌக்திகாபே |
ப்ராணேஸ்வரீ ப்ரமத லோகபதே ப்ரஜானம்
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
ஜங்காதிபிர் விஜித சித்தஜ தூணிபாகா
ரம்பாதி மார்தவ கரீந்த்ர கரோருயுக்மே |
கம்பாசதாதிக ஸமுஜ்வல சேலீலோ
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
மாணிக்ய மௌக்திக விநிர்ஜித மேகலாட்யே
மாயா விலக்ன விலஸன் மணி பட்டபந்தே |
லோலம்பராஜி விலஸந்நவ ரோம ஜாலே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
ந்யக்ரோத பல்லபத லோதர நிம்ன நாபே
நிர்தூத ஹார விலஸத் குசச் சக்ரவாகே |
நிஷ்காதி மணிபூஷண பூஷிதாங்கே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
கந்தர்ய சாப மதபங்க கிருதாதிரம்யே
ப்ரூ வல்லரீ விவிதா சேஷ்டத ரம்யமானே |
கந்தர்ப ஸோதர ஸமாகிருதி பாலதேசே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
மௌக்தாவனீ விலஸதூர்மித கம்பு கண்டே
மந்தஸ் பிதாளன விநிர்ஜித சந்த்ர பிம்பே |
பக்தேஷ்டதான நிரதா மிருத பூர்ணத் ருஷ்டே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
கர்ணா வலம்பி மணிகுண்டல கண்டபாகே
காணாந்த தீர்கநவ நீரஜபத்ர நேத்ரேஸ்வர் |
ணாயகாதி குண மௌக்திக சோபிநாஸே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
லோலம் பராஜி லலிதாலக ஜாலசோபே
மல்லீ நவீன களிகா நவ குந்தஜாலே |
பாலேந்து மஞ்ஜுல கிரீட விராஜமானே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
பாலாம்பிகே மஹாராக்ஞி வித்யாநாத ப்ரியேஸ்வரி |
பாஹிமாமம்ப க்ருபயா த்வத் பாதம் சரணம் கத:
பக்தர்கள் கனவில் தோன்றி, தெய்வீக தோற்றத்தில் மனமகிழ்ந்து தங்க கவசம் (ஆபரணத்தை) அணிவித்து மகிழ்கின்றனர். இது பிரசித்திப் பெற்றது. புஷ்பக் கைங்கர்ய செய்யவேண்டும். திருமுகத்தில் இருக்கும் பச்சைக் கற்பூரம் அவளது லீலையை உணர்த்துகிறது. வெள்ளிக் கிழமைகளில் திருமுகத்தில் காணலாம். இந்த ஸ்லோகத்தை சொல்லி பால் அல்லது முடிந்த ப்ரஸாதத்தை நைவேத்யம் செய்து வந்தால் அம்பாள் அருள் நிச்சயம் கிட்டும்
ReplyDeleteவேலாதிலங்க்ய கருணே விபு தேந்த்ர வந்த்யே
லீலா விநிர்மித சராசரஹ்ருந்நிவாஸே |
மாலா கிரீட மணி குண்டல மண்டி தாங்கே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
கஞ்ஜாஸனாதிமணி மஞ்ஜு கிரீட கோடி ப்ரத்யும்த
ரத்ன ருசி ரஞ்சிதபாத பத்மே |
மஞ்ஜீர மஞ்சுல விநிர்ஜித ஹம்ஸ நாதே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
ப்ராளேய பானு கவிகா கலிதாதிரம்யே பாதாக்ரஜ
வளி வினிர்ஜித மௌக்திகாபே |
ப்ராணேஸ்வரீ ப்ரமத லோகபதே ப்ரஜானம்
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
ஜங்காதிபிர் விஜித சித்தஜ தூணிபாகா
ரம்பாதி மார்தவ கரீந்த்ர கரோருயுக்மே |
கம்பாசதாதிக ஸமுஜ்வல சேலீலோ
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
மாணிக்ய மௌக்திக விநிர்ஜித மேகலாட்யே
மாயா விலக்ன விலஸன் மணி பட்டபந்தே |
லோலம்பராஜி விலஸந்நவ ரோம ஜாலே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
ந்யக்ரோத பல்லபத லோதர நிம்ன நாபே
நிர்தூத ஹார விலஸத் குசச் சக்ரவாகே |
நிஷ்காதி மணிபூஷண பூஷிதாங்கே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
கந்தர்ய சாப மதபங்க கிருதாதிரம்யே
ப்ரூ வல்லரீ விவிதா சேஷ்டத ரம்யமானே |
கந்தர்ப ஸோதர ஸமாகிருதி பாலதேசே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
மௌக்தாவனீ விலஸதூர்மித கம்பு கண்டே
மந்தஸ் பிதாளன விநிர்ஜித சந்த்ர பிம்பே |
பக்தேஷ்டதான நிரதா மிருத பூர்ணத் ருஷ்டே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
கர்ணா வலம்பி மணிகுண்டல கண்டபாகே
காணாந்த தீர்கநவ நீரஜபத்ர நேத்ரேஸ்வர் |
ணாயகாதி குண மௌக்திக சோபிநாஸே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
லோலம் பராஜி லலிதாலக ஜாலசோபே
மல்லீ நவீன களிகா நவ குந்தஜாலே |
பாலேந்து மஞ்ஜுல கிரீட விராஜமானே
பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
பாலாம்பிகே மஹாராக்ஞி வித்யாநாத ப்ரியேஸ்வரி |
பாஹிமாமம்ப க்ருபயா த்வத் பாதம் சரணம் கத:
சிறுவாச்சுர் ஸ்ரீ மதுரகாளிதனை
ReplyDeleteவெள்ளிதனில் கண்டு வலம் வருவோம்
ஞானமும் கல்வியும் பெற்றிடுவோம்
திங்கள் வலம் வந்து புகழ் பாடி
திகட்டா இன்பம் பெற்றிடுவோம்
சேதங்களில்லா வாழ்வடைவோம்
வலம் வந்து மேன்மைகள் அடைந்திடுவோம்
வெள்ளியில் வலம் வந்து வேண்டி நிற்போம்
வெளிச்சம் வழி வரக் கண்டிடுவோம்
புதியதாய் நாமும் மாறிடுவோம்
சர்வ மங்களமும் பெற்றிடுவோம்
எல்லா நாளும் நலமும் தர வேண்டி
வலமே வந்தே வணங்கிடுவோம்
சிறுவாச்சுர் ஸ்ரீ மதுரகாளிதனை
ReplyDeleteவெள்ளிதனில் கண்டு வலம் வருவோம்
ஞானமும் கல்வியும் பெற்றிடுவோம்
திங்கள் வலம் வந்து புகழ் பாடி
திகட்டா இன்பம் பெற்றிடுவோம்
சேதங்களில்லா வாழ்வடைவோம்
வலம் வந்து மேன்மைகள் அடைந்திடுவோம்
வெள்ளியில் வலம் வந்து வேண்டி நிற்போம்
வெளிச்சம் வழி வரக் கண்டிடுவோம்
புதியதாய் நாமும் மாறிடுவோம்
சர்வ மங்களமும் பெற்றிடுவோம்
எல்லா நாளும் நலமும் தர வேண்டி
வலமே வந்தே வணங்கிடுவோம்
உடலாலும், மனத்தாலும், வாக்காலும் அனைத்து உயிர்களிடத்தும் வியாபித்திருப்பவளான அன்னை ஸ்ரீ மதுரகாளியை கஷ்டம் நீங்க, உறுதி பூண்ட உள்ளத்தோடு வழிபடுவோம். அவள் அருள்பற்றிய ஞானம் மோக்ஷத்தை அளிக்க வல்லது. ஆனந்த சொரூபியாகிய உள்ள ஒரே கடவுள், எந்த இடத்தில் இருப்பினும், எத்தகைய மனநிலையை யுடையவனாகயிருப்பினும், காலவேறுபாடு எதுவாயினும், சிலவற்றை சரியாக புரிந்து கொள்ளாமல், சிலவற்றை தவறாக புரிந்து கொண்டு பிரிந்து விடுகிறோம். எவன் எங்கும் அவளைக் காண்கிறானோ அவன் அழியமாட்டான், முந்தைய கர்ம வினைகள், குறைகள், மனதில் சஞ்சலங்கள் நொடியில் நீங்கிடும், கோரிய வரங்கள் சேர்ந்திடும், சேவிப்பவர்க்கு கோடி நன்மைகள் தந்திடும் அவள் அருள் பார்வை. பக்தியை கொண்டாடினவள், பொறுப்பையும் பெருமையையும் தந்தவள், பக்தனை சொத்தாய் கருதியவள், மோக்ஷத்திற்கு சாக்ஷியாய் நின்றவள், பக்தனுக்குத் தன்னை தானம் தந்தவள், பக்த வாத்ஸல்யம், ஆகிய உயர்ந்த குணங்களை தந்தவளை, பஞ்சதசி மந்திரங்களை பூஜித்து பிரார்த்திக்கிறேன். பஞ்சதசி மிக சக்தி வாய்ந்த மந்திரமாக கருதப்படுகிறது. பிரபஞ்சத்தின் அனைத்திற்கும் மூலம். இந்த மந்திரம் மிக இரகசியமானதாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. வாக்ப கூடம் க – ஏ – ஈ – ல – ஹ்ரீம். காமராஜ கூடம் ஹ – ஸ – க – ஹ – ல – ஹ்ரீம். சக்தி கூடம் ஸ – க – ல – ஹ்ரீம். இந்த பதினைந்து பீஜங்களும் பஞ்சதசி எனப்படும். ஸ்லோகம்: “காமோயோனி: கமலா வஜ்ரபானிர் குஹஹஸ மாதரிஷ்வ அப்ரம் இந்த்ரா | புனர் குஹ ஸகலா மாயாய க புருசேச விஸ்வமாதாதி வித்யா. காமோ (க) யோனி; (ஏ) கமலா (ஈ) வஜ்ரபானிர் (ல) குஹ (ஹ்ரீம்) ஹ (ஹ) ஸ (ஸ) மாதரிஷ்வ (க) அப்ரம் (ஹ) இந்த்ரா (ல)/ புனர் (மீண்டும் வருதலை குறிக்கும்) குஹ (ஹ்ரீம்) ஸகலா (ஸ , க, ல) மாயாய (ஹ்ரீம்) க () புருசேச விஸ்வமாதாதி வித்யா. உலகம் முழுதும் தாயே உன் பெருமை அதை அறியாதது அவரவர் சிறுமை. அம்பாள் பாதத்தை, அவள் தந்த இன்னுயிரை எனது என்று என்னாமல், அன்னையின் பாதமே கதியென அடிக்கீழ் பணிந்தே, கருணையை பணிந்து என்றும் மனதால் துதிக்க நினைத்துப் போற்றுகிறேன். அபயம் அளித்து, அடியேன் இதயத்தில் அன்புடன் குடிபுகுவாய். சரணம் சரணம் தாயே சரணம். அம்பாள் நாமம் பாடுவோம். அம்பாள் புகழ் பாடுவோம். ஞானம்தனை தேடுவோம், துன்பம்தனை போக்குவோம்.
ReplyDeleteஅனைத்திலும் அன்னை ஸ்ரீ மதுரகாளியை காண்பது
ReplyDeleteநம்முடைய லட்சியமாகும். அனைத்திலும் காண முடியாவிட்டால், நாம் நேசிக்கும் ஒன்றிலாவது பார்க்க வேண்டும். வாழும் காலம் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், லட்சியத்தை அடைவதே நம்முடைய உயிர் மூச்சாக இருக்க வேண்டும். அன்னை ஸ்ரீ மதுரகாளியை உணர்ந்தால் உங்கள் முகம் மாறுவதுடன், குரலும், தோற்றமும் மாறுகிறது. பக்தியுணர்வுடன் பிரார்த்தனை செய்தால் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும். மனத்தெளிவுடன் எல்லையற்ற ஆச்சர்யத்தை அறிந்து ஆனந்தத்தை அனுபவிக்கலாம். பிரச்னைகளையெல்லாம் வெகு சுலபமாகத் தீர்த்துவிடுகிறாய். அடிமனத்திலிருந்து உண்மையாக பிரிய மனமின்றி பார்த்து வருகிறோம். அவள் சன்னதி நோக்கி அடிபணிந்து வணங்கிடுவோம். அக்ஞானத்தை அகற்றும் ஒளியையுடைய திவ்விய அன்னையே நின்னையன்றி வேறெவருமிலர். இறை பக்தியின் பெருமை அத்தகையது.
அனைத்திலும் அன்னை ஸ்ரீ மதுரகாளியை காண்பது
ReplyDeleteநம்முடைய லட்சியமாகும். அனைத்திலும் காண முடியாவிட்டால், நாம் நேசிக்கும் ஒன்றிலாவது பார்க்க வேண்டும். வாழும் காலம் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், லட்சியத்தை அடைவதே நம்முடைய உயிர் மூச்சாக இருக்க வேண்டும். அன்னை ஸ்ரீ மதுரகாளியை உணர்ந்தால் உங்கள் முகம் மாறுவதுடன், குரலும், தோற்றமும் மாறுகிறது. பக்தியுணர்வுடன் பிரார்த்தனை செய்தால் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும். மனத்தெளிவுடன் எல்லையற்ற ஆச்சர்யத்தை அறிந்து ஆனந்தத்தை அனுபவிக்கலாம். பிரச்னைகளையெல்லாம் வெகு சுலபமாகத் தீர்த்துவிடுகிறாய். அடிமனத்திலிருந்து உண்மையாக பிரிய மனமின்றி பார்த்து வருகிறோம். அவள் சன்னதி நோக்கி அடிபணிந்து வணங்கிடுவோம். அக்ஞானத்தை அகற்றும் ஒளியையுடைய திவ்விய அன்னையே நின்னையன்றி வேறெவருமிலர். இறை பக்தியின் பெருமை அத்தகையது.
ஒரு மனிதனுடைய எண்ணத்துக்கும் நோக்கத்துக்கும் தக்கபடி அவனுக்குச் சன்மானம் கிடைக்கிறது. அன்னை ஸ்ரீ மதுரகாளி பக்தர்கள் விரும்புவனவற்றையெல்லாம் கொடுக்கும் கற்பக விருக்ஷம் போன்றவள். பக்தியுணர்வுடன் நல்லொழுக்கமுடைய தூய வாழ்க்கை வாழ்பவர் மிகச் சிலர். எல்லா பக்தர்களது வாழ்க்கையே இக்கோட்பாட்டுக்குச் சான்றாகும். நன்மை செய்வோன் எவனும் கெட்ட கதியடைய மாட்டான். அவனுக்கு இவ்வுலகில் அழிவில்லை. ஆன்மீக மேம்பாட்டில் எவனும் கெட்ட கதியடைய மாட்டான். ஸ்ரீமத் பகவத்கீதையில் ஸ்ரீ பகவான் சொல்லுகிறார். இவ்வுலகில் நன்மை செய்வோன் எவனும் கேடு அடைவதேயில்லையென்பது பகவானுடைய உறுதிமொழி. ஆசைகளைக் குறைத்துக் கொள்ளவேண்டும், அன்பாக இருக்கணும் ஸத்யமாக நடக்கணும். அவரவருக்குப் பிடித்த இஷ்ட மூர்த்தி என்று இடம் கொடுத்துள்ள நம்முடைய மதத்திலேதான் ஸகல லெவல்களிலும் அதற்கான உயர்ந்த அநுபவங்களைப் பெற்று, ஒரு லெவலிலிருந்து ஸெளக்யமாக அடுத்த லெவலுக்கு போய்க் கடைசியில் பரமாத்மாவே ஜீவாத்மா என்று ஆகிவிடும் பரம ஸத்ய நிலை வரையில் ஜீவனுக்குச் சீராக வழியமைத்துக் கொடுத்திருக்கிறது. தாத்பர்யத்தையோ, ஸம்ப்ரதாயங்களையோ, புரிந்துகொள்ள வேண்டும், இதுதான் உண்மை. நம்மாலான முயற்சி செய்யவேண்டும்.
ReplyDeleteஇறைவனை அடைவதற்கு எளிய வழி, பக்தி யோகமும், கர்ம யோகமும் தான். ஆன்மிக நாட்டமும் இறை நம்பிக்கை வேண்டும். ஒருநாள் தியானத்தின் போது அன்னையின் தரிசனம் கிட்டியது. கருணை பொங்கும் கண்கள், சிரித்த முகம், அனைவரையும் அரவணைக்கும் தாய் உள்ளம். தம்மை நாடி வருவோரின் மன இருளை நீக்கி, அவர்களுக்கு நல்வழி காட்டி, அவர்களின் உள்ளத்தில் ஆன்ம ஜோதியை ஏற்றி வைப்பவள். ஒருவன் தன் கடமைகளைச் செய்யும் போது அதுவே யோகமும், தியானமும், தவமும் ஆகிறது.
ReplyDeleteஇறைவனை அடைவதற்கு எளிய வழி, பக்தி யோகமும், கர்ம யோகமும் தான். ஆன்மிக நாட்டமும் இறை நம்பிக்கை வேண்டும். ஒருநாள் தியானத்தின் போது அன்னையின் தரிசனம் கிட்டியது. கருணை பொங்கும் கண்கள், சிரித்த முகம், அனைவரையும் அரவணைக்கும் தாய் உள்ளம். தம்மை நாடி வருவோரின் மன இருளை நீக்கி, அவர்களுக்கு நல்வழி காட்டி, அவர்களின் உள்ளத்தில் ஆன்ம ஜோதியை ஏற்றி வைப்பவள். ஒருவன் தன் கடமைகளைச் செய்யும் போது அதுவே யோகமும், தியானமும், தவமும் ஆகிறது.
ReplyDeleteமலையடிவாரத்தில் அன்னை ஸ்ரீ மதுரகாளி கோயில் கொண்டுள்ளார். சிறுவாச்சுர் சிறப்பு மிக்க ஸ்தலம். அதனால் அந்த மலையே புனிதம் பெற்றுவிட்டது. இன்னமும் மனிதர்கள் அதிகம் நடமாட்டம் படாத அற்புத இடம். உண்மையாகவே ஒரு வனம் தான். தரணியிலே உயர்ந்திடலாம் தாய் அவளைச் சரணடைந்தால். அம்பாளுக்குப் ஓர் பௌர்ணமியன்று பெரியவா பண்ணின மானஸபூஜை. பெரியவாளுக்கு அம்பிகை காட்சி கொடுத்திருப்பாள்
ReplyDeleteஎன்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. எங்களுக்கு பெரியவாதான் கண்களுக்கு விருந்தாக தெரிந்தார். இவ்வளவு சிறப்பு மிக்க ஸ்தலஸ்திர்க்கு மகாபெரியவா ஒருமுறை சென்றபோது அங்கிருந்த ஒரு பக்தர் பெரியவாளிடம் அவருடைய வீட்டிற்கு வரவேண்டும் என்று நமஸ்கார வேண்டுகோள் ஒன்றை முன்வைத்தார். பெரியவாளை பலமுறை வீட்டிற்கு வாருங்கள் என்று அழைத்திருக்கிரார். கருணைக் கடலே, என்றும் அவர் ஸ்வரூபத்தில் ஈடுபட்டிருக்கனும், அருள் வேண்டும். பகைவர்களை வென்று அழிக்கின்ற, உன் கையிலுள்ள
சுலாயுதம் வாழிய தாயே. அற வழியில் வாழ்ந்திட கால பயம்
இல்லை. காத்தருள குரு உண்டு. கண்ணை மூடினால் அன்னையின் அமர்ந்திருக்கும் கோலம் தரிசனம். மகிழ்ச்சியால் பொங்கிப் பூரித்தது சந்தோஷம். அவள் உலகமே வேறு. மனதில் இடமே இல்லை. உன்னை ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு நிமிஷமும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நாளும், இரவும், பகலும், எதிர்பார்க்கிறேன் தாயே. நிச்சயம் என்ற நம்பிக்கை.
மலையடிவாரத்தில் அன்னை ஸ்ரீ மதுரகாளி கோயில் கொண்டுள்ளார். சிறுவாச்சுர் சிறப்பு மிக்க ஸ்தலம். அதனால் அந்த மலையே புனிதம் பெற்றுவிட்டது. இன்னமும் மனிதர்கள் அதிகம் நடமாட்டம் படாத அற்புத இடம். உண்மையாகவே ஒரு வனம் தான். தரணியிலே உயர்ந்திடலாம் தாய் அவளைச் சரணடைந்தால். அம்பாளுக்குப் ஓர் பௌர்ணமியன்று பெரியவா பண்ணின மானஸபூஜை. பெரியவாளுக்கு அம்பிகை காட்சி கொடுத்திருப்பாள்
ReplyDeleteஎன்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. எங்களுக்கு பெரியவாதான் கண்களுக்கு விருந்தாக தெரிந்தார். இவ்வளவு சிறப்பு மிக்க ஸ்தலஸ்திர்க்கு மகாபெரியவா ஒருமுறை சென்றபோது அங்கிருந்த ஒரு பக்தர் பெரியவாளிடம் அவருடைய வீட்டிற்கு வரவேண்டும் என்று நமஸ்கார வேண்டுகோள் ஒன்றை முன்வைத்தார். பெரியவாளை பலமுறை வீட்டிற்கு வாருங்கள் என்று அழைத்திருக்கிரார். கருணைக் கடலே, என்றும் அவர் ஸ்வரூபத்தில் ஈடுபட்டிருக்கனும், அருள் வேண்டும். பகைவர்களை வென்று அழிக்கின்ற, உன் கையிலுள்ள
சுலாயுதம் வாழிய தாயே. அற வழியில் வாழ்ந்திட கால பயம்
இல்லை. காத்தருள குரு உண்டு. கண்ணை மூடினால் அன்னையின் அமர்ந்திருக்கும் கோலம் தரிசனம். மகிழ்ச்சியால் பொங்கிப் பூரித்தது சந்தோஷம். அவள் உலகமே வேறு. மனதில் இடமே இல்லை. உன்னை ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு நிமிஷமும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நாளும், இரவும், பகலும், எதிர்பார்க்கிறேன் தாயே. நிச்சயம் என்ற நம்பிக்கை.
அன்னை ஸ்ரீ மதுரகாளிகருணையின் ஊற்று. அன்னையின் தரிசனம் பக்தர்களின் வாழ்வில் வசந்தத்தை வரவழைத்துள்ளது. தமது பக்தர்களின் விருப்பத்தை அன்போடு நிறைவேற்றியள். தன்னுடைய பக்தர்களை அன்போடு வழிகாட்டி, அவர்களை பாதுகாத்து, அவர்களின் மனங்களை ஆட்கொண்டு, எங்கும் கருணையை விதைத்தவள். எங்கும் நிறைந்த பரம் பொருள். பெருமையைக் கொடுத்துத் துன்பத்தை நீக்குபவள். அவள் சந்நிதியின் முன்னில் நின்னுண்டு சரணமென்று புகழை பாடி அவள் நாமம் சொல்லி அருள் வேண்டி வருவோர்க்கு அருள் தந்து காப்பாள். மனம் குளிர வைப்பாள். நித்தம் நித்தம் மனதினிலே நினைச்சு வேண்டி துன்பமெல்லாம் தீரணும்னு சொல்லி நற்கதியை தர வேண்டி வருவோர்க்கு அருள் தந்து காப்பாள்.
ReplyDeleteஅன்னை ஸ்ரீ மதுரகாளிகருணையின் ஊற்று. அன்னையின் தரிசனம் பக்தர்களின் வாழ்வில் வசந்தத்தை வரவழைத்துள்ளது. தமது பக்தர்களின் விருப்பத்தை அன்போடு நிறைவேற்றியள். தன்னுடைய பக்தர்களை அன்போடு வழிகாட்டி, அவர்களை பாதுகாத்து, அவர்களின் மனங்களை ஆட்கொண்டு, எங்கும் கருணையை விதைத்தவள். எங்கும் நிறைந்த பரம் பொருள். பெருமையைக் கொடுத்துத் துன்பத்தை நீக்குபவள். அவள் சந்நிதியின் முன்னில் நின்னுண்டு சரணமென்று புகழை பாடி அவள் நாமம் சொல்லி அருள் வேண்டி வருவோர்க்கு அருள் தந்து காப்பாள். மனம் குளிர வைப்பாள். நித்தம் நித்தம் மனதினிலே நினைச்சு வேண்டி துன்பமெல்லாம் தீரணும்னு சொல்லி நற்கதியை தர வேண்டி வருவோர்க்கு அருள் தந்து காப்பாள்.
ReplyDeleteஇத்தனை வருஷங்களாய் காத்திருந்து பக்தர் ஒருவர் தரிசனம் என்ற நினைப்பே இல்லாமல் காணக்காணப் புண்ணியம். அவருடைய நிகழ்வுகளை எண்ணும்போது அவருக்கு இதயம் வெடித்துச் சுக்கு நூறாகி விடும்போல் இருந்தது. அன்னையின் கால்களில் விழுந்து நமஸ்கரித்தார். நினைப்பு மாறாமலேயே தாயைத் திரும்பி திரும்பிப் பார்த்தார். ஆஹா ஒளிவீசும் காட்சி
ReplyDeleteகொடுக்கிறாளே என்று வியந்தார். உலகிலேயே நீ தான் எனக்கு முக்கியம் வேறு யாருமில்லை எனத் தெளிவாய்ச் சொல்லி, அனைவரும் கூடி இருக்கும் இந்த மக்கள் கூட்டத்தில், அன்னை ஸ்ரீ மதுரகாளி இருக்குமிடம் நோக்கி ஒரு சிறு புன்னகையாலும், ஒரு சிறு கண் சிமிட்டலாலும், தலை அசைப்பாலும் தன் பதிலை அம்பாளுக்குத் தெரிவித்துக் கொண்டிருந்தார். அம்பாளும் அதைப் புரிந்து கொண்டாற்போலவே பதிலும் கொடுத்தாள். அவர் கண்களும் குளமென நிரம்பி வழிய, இருவர் மட்டும் தனித்து உரையாடுவதோ அல்லது தனித்துப் பேசி விடைபெறுதலோ சாத்தியமில்லை என்பதையும் அவரும் உணர்ந்திருந்தார். பார்வையும், நினைவும் தன்னிடமிருந்து விலகி இருப்பதையும்
உணர்ந்தார். பார்த்துக் கொண்டிருந்த பக்தருக்கு நிற்க முடியாமல் தன் அருகில் இருந்த தன் மனைவியின் கரங்களைப் பிடித்துக் கொண்டார். நடப்பது என்னவென நிதானிப்பதற்குள்ளாக ஒளிவீசும் கிரணங்களைப் போல அன்னையின் முகத்தின் இரு கண்களில் இருந்து “பளிச், பளிச்” என ஒரு ஒளி, கண் வாங்காமல் சில சமயம் பார்த்தவண்ணம் இருந்தார். ஆசீர்வதித்தாள். முகம் மகிழ்வாய்த் தெரியவே வெளியே வந்தார்.
இத்தனை வருஷங்களாய் காத்திருந்து பக்தர் ஒருவர் தரிசனம் என்ற நினைப்பே இல்லாமல் காணக்காணப் புண்ணியம். அவருடைய நிகழ்வுகளை எண்ணும்போது அவருக்கு இதயம் வெடித்துச் சுக்கு நூறாகி விடும்போல் இருந்தது. அன்னையின் கால்களில் விழுந்து நமஸ்கரித்தார். நினைப்பு மாறாமலேயே தாயைத் திரும்பி திரும்பிப் பார்த்தார். ஆஹா ஒளிவீசும் காட்சி
ReplyDeleteகொடுக்கிறாளே என்று வியந்தார். உலகிலேயே நீ தான் எனக்கு முக்கியம் வேறு யாருமில்லை எனத் தெளிவாய்ச் சொல்லி, அனைவரும் கூடி இருக்கும் இந்த மக்கள் கூட்டத்தில், அன்னை ஸ்ரீ மதுரகாளி இருக்குமிடம் நோக்கி ஒரு சிறு புன்னகையாலும், ஒரு சிறு கண் சிமிட்டலாலும், தலை அசைப்பாலும் தன் பதிலை அம்பாளுக்குத் தெரிவித்துக் கொண்டிருந்தார். அம்பாளும் அதைப் புரிந்து கொண்டாற்போலவே பதிலும் கொடுத்தாள். அவர் கண்களும் குளமென நிரம்பி வழிய, இருவர் மட்டும் தனித்து உரையாடுவதோ அல்லது தனித்துப் பேசி விடைபெறுதலோ சாத்தியமில்லை என்பதையும் அவரும் உணர்ந்திருந்தார். பார்வையும், நினைவும் தன்னிடமிருந்து விலகி இருப்பதையும்
உணர்ந்தார். பார்த்துக் கொண்டிருந்த பக்தருக்கு நிற்க முடியாமல் தன் அருகில் இருந்த தன் மனைவியின் கரங்களைப் பிடித்துக் கொண்டார். நடப்பது என்னவென நிதானிப்பதற்குள்ளாக ஒளிவீசும் கிரணங்களைப் போல அன்னையின் முகத்தின் இரு கண்களில் இருந்து “பளிச், பளிச்” என ஒரு ஒளி, கண் வாங்காமல் சில சமயம் பார்த்தவண்ணம் இருந்தார். ஆசீர்வதித்தாள். முகம் மகிழ்வாய்த் தெரியவே வெளியே வந்தார்.
சிறுவாச்சூரில் உள்ள ஆதிசங்கரர் வழிபட்ட பெருமை பெற்ற அன்னை ஸ்ரீ மதுரகாளியம்மன் கோயிலில் வியாழக்கிழமை 21.4.16 சித்ரா பௌர்ணமி விழா நடைபெற்றுள்ளது. ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம குங்கும அர்ச்சனையும், சண்டி ஹோமமும் நடந்துள்ளது. ஸ்ரீ மதுராம்பிகானந்த பிரம்மேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலை வகித்து குங்குமார்ச்சனை மற்றும் ஹோமத்தை தொடங்கி வைத்துள்ளார். பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் பங்கேற்று, குங்கும அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டுள்ளனர். பிறவிகளின் வெற்றிப் பயனாகிய பரகதியை அடைய திரள் திரளாக ஜனங்கள் ஆலயத்துக்கு வந்துள்ளனர். மோக்ஷமோ ஒப்பற்றது. அதன் பொருட்டு அநேக ஜன்மங்களில் முயலவேண்டும் என்றால் அதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அங்ஙனம் முயலுகிற பக்தன் யோகி எனப்படுகிறான். இப்படி யோகி தன்னை நெடிது பண்படுத்தி முக்தியடைகிறான்.
ReplyDeleteஅன்னை ஸ்ரீ மதுரகாளியம்மன் கனவில் வந்து பேச ஆரம்பித்தாள் என்று "பற்றிச் சொன்னேன்". தரிசனத்துக்கு வரச் சொல் என்றாள். என் பேத்தி, இளவயது, தரிசனத்துக்குத்தானே என்பாள். சொப்பனத்தில் வந்தால், போகணுமா, கோவிலுக்குப் போனால் போறது. இப்படி சில சிந்தனைகள். வைராக்யமாக இருக்க முடியவில்லை. என் பேத்தியுடன் சிறுவாச்சூர் சென்று கூட்டமில்லாத ஓர் நாளில் அன்னையின் தரிசனம் செய்தேன். அவள் பக்தியுணர்வுடன் அழகு உருவத்தை கையெடுத்துக் கும்பிட்டு குனிந்த தலை நிமிராமல் பிரார்த்தனை செய்தாள். இதுதான் லோகத்தில் எல்லாவற்றுக்கும், லோகத்திற்குமே மூலமாக இருப்பது அன்னை ஸ்ரீ மதுரகாளியம்மன் சக்தி என்று இந்த நாளில் சொல்வது போன்றது என் மனஸ். இப்போ அது மாதிரி கிடையாது. கனவு தோன்றிய மறு நாள். உனக்கு எப்போ சௌகர்யமோ வெச்சுக்கோ சங்கடப்பட்டுண்டே இருக்காதே என்று சொல்லிட்டாள். இது எப்படி இருக்கு. சொல்லத் தெரியாத ஸ்வர்கத்துக்கு மேலான பலன்களை அவள் தருகிறாள். நித்யானந்த பதமாக இருக்கக்கூடிய மோக்ஷம். பார்த்தாலே போதும். பாபம் போகும். வேண்டியதை தந்திட குறை ஒன்றும் இல்லாமல் நிலையாக சிறுவாச்சூர் கோவிலில் இருகின்றாய். ஒரு உயர்ந்த லக்ஷ்யத்தில் நிறுத்துவதற்கு, அவள் திருப்பாதம், சரணாகதி பணிந்து, கடைக்கண் பார்வையால் ரக்ஷிக்க, பக்தர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன். மனதை ஒருநிலைப்படுத்தி, தீவிர தியானத்தைச் செய்வோமே! இழைத்த பாவம் விலகும்.பைசாச உபாதைகளும் துஷ்டப் பரயோகங்களும், பிரம்மஹத்தி தோஷமும் விலகும். அனைத்து நற்குணங்களும், நன்மைகளும் கிடைக்கும். வாழ்வில் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று உய்வோம். பொருட் செல்வம் பெருகும். அம்பாளை நம் சிந்தையில் இருத்துவோம், அவள் நம்மை நிச்சயம் காப்பாற்றுவாள்.
ReplyDeleteஅன்னை ஸ்ரீ மதுரகாளியம்மன் கனவில் வந்து பேச ஆரம்பித்தாள் என்று "பற்றிச் சொன்னேன்". தரிசனத்துக்கு வரச் சொல் என்றாள். என் பேத்தி, இளவயது, தரிசனத்துக்குத்தானே என்பாள். சொப்பனத்தில் வந்தால், போகணுமா, கோவிலுக்குப் போனால் போறது. இப்படி சில சிந்தனைகள். வைராக்யமாக இருக்க முடியவில்லை. என் பேத்தியுடன் சிறுவாச்சூர் சென்று கூட்டமில்லாத ஓர் நாளில் அன்னையின் தரிசனம் செய்தேன். அவள் பக்தியுணர்வுடன் அழகு உருவத்தை கையெடுத்துக் கும்பிட்டு குனிந்த தலை நிமிராமல் பிரார்த்தனை செய்தாள். இதுதான் லோகத்தில் எல்லாவற்றுக்கும், லோகத்திற்குமே மூலமாக இருப்பது அன்னை ஸ்ரீ மதுரகாளியம்மன் சக்தி என்று இந்த நாளில் சொல்வது போன்றது என் மனஸ். இப்போ அது மாதிரி கிடையாது. கனவு தோன்றிய மறு நாள். உனக்கு எப்போ சௌகர்யமோ வெச்சுக்கோ சங்கடப்பட்டுண்டே இருக்காதே என்று சொல்லிட்டாள். இது எப்படி இருக்கு. சொல்லத் தெரியாத ஸ்வர்கத்துக்கு மேலான பலன்களை அவள் தருகிறாள். நித்யானந்த பதமாக இருக்கக்கூடிய மோக்ஷம். பார்த்தாலே போதும். பாபம் போகும். வேண்டியதை தந்திட குறை ஒன்றும் இல்லாமல் நிலையாக சிறுவாச்சூர் கோவிலில் இருகின்றாய். ஒரு உயர்ந்த லக்ஷ்யத்தில் நிறுத்துவதற்கு, அவள் திருப்பாதம், சரணாகதி பணிந்து, கடைக்கண் பார்வையால் ரக்ஷிக்க, பக்தர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன். மனதை ஒருநிலைப்படுத்தி, தீவிர தியானத்தைச் செய்வோமே! இழைத்த பாவம் விலகும்.பைசாச உபாதைகளும் துஷ்டப் பரயோகங்களும், பிரம்மஹத்தி தோஷமும் விலகும். அனைத்து நற்குணங்களும், நன்மைகளும் கிடைக்கும். வாழ்வில் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று உய்வோம். பொருட் செல்வம் பெருகும். அம்பாளை நம் சிந்தையில் இருத்துவோம், அவள் நம்மை நிச்சயம் காப்பாற்றுவாள்.
ReplyDeleteஅன்னை ஸ்ரீ மதுரகாளி த்யானத்தில் மனம் ஈடுபடுவதால், மனத்திற்குச் சாந்தி கிடைக்கும். நமக்கு சிந்திக்கும் ஞானம் இல்லாது போனால் பயனில்லை. மேலே சொன்ன வழிகள் எல்லாமே பயன் தரும் என்கிறார் ஆதி சங்கரர். ஆன்மாவைப் பற்றி முழுமையாக உணர்ந்து முக்தி நிலை அடைவதற்கு ஞானம் ஒன்றே நேரடியான சாதனம். முயற்சிகள் இல்லாவிட்டால் அறிய முடியாது என்று சொல்லப்படுகிறது. பாலைத் தயிராக மாற்றிக் காட்டுவது போலத்தான். ஆன்மாவை மாற்றுவதற்கு அப்படி முன்பு ஓர் உருவம். இதற்கு உதாரணமாகச் அன்னை ஸ்ரீ மதுரகாளியம்மனை சொல்லலாம்
ReplyDeleteஅன்னை ஸ்ரீ மதுரகாளி த்யானத்தில் மனம் ஈடுபடுவதால், மனத்திற்குச் சாந்தி கிடைக்கும். நமக்கு சிந்திக்கும் ஞானம் இல்லாது போனால் பயனில்லை. மேலே சொன்ன வழிகள் எல்லாமே பயன் தரும் என்கிறார் ஆதி சங்கரர். ஆன்மாவைப் பற்றி முழுமையாக உணர்ந்து முக்தி நிலை அடைவதற்கு ஞானம் ஒன்றே நேரடியான சாதனம். முயற்சிகள் இல்லாவிட்டால் அறிய முடியாது என்று சொல்லப்படுகிறது. பாலைத் தயிராக மாற்றிக் காட்டுவது போலத்தான். ஆன்மாவை மாற்றுவதற்கு அப்படி முன்பு ஓர் உருவம். இதற்கு உதாரணமாகச் அன்னை ஸ்ரீ மதுரகாளியம்மனை சொல்லலாம்
ReplyDeleteஅன்னை ஸ்ரீ மதுரகாளியின் திருநீறு தனை அணிந்தவர்க்கு
ReplyDeleteகவலையெல்லாம் ஓடிவிடுமே
அவளின் நாமம் சொல்லி குங்குமம் அணிபவர்க்கு
தொல்லை துன்பமெல்லாம் சொல்லாமல் ஓடுமே
வேரோடு வினையகற்றி விதியின் வழி மாற்றி
நேரான வாழ்வு தரும் உயர்வான தாய் அவள் அருள்
தீராத நோயெல்லாம் தீர்த்து வைக்கும் தெய்வம் அவள்
எந்தவித ஐயமும் இன்றி அம்பாளை நாடியிருந்தால்
எல்லா ஐஸ்வர்யங்களும் அதிகரிக்கிறது
அன்னை ஸ்ரீ மதுரகாளி அம்பாளை நாம் தெரிந்துகொண்டால்
அவள்பால் பக்தி நமக்கு அதிகரிக்கிறது.
வாழ்க்கையின் தத்துவம் முழுதும் விளங்கிவிடும்
நல்லதும், கெட்டதும் ஒரே மனதில் உற்பத்தி ஆகும்.
மனம் தான் நம் செயல்களுக்கு காரணமாக அமைகிறது.
அதனால்தான் விவேகத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
அநுஷ்டானங்கள், நியம ஒழுக்கங்கள் தெரியாது போனாலும்
அனைவரும் தினமும் பிரார்த்தனையில் ஈடுபடுவது நல்லது.
எல்லாவற்றிலுமே நல்லதாக என்னென்ன அம்சம் இருக்கிறதோ அதெல்லாம் நம் வேதத்தில் இருப்பதுதான்.
நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் பாருங்கள் த்ருசூலிணியை அன்னை ஸ்ரீ மதுரகாளி
ReplyDeleteஒவ்வொரு செயலுக்கும் ப்ரதிச் செயல் உண்டு. ஒவ்வொரு வினைக்கும்
விளைவு உண்டு. நாம் செய்யும் நல்ல கார்யம், கெட்ட கார்யம் ஒவ்வொன்றுக்கும்
விளைவு உண்டு. இந்த விளைவுகளை அநுபவித்தேயாகவேண்டும். இதற்காகத்தான் அன்னை ஸ்ரீ மதுரகாளியின்அநுக்ரஹம் வேண்டும். முதல்படியாக ஈச்வர பக்தி செய்ய வேண்டும்.
ஒரு ஜீவனுக்கு ஒரு சரீரத்தில் மரணம் ஏற்பட்டாலும் கூட அது மறுபடி இன்னொரு
சரீரத்தில் ஜன்மா எடுத்து அநுபவிக்க ஸம்ஸார சக்ரம் என்பது சுற்றிக்கொண்டே போகிறது இது தான் கர்மா தியரி. . நல்லது செய்வதால் ஞான மார்க்கத்திற்குப் போகமுடியும்.. அவளது திருவடியை நினைத்தாலும் போதும். ஒவ்வொரு சிறிய பெரிய விஷயத்திலும் வழி நடத்தி வருபவள் அவளுடைய ஸ்தூல சொரூபத்தை நிதானமாக முதலில் அறிய, புரிஞ்சுக்க முயற்சி, முயலுதல் நன்று. மதிப்பற்ற பொக்கிஷத்தை நமக்கு தருவாள். கருணை எனும் மழை பொழிவாள் அருள்புரியும் அன்னை ஸ்ரீ மதுரகாளி. மனதில் அன்பை நிறைப்பதே அவள் நாமம். .பலனை எதிர்பாராமல் அவள் நாமத்தைச் சொன்னால், என்றும் நம்மோடு இருப்பாள். அறிவும் நன்கு வளர்ச்சியடையும் .
நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் பாருங்கள் த்ருசூலிணியை அன்னை ஸ்ரீ மதுரகாளி
ReplyDeleteஒவ்வொரு செயலுக்கும் ப்ரதிச் செயல் உண்டு. ஒவ்வொரு வினைக்கும்
விளைவு உண்டு. நாம் செய்யும் நல்ல கார்யம், கெட்ட கார்யம் ஒவ்வொன்றுக்கும்
விளைவு உண்டு. இந்த விளைவுகளை அநுபவித்தேயாகவேண்டும். இதற்காகத்தான் அன்னை ஸ்ரீ மதுரகாளியின்அநுக்ரஹம் வேண்டும். முதல்படியாக ஈச்வர பக்தி செய்ய வேண்டும்.
ஒரு ஜீவனுக்கு ஒரு சரீரத்தில் மரணம் ஏற்பட்டாலும் கூட அது மறுபடி இன்னொரு
சரீரத்தில் ஜன்மா எடுத்து அநுபவிக்க ஸம்ஸார சக்ரம் என்பது சுற்றிக்கொண்டே போகிறது இது தான் கர்மா தியரி. . நல்லது செய்வதால் ஞான மார்க்கத்திற்குப் போகமுடியும்.. அவளது திருவடியை நினைத்தாலும் போதும். ஒவ்வொரு சிறிய பெரிய விஷயத்திலும் வழி நடத்தி வருபவள் அவளுடைய ஸ்தூல சொரூபத்தை நிதானமாக முதலில் அறிய, புரிஞ்சுக்க முயற்சி, முயலுதல் நன்று. மதிப்பற்ற பொக்கிஷத்தை நமக்கு தருவாள். கருணை எனும் மழை பொழிவாள் அருள்புரியும் அன்னை ஸ்ரீ மதுரகாளி. மனதில் அன்பை நிறைப்பதே அவள் நாமம். .பலனை எதிர்பாராமல் அவள் நாமத்தைச் சொன்னால், என்றும் நம்மோடு இருப்பாள். அறிவும் நன்கு வளர்ச்சியடையும் .
This comment has been removed by the author.
ReplyDelete
ReplyDeleteசொல்லச் சொல்ல அவள் பெருமை தீரவில்லையே
எவ்வளவு நினைத்தாலும் சலிக்கவில்லையே
உண்டாகும் மகிழ்ச்சி சொல்ல வார்த்தையில்லையே
பக்தி செய்தே அவளருளை அடைந்துக் கொள்கிறேன்
மலர்ச்சரம் கொண்டு பிடித்து கொள்கிறேன்
நினைத்து நினைத்து என் மனது வலிக்கவில்லையே
ஆதிசங்கரர் அவர் முன் தோன்றிட ஸ்தாபித்து பாராயணம் செய்து இருக்கிறார் முனிவர்களுக்கும் தரிசனமளித்துள்ளாள், சாருகன் என்ற அசுரனை அழிப்பதற்காக. அவளுடைய அவதாரத்தின் மூலமே இன்று காணமுடிகிறது அவர் நமது நலனுக்காக உருவாக்கித் தந்திருக்கிறார் உண்மையான பக்தி ஞானம் பெற்றால் எதிலும் அம்பாளைக் காணலாம். அம்பாள் வாத்ஸல்யம், சௌலப்யம், சௌசீல்யம் என்ற குணங்களை கொண்டவளாக இருக்கிறாள். பக்தர்களுக்கு பக்த சௌபாக்ய தாயினி அவள்.
சக்தி உபாஸனை அநுஷ்டானங்கள் பண்ணுவதால் புத்துயிர் பெறலாம். அநுஷ்டானம் மூலமாக நல்ல ஒரு சக்தி தோன்றி
ReplyDeleteஆத்ம ச்ரேயஸுக்கான மார்க்கம் ஏற்படுகிறது. சாஸ்த்ரங்களை
அப்யாஸம் செய்து வாஸ்தவமாகவே ஒரு சக்தியையோ, ஸித்தியையோ பெற முடியும் ஆத்ம ஸம்பந்தமான சில ப்ரயோஜனங்களை கூட பெறலாம். விக்ரஹங்களை வழிபாட்டிற்காக ஏற்படுத்தினார்கள் என்று பார்த்தோமல்லவா! அநேகவிதமான பக்தி ஸ்ம்ப்ரதாயங்கள் சொல்லிக் கொண்டாலும் வாஸ்தவத்தில் யாரானாலும் ப்ரகாசித்திருக்கும் தேவதைகளிடம் பக்திகொண்டு வழிபாடு செய்வது நல்லது. பக்தியுபாஸனை வழியில் இவையாவும் பெருமையும், செல்வாக்கும் தேடிக் கொள்ள வேண்டிய ஸ்திதி.
இவை நல்ல மார்க்கமும் கூட.
திவ்ய அம்பாளை நம்மால் ஏன் காணமுடியவில்லை! அவளிடத்து அடைக்கலம் புகுகின்றவர்களுக்கு அவள் எல்லாக் காரியங்களையும் நடத்தி தருகிறாள். பக்தர்கள் மாயையாகிய திரையைத் தாண்டி அவளை தரிசிக்க வேண்டும். மெய்க் காட்சி கிட்டும்பொழுது மாயையின் பொய்க் காட்சி மறைகிறது. அவளுடைய பக்தர்கள் அவளைத் தரிசிக்கின்றனர். அவளை சரண்புகாதவர் யார். கண்முன் கொண்டு நிறுத்துவது ச்ரமம். கண்களை மூடிக் கொண்டு த்யானம் செய்வதை விட நம் போல் சாமானியர்கள் கண்ணுக்கு எதிராகவே அம்பாள் உருவத்தைப் பார்த்து த்யானித்தால் பலன் கிடைக்கும் என்பது என் கருத்து. அங்கும் இங்கும் போகாமல் அம்பாளின் ஸ்வரூபத்தை நிறுத்துவது நல்லது. தெய்வ சொரூபத் தன்மையை, மகிமையைப்பற்றி நுண்மையான ஞானத்தால் அறிவது விவேகம். ஞானம் மாயையினால் அபகரிக்கப்படுகிறது. வேதத்தில் சொல்லியுள்ள எதையுமே ஆக்ஷேபிக்கக் கூடாது. வேதத்துக்கு முரணாக போகக்கூடாது. ஸ்ரீ மதுராம்பிகை என்றாலே இனிமையானவள், மென்மையானவள், மனதில் மகிழ்ச்சியையும் மென்மையையும் தருபவள் என்றே பொருள். ஆஹா எவ்வளவு அழகானத் தோற்றம் கொண்ட அம்மையவள். சாக்ஷாத் புன்னகை புரியும் காமேச்வரி அவள். தனக்கே உரித்தான தங்கக்கவசத்தில் அழகானத் தோற்றம். எல்லா அம்சங்களையும் தன் உருவாய்க் கொண்ட கருணாமூர்த்தி அவள். ஜய ஜய ஜகதம்பிகே
ReplyDeleteஅன்னையிடம் பக்தி வைத்து வழிபட்டு, அவளருள் பெறுவது தான் பக்தர்களின் நோக்கமாக இருக்க வேண்டும். “அதைக் கொடு, இதைக் கொடு’ என்று கேட்பது.நல்லதல்ல. எனக்கு உயர்ந்ததென எதைக் கொடுக்க விரும்புகிறாயோ, அதையே கொடு, என்று கூறினாலே போதும், கிடைக்கும். எப்படி நடத்தி வைக்க வேண்டுமென்பதையும் தீர்மானம் செய்வதும், நடத்தி வைப்பதும் அவள் தான். யாரொருவர் அவளை அடையவேண்டும் என்று எப்போதும் ஏங்குகிறாரோ, ஆன்மிகப்பயிற்சியில் உணரலாம். தரிசிக்கும்பேறும் உண்டாகும். இறைவனை எப்போதும் தன் இதயகமலத்தில் தாங்கிக் கொண்டு வாழ்பவனே பக்தன். வாழ்வில் எத்தனை இடையூறு, ஆபத்து நேர்ந்தாலும் பக்தன் ஒருபோதும் கவலை கொள்வதில்லை. பக்தனுக்கு இறைநாமத்தின் மீது அதீத நம்பிக்கை இருக்கவேண்டும். ஆன்மிகம் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. விவேகமும், வைராக்கியமும் ஆன்மிக வளர்ச்சிக்கான அடிப்படைப் பண்புகள். உருவற்ற இறைவனை தியானிப்பது கடினம். அதனால் தான் கடவுளை உருவ வடிவில் வழிபடுகிறோம். எல்லாம் உன் சித்தம். எது நல்லதோ, அதைச் செய், என்று சொல்லி, அவளையே சரணடைந்து விட்டால் போதும்… காப்பாற்ற வேண்டியது அவள் கடமை, அவள் செய்வாள்! மனிதனை மனிதன் ஏமாற்றி விடலாம்; தெய்வத்தை ஏமாற்ற முடியாது. அன்னையின் சித்தம் வேறு விதமாக இருக்கும். எல்லாராலும் கொண்டாடப்பட்டு வருபவள்.
ReplyDeleteஅன்னையிடம் பக்தி வைத்து வழிபட்டு, அவளருள் பெறுவது தான் பக்தர்களின் நோக்கமாக இருக்க வேண்டும். “அதைக் கொடு, இதைக் கொடு’ என்று கேட்பது.நல்லதல்ல. எனக்கு உயர்ந்ததென எதைக் கொடுக்க விரும்புகிறாயோ, அதையே கொடு, என்று கூறினாலே போதும், கிடைக்கும். எப்படி நடத்தி வைக்க வேண்டுமென்பதையும் தீர்மானம் செய்வதும், நடத்தி வைப்பதும் அவள் தான். யாரொருவர் அவளை அடையவேண்டும் என்று எப்போதும் ஏங்குகிறாரோ, ஆன்மிகப்பயிற்சியில் உணரலாம். தரிசிக்கும்பேறும் உண்டாகும். இறைவனை எப்போதும் தன் இதயகமலத்தில் தாங்கிக் கொண்டு வாழ்பவனே பக்தன். வாழ்வில் எத்தனை இடையூறு, ஆபத்து நேர்ந்தாலும் பக்தன் ஒருபோதும் கவலை கொள்வதில்லை. பக்தனுக்கு இறைநாமத்தின் மீது அதீத நம்பிக்கை இருக்கவேண்டும். ஆன்மிகம் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. விவேகமும், வைராக்கியமும் ஆன்மிக வளர்ச்சிக்கான அடிப்படைப் பண்புகள். உருவற்ற இறைவனை தியானிப்பது கடினம். அதனால் தான் கடவுளை உருவ வடிவில் வழிபடுகிறோம். எல்லாம் உன் சித்தம். எது நல்லதோ, அதைச் செய், என்று சொல்லி, அவளையே சரணடைந்து விட்டால் போதும்… காப்பாற்ற வேண்டியது அவள் கடமை, அவள் செய்வாள்! மனிதனை மனிதன் ஏமாற்றி விடலாம்; தெய்வத்தை ஏமாற்ற முடியாது. அன்னையின் சித்தம் வேறு விதமாக இருக்கும். எல்லாராலும் கொண்டாடப்பட்டு வருபவள்.
ReplyDeleteஅன்னையிடம் சிரம் தாழ்த்தி என்னையும் காக்க வேண்டும் நீ பார் தாயே
ReplyDeleteமனம் முழுவதும் உந்தன் நாமம் நிறைய வேண்டும் தாயே
நான் குணமோடு வாழ வழி சொல்லி தர வேண்டும் தாயே
என்னை உன் நிழலில் கரம் நீட்டி காக்க வேண்டும் தாயே
எந்தன் மனதில் தீபம் ஏற்ற வேண்டும் தாயே
உந்தன் வரம் தந்து எனைக் காத்து ரக்ஷித்திட வேண்டும் தாயே
தெய்வீக இசை இடையறாது ஒலிக்க வேண்டும் தாயே
ஸ்ரீ மதுராம்பிகை என்ற மந்திரத்துக்கு பல பொருள்கள் உண்டு
சொல்வோருக்கும், எழுதுவோருக்கும் லட்சுமி கடாட்சத்தை வழங்குவது மட்டுமின்றி எங்கும் எதிலும் வெற்றி உண்டாகும்.
நமக்கு வெல்லும் சக்தியைத் தரும்
பாவங்களைப் போக்கும் குணங்களை உடையது
ஒருவன் லக்ஷ்யத்தை முறைப்படி அடையலாம்
ரொம்ப விசித்ரம் என்னவென்றால் அன்னையின் சக்தி